tag:blogger.com,1999:blog-28771623.post1893181903830393913..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: B.Sc/BCA/M.Sc/MCA/BE/B.Tech இறுதியாண்டில் செய்யும் ப்ராஜக்ட்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-28771623.post-3802943156701020692013-03-13T15:06:49.772-07:002013-03-13T15:06:49.772-07:00UnmaithanUnmaithanAnonymoushttps://www.blogger.com/profile/09137591073057250320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-27176074696765283632013-01-26T06:49:36.136-08:002013-01-26T06:49:36.136-08:00இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். ஒரு புறம் இப்பட...இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும். ஒரு புறம் இப்படியென்றால் பிற துறை பாடப்பிரிவில் விழுந்து விழுந்து ஆர்வத்துடன் ப்ராஜெக்ட் செய்தவர்கள் ஐ.டி யில் பணியாற்றுவது தனிக் கதை. மேல்தகவல்: சுற்றுச்சூழலியல் பட்ட மேற்படிப்பில் (M.Tech Environmental science)பல்கலைக்கழக அளவில் முதல் மாணவரான என் நண்பர், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டாராக்ப் பணியாற்றுவது நெருடுகிறது.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-90917646255507125192013-01-17T21:15:22.857-08:002013-01-17T21:15:22.857-08:00The Whole point is, we must start looking at this ...The Whole point is, we must start looking at this option and fix these issues and provide opportunities to young ones.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-9151922774343769712013-01-17T20:05:04.824-08:002013-01-17T20:05:04.824-08:00ரவி,மனித வளத்தில் இருப்பதால் சொல்கிறேன். நான் வேலை...ரவி,மனித வளத்தில் இருப்பதால் சொல்கிறேன். நான் வேலைப்பார்த்த நிறுவனங்கள் சிறியவையே. அதில், ப்ராஜக்ட் வேண்டும் என்று வரும் எவரையும் சேர்த்ததில்லை. காரணம் Office Infrastructure. ப்ராஜெக்ட் செய்பவர் பணம் எதும் பெறாமல் செய்கிறார் என்றார் கூட அவருக்கான கணினி, அமரும் இடம், அவருக்கு ப்ராஜக்ட் சம்பந்தமாக உதவ, ஊழியர்கள் யாரையும் நேரத்தை ஒதுக்கி உதவ முடியாத நிலைமை போன்ற பலக்காரணங்களுக்காக யாரையுமே அனுமதிப்பதில்லை. <br /><br />அலுவலகம் சாராத ஒருவர் வந்து ப்ராஜக்ட் செய்யும் போது அவரை அலுவலக அன்றாட கட்டுப்பாட்டில் சேர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதாவது அலுவலகம் வரும் நேரம் போகும் நேரம், அவரின் வேலையை கண்காணிப்பது, அலவலகம் சார்ந்த ப்ராஜக்ட் விசயங்கள் அவரின் மூலம் வெளியில் செல்லாமல் இருப்பது போன்ற விசயங்களிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. <br /><br />சம்பளம் இல்லாமல் கூட வெளி ஆட்களை குறிப்பாக உள்ளே அனுமதிப்பதென்பது சரியான அனுகுமுறையல்ல. அப்படியே அனுமதித்தாலும் கூட அவர்களின் அக்ஸஸ் ரொம்ப குறுகியதாக, எதையும் எளிமையாக முழுமையாக செய்யும்படியாக அமையாது.<br /><br />கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com