tag:blogger.com,1999:blog-28771623.post154307819537332537..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: பாடகி சின்மயி Vs ட்விட்டர் ராஜன் ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-28771623.post-2727304219203769892012-10-23T11:18:05.054-07:002012-10-23T11:18:05.054-07:00சின்மயி பிற்போக்காக பேசினார் என்றால், அவரிடத்தில் ...சின்மயி பிற்போக்காக பேசினார் என்றால், அவரிடத்தில் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?? ஆட்சியாளர் கொண்டு வராத மாற்றமா ஒரு பாடகி கொண்டு வந்து விடப்போகிறார்? <br /><br />இலங்கை மீனவர் பிரச்சனையை, தமிழகத்தில் இருக்கும் 6 கோடி மக்கலாலயே ஏதும் செய்ய இயலவில்லை, சின்மயி மட்டும் மாறிவிட்டால், நிலைமை மாறிடுமா என்ன?<br /><br />மெச்சுரிட்டி இல்லாத செலிப்ரிட்டி என்று சொல்லிவிட்டு, அவரிடம் வாக்குவாதம் செய்வது, எந்த அளவிற்கான மெச்சுரிட்டி??<br /><br />நான் இதை அனைத்தும் சொல்வதால், சின்மயியின் கருத்துக்கு ஆதரவானவனல்லன்!<br /><br />மாறாக வாதங்கள் எப்பொழுதும்.. நாகரீகமானதாக இருக்க வேண்டும்!!<br /><br />இப்போது குற்றம் சாட்டபட்டிருப்பவர்கள், இந்நிலையடைய முதற்காரணம், அவர்கள் கீச்சில் எப்போதும் ஒரு கேலி, ஆபாசம் நிறைந்திருப்பதே ஆகும்!<br /><br />இதே கீச்சர்கள், கலைஞரை, ஜெயலலிதாவை, ராமதாசை, சிதம்பரத்தை, மன்மோகனை, சோனியாவை.... இன்னும் பலரை எப்படியெல்லாம்,தூற்றி இருக்கின்றனர் என்பதை எல்லாம் ஆராய்ந்தால், அவ்வளவே.. இவர்கள் காலம் முழுவதும் கம்பிக்கு பின்னால் தான்.....<br /><br /><br /><br />ஆகவே தான் வெகு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், இணையத்தில் நாகரீகம் அவசியம் என்று!<br /><br /><br />பொன்-மா-மகன்https://www.blogger.com/profile/15569961219356917672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-68062023695781907532012-10-23T07:22:52.569-07:002012-10-23T07:22:52.569-07:00வவ்வால்ஜி...super...its true...
---by Maakkaanவவ்வால்ஜி...super...its true...<br /><br /><br /><br />---by MaakkaanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-24213653152885313422012-10-23T04:58:12.043-07:002012-10-23T04:58:12.043-07:00வால்பையன் கூறுவதுபோல் rajan நல்லவரே.. கீழ்த்தரமாக ...வால்பையன் கூறுவதுபோல் rajan நல்லவரே.. கீழ்த்தரமாக செயல்படுபவர் அல்ல.. மனதிற்கு சரியெனப் படுவதை பேசுபவர்.தகடூர் தமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-61262232949081479812012-10-23T03:46:53.819-07:002012-10-23T03:46:53.819-07:00திரு SierrA ManiaC
ராஜனுக்கும் சின்மயிக்கும் ஒரு...திரு SierrA ManiaC <br /><br />ராஜனுக்கும் சின்மயிக்கும் ஒரு தொடர்ந்த கேட் அண்ட் மவுஸ் இருந்து வந்தது. அவர் வேறு ஒரு பெண்ணுக்கு ஆதரவாக ஒரு கும்பலிடம் நான் மோதியபோது எனக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மாறாக கிண்டலில் இறங்கினார். அதன் பலனாக அவரையும் ரேணிகுண்டா பாய்ஸ் என்ற ஆபாச கும்பலையும் மொத்தமாக தடைசெய்தேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-31701207040324712852012-10-22T05:29:32.669-07:002012-10-22T05:29:32.669-07:00வவ்வால்ஜி, சின்மயியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள...வவ்வால்ஜி, சின்மயியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு பக்குவம் இல்லாதவர்கள் சிலர் ஆபாச தாக்குதலில் இறங்கினார்கள். இதில் ராஜன் பலிகடா ஆக்கப்பட்டார் என்பதே நிஜம்...ராஜன் மீண்டு வந்துவிடுவார் என்று கருதுகிறேன்..!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-2529967131112554842012-10-20T10:35:49.123-07:002012-10-20T10:35:49.123-07:00செந்தழல்,
நாமும் துவித்தர், முகநூல் எல்லாம் போனதி...செந்தழல்,<br /><br />நாமும் துவித்தர், முகநூல் எல்லாம் போனதில்லை என்ன நடநது என தெரியாது, இப்போது கொஞ்சம் பிறாய்ந்து படித்தேன்,<br /><br />சின்மயி சொன்னது கருத்தியல் ரீதியாக பிற்போக்கானது , அதற்கான பதிலை கருத்தியல் ரீதியாக கொடுத்து கண்டிக்க வேண்டியதே.<br /><br />ஆனால் அவர் குற்றம் சாட்டுபவர்கள் எவ்வகையில் பேசினார்கள் என்பது அறிய முடியவில்லை/ முழுதாக தெரியவில்லை.<br /><br />எனவே அவரின் குற்றசாட்டினை தனி நபர் தாக்குதல் என எடுத்துக்கொண்டாலும், சின்மயி சொன்ன கருத்துக்கள் மிகவும் விஷமத்தனமானவை, அரசியல் மற்றும் தர்க்க ரீதியாக இப்படியான கருத்துக்கு சரியான எதிர்வினை தேவை ஆனால் வருங்காலத்தில் இவர் சொல்லும் விஷமக்கருத்திற்கு எதிர்வினை ஆற்றினாலும் பெண் என்னும் பெயரில் ஒரு போலியான பாதுகாப்பு பரிதாபத்தினை தேடுவார் என்பது போல உள்ளது அவர் பேசுவது.