tag:blogger.com,1999:blog