tag:blogger.com,1999:blog-28771623.post4226057436579030339..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 4ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-28771623.post-69837548657074604462009-06-24T04:29:36.709-07:002009-06-24T04:29:36.709-07:00Navaz, Nadri.Navaz, Nadri.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-58637813903791041152009-06-24T04:29:24.315-07:002009-06-24T04:29:24.315-07:00Thanks Sathyarajkumar...Thanks Sathyarajkumar...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-50430187173937709372009-06-24T04:06:51.820-07:002009-06-24T04:06:51.820-07:00வரிசை என்னும் 60. நீங்கள் கொடுத்த மதிப்பெண்ணும் 60...வரிசை என்னும் 60. நீங்கள் கொடுத்த மதிப்பெண்ணும் 60. எழுத்துப்பிழை இல்லையே. Just kiddingS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-25473840410435000512009-06-23T06:54:34.040-07:002009-06-23T06:54:34.040-07:00ரவி,
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. எழுதுவதை விட ...ரவி, <br /><br />உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. எழுதுவதை விட பொறுமையாய் படித்து விமர்சிப்பது கடினமான காரியம். <br /><br />லக்கியார் சொன்னது போல் நான் எண்பதுகளில் நீங்கள் படித்த நடிகையின் கதைக்கு இரண்டு பக்கங்கள் தள்ளி பல சிறுகதைகள் எழுதியுள்ளேன். அப்புறம் பத்திரிகைகளை மறந்து கடந்த பல வருடங்களாக இணையத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்! <br /><br />-சத்யராஜ்குமார்சத்யராஜ்குமார்http://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-2131916320991486512009-06-23T04:16:06.126-07:002009-06-23T04:16:06.126-07:00லக்கி...
இப்பதான் அவர் க்ராஸ் ஆவுறார். எனக்கு சுந...லக்கி...<br /><br />இப்பதான் அவர் க்ராஸ் ஆவுறார். எனக்கு சுந்த ராமசாமியையே ரெண்டு வருசத்துக்கு முன்னாலதான் தெரியும்...ஜெயமோகன் போன வருஷம் அறிமுகம். அது மாதிரிதான்...என்னை மாதிரி குமுதம் நடிகையின் கதை வாசகனும் சுஜாதாவின் அறிமுகம் மட்டும் இருந்தா போதாதா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-81359803676954122782009-06-23T04:14:32.593-07:002009-06-23T04:14:32.593-07:00சுஜ்மலா...
கற்பனை செய்து எழுத முயலுங்க...நிறைய உண...சுஜ்மலா...<br /><br />கற்பனை செய்து எழுத முயலுங்க...நிறைய உண்மை சம்பவங்களை விட கற்பனை இன்னும் அழகா இரூக்கும் இல்லையா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-68855605495219959842009-06-23T04:13:56.025-07:002009-06-23T04:13:56.025-07:00தமிழன் கருப்பி...
நீங்க மொதல்ல எழுதுங்க...அப்பால ...தமிழன் கருப்பி...<br /><br />நீங்க மொதல்ல எழுதுங்க...அப்பால பாக்கலாம்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-12813645846875592862009-06-23T03:42:10.616-07:002009-06-23T03:42:10.616-07:00//62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்
இவ்ளோ நாள் எங...//62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்<br /><br /><br />இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!<br /><br />என்னுடைய மதிப்பெண் 80 / 100//<br /><br />யோவ் ரவி!<br /><br />நக்கலா?<br /><br />நாமள்லாம் புட்டிலே பாலு குடிச்சிக்கினு இருந்த காலத்திலேயே அண்ணாத்தை எழுத ஆரம்பிச்சிட்டாரு. சத்யராஜ்குமார் யாருன்னு தெரியலையா? இண்டர்நெட்டு அழிஞ்சிடும் :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-63665626378607628042009-06-23T03:29:24.073-07:002009-06-23T03:29:24.073-07:00என்னுடைய &&& தாய்மை &&& சி...என்னுடைய &&& தாய்மை &&& சிறுகதைக்கு 70 மார்க் கொடுத்து பாராட்டியதற்கு நன்றி! இது, முழுக்க முழுக்க என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-12506079018413680002009-06-22T23:40:03.082-07:002009-06-22T23:40:03.082-07:00அண்ணே நானும் கதை எழுதவா? நீங்க 90/100 மதிப்பெண் தர...அண்ணே நானும் கதை எழுதவா? நீங்க 90/100 மதிப்பெண் தருவிங்கன்னா ஓகே..<br /><br />:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-3268970137894748602009-06-22T21:23:15.578-07:002009-06-22T21:23:15.578-07:00நன்றி ரவி சார்,
போட்டிக்குத் தகுதியானது கதைதான் ம...நன்றி ரவி சார்,<br /><br />போட்டிக்குத் தகுதியானது கதைதான் மற்றும் அழுத்தமான கரு என்று பாராட்டுகளையும் மதிப்பெண்களையும் கொடுத்ததற்கு மகிழ்ச்சி.<br /><br />ஆனால் நீங்கள் தலைப்பில் முடிவு என்று நினைத்திருப்பது முடிவல்ல.., அது இடைவேளைதான்.<br /><br />நான் எடுத்துக் கொண்டிருப்பது தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை தலைமை இடத்தில் வைத்துப் பார்க்க விரும்பாத சிலரின் எண்ண ஓட்டங்கள், கடைசிவரையில் அவர்களால் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப் பட்டவரின் சாதியை உணர்ந்து கொள்ள பிரயாசைப் படுவதையும் பதிவு செய்யவே விரும்பினேன், <b>உண்மையில் முடிவு கொடுக்காமலேயே முடித்துள்ளேன்.</b><br /><br />யார் தலைவராகிறார் என்பதாக நான் கதை அமைக்கவில்லை.., தலைவராக யார் ஆகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் சிலரின் எண்ண ஓட்டங்களை வெளிச்சமிடத்தான் நான் எண்ணினேன். அந்த எண்ணங்களை வாசகர்களின் மனதில் தோற்றுவிக்க நான் இன்னும் பல தூரம் போகவேண்டும் என்று நினைக்கிறேன்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-69125168531772704142009-06-22T14:23:49.700-07:002009-06-22T14:23:49.700-07:00விமர்சனத்திற்கு நன்றி ரவி. தொடரட்டும் உங்கள் பணி.வ...விமர்சனத்திற்கு நன்றி ரவி. தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்.:)நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-30505950477409012772009-06-22T10:52:18.923-07:002009-06-22T10:52:18.923-07:00மத்தவங்க கதை இருக்கட்டும்..