<br /><br />சின்மயி போன்றவர்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் எதிராகவே பேசிக்கொண்டிருப்பதாக படுகிறது.<br /><br />அவருடன் துவித்தரில் பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்பது முழுதாக தெரியவில்லை,ஆனால் சின்மயின் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை, இப்படி பேசிவிட்டு தமிழ் திரையுலகில் இருக்க வேண்டும் என நினைப்பது எதற்கு , இந்தம்மா பாடவில்லை என்றால் தமிழன் வாழ மாட்டானா?<br /><br />சின்மயின் மீது தனிமனித தாக்குதல் நடத்தியிருந்தால் அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும், அவர் தமிழர்கள் மற்றும் இட ஒதுக்கீடு என பேசியதற்கு சம்மந்தப்பட்ட மக்கள் எதிர் குரல் கொடுத்தால் அதனையும் அனுபவிக்கட்டும்.<br /><br />என்னை பொறுத்தவரையில் சின்மயி சொன்ன கருத்துக்கள் ,உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவையே,தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் தாக்குதல் செய்திருந்தால் அதுவும் கண்டனத்துக்குறியதே.<br /><br />ஆனால் பெண் என்பதை பயன்ப்படுத்தி அவர் சொன்ன விஷம கருத்தினை நியாயம் என யாரும் சொல்லக்கூடாது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-62729277873122783132012-10-20T09:31:09.000-07:002012-10-20T09:31:09.000-07:00எனக்கும் ட்விட்டர் பழக்கம் இல்லை. அதனால் என்ன நடந...எனக்கும் ட்விட்டர் பழக்கம் இல்லை. அதனால் என்ன நடந்தது என்று சொல்ல இயலவில்லை. பேஸ்புக்கில் யாரோ ஒருவர் உங்களுடைய வலைப்பதிவை கொடுத்ததால் படிக்க நேர்ந்தது. <br /><br />எனக்கு ஒன்று புரியவில்லை. ராஜன் என்ன செய்தார் என்று கூறும் நீங்களே ஒரு இடத்தில் அவரை வேறு ஒரு பிரச்சினையில் மனித தன்மை இன்றி நடந்து கொண்டார் என்று கூறி உள்ளீர்கள். அப்படி இங்கேயும் நடந்திருக்க வாய்ப்பு உண்டல்லவா? நீங்கள் அவரை தடுத்த பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அல்லது இது தான் நடந்தது என்று நாம் சொல்ல இயலுமா? <br /><br />அதாவது உங்களிடத்தில் மனித தன்மை இல்லாமல் நடந்து கொண்ட ராஜன் போன்றவர்கள் அடுத்தவர் இடத்தில் மனித தன்மை உடன் தான் நடந்து கொண்டிருப்பர் என்று எந்த வகையில் முடிவுக்கு வந்தீர்கள் என்று புரியவில்லை. SierrA ManiaChttps://www.blogger.com/profile/16763213182717945084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-65446361086276733142012-10-20T03:08:52.685-07:002012-10-20T03:08:52.685-07:00Right time analysis bro. Nice efforts. Take care.Right time analysis bro. Nice efforts. Take care.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-86437222116074449232012-10-19T22:56:52.867-07:002012-10-19T22:56:52.867-07:00அம்மா உன்னை பார்த்தா பாடகி மாதிரியாம்மா தெரியுது. ...அம்மா உன்னை பார்த்தா பாடகி மாதிரியாம்மா தெரியுது. நீ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது.சுசீலா ஜானகி அவங்கதான் பாடகி மாதிரி இருப்பாங்கநான் கடவுள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-5964408252709058522012-10-19T22:36:59.830-07:002012-10-19T22:36:59.830-07:00ஒரு கோடி பிரபலங்கள் ட்விட்டெரில் இருக்கும் போது இந...ஒரு கோடி பிரபலங்கள் ட்விட்டெரில் இருக்கும் போது இந்த சின்னத்தனமான சின்மயியையா செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்நல்லவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-27958534348958326232012-10-19T21:54:30.146-07:002012-10-19T21:54:30.146-07:00அவர் அவ்வாறு செய்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன்...அவர் அவ்வாறு செய்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். ஆனால் தொடர்ந்தும் ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்று தெரிந்தும் அவரை குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் தாக்கினால் மேலும் அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் என்று தெரியாத குழந்தை அல்ல ராஜன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-43569130529059662882012-10-19T21:38:53.164-07:002012-10-19T21:38:53.164-07:00பாலோ அப்புக்குபாலோ அப்புக்குவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-5821662702237710132012-10-19T21:38:37.985-07:002012-10-19T21:38:37.985-07:00ராஜன் எதுவாக இருந்தாலும் ஓப்பன் டாக்காக பேசுபவர், ...ராஜன் எதுவாக இருந்தாலும் ஓப்பன் டாக்காக பேசுபவர், தனிபட்ட முறையில் ஆபாசமாக மெயில் அனுப்பினார், பேஸ்புக்கில் ஆபாச படம் போட்டார் என்பதை என்னால் நம்பமுடியாது. ராஜனை எனக்கு நன்றாக தெரியும்!<br /><br />தப்புன்னா தப்புன்னு சொல்வார், சில நேரங்களில் வார்த்தை தான் கொஞ்சம் தடித்து விடுகிறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com