உன் கதை எங்கடா ராசா.....மத்தவங்க கதை இருக்கட்டும்..<br /><br />உன் கதை எங்கடா ராசா..?!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-29682771459862085012009-06-22T10:11:57.080-07:002009-06-22T10:11:57.080-07:00பிளாக் எல்லா இடத்திலேந்தும் படிக்கனும். பிரியுதாபிளாக் எல்லா இடத்திலேந்தும் படிக்கனும். பிரியுதாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-25160164986217270812009-06-22T07:29:15.455-07:002009-06-22T07:29:15.455-07:00அன்புடன் அருணா தேங்ஸுங்க......அன்புடன் அருணா தேங்ஸுங்க......ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-28647412833427908662009-06-22T07:29:04.852-07:002009-06-22T07:29:04.852-07:00நன்றி ஆ முத்துராமலிங்கம்.,......நன்றி ஆ முத்துராமலிங்கம்.,......ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-461921372319365242009-06-22T07:28:48.962-07:002009-06-22T07:28:48.962-07:00காசா பணமா மார்க்கு தானே ........காசா பணமா மார்க்கு தானே ........ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-80425089643704775202009-06-22T07:28:31.661-07:002009-06-22T07:28:31.661-07:00சரி ஒரு பத்து சேர்த்து போடுவோம் கவலை வேண்டாம் வசந்...சரி ஒரு பத்து சேர்த்து போடுவோம் கவலை வேண்டாம் வசந்த்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-4375977546559613932009-06-22T07:27:58.805-07:002009-06-22T07:27:58.805-07:00நன்றி நாடோடி இலக்கியன்..........நன்றி நாடோடி இலக்கியன்..........ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-29957074407929131662009-06-22T07:23:21.888-07:002009-06-22T07:23:21.888-07:00அன்பு ரவி...
/*
என் பார்வையில் கதை எழுத முயற்சி ச...அன்பு ரவி...<br /><br />/*<br />என் பார்வையில் கதை எழுத முயற்சி செய்தாலே 40 மார்க். அப்புறம், மொழி நடை, எழுத்துப்பிழை, ஆரம்பம், முடிவு, கதைக்கரு அப்படீன்னு அஞ்சு அஞ்சு மார்க்கா கூடுது அவ்ளோ தான்...<br />*/<br /><br />ரெண்டாவது கதைக்கு 35 தான் போட்டிருக்கீங்க.. பாவம்ல அவங்க..!!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-14677445098907855552009-06-22T07:18:25.902-07:002009-06-22T07:18:25.902-07:00சலிப்பில்லாமல் தொடர்ந்து படித்து விமர்சனம் செய்வது...சலிப்பில்லாமல் தொடர்ந்து படித்து விமர்சனம் செய்வது கடினமான ஒன்று. அதை சிரமம் பாராமல் செய்கிறீர்கள். ரொம்ப நன்றி.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-23888655213668054412009-06-22T07:15:43.738-07:002009-06-22T07:15:43.738-07:0060 மார்க்குக்கு நன்றி...........
உங்களின் பொறுமைக்...60 மார்க்குக்கு நன்றி...........<br />உங்களின் பொறுமைக்கு உங்களுக்கு மார்க் 100/100.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-15625963996139931532009-06-22T07:07:02.242-07:002009-06-22T07:07:02.242-07:00நன்றி செந்தழல்,
என்னுடைய பதிவில் உங்கள் பதிவின் இண...நன்றி செந்தழல்,<br />என்னுடைய பதிவில் உங்கள் பதிவின் இணைப்பை வைத்துத்தான் இங்கே வந்தேன்.<br />எதிர்பார்க்கவே இல்லை.<br />இப்போதுதான் உங்க எல்லா விமர்சனத்தையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.<br />பாராட்ட வேண்டிய முயற்சி நண்பரே.கதை எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.<br />தொடரட்டும் உங்கள் பணி.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-44655809053532333882009-06-22T06:57:14.131-07:002009-06-22T06:57:14.131-07:00மாயாதி
லிங்க் ல சேர்த்துட்டீங்க இல்லையா ? கண்டிப்...மாயாதி<br /><br />லிங்க் ல சேர்த்துட்டீங்க இல்லையா ? கண்டிப்பாக படிப்பேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-77218631786102321452009-06-22T06:55:00.220-07:002009-06-22T06:55:00.220-07:00நல்லதோ கெட்டதோ என் கதையையும் பார்த்து ஏதாவது சொல்ல...நல்லதோ கெட்டதோ என் கதையையும் பார்த்து ஏதாவது சொல்லு தல ...<br /><br />என் முதல் கதை என்பதால் , கதைதானா எனற சந்தேகத்தில் இருக்கிறேன் <br /><br />http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_21.htmlமயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.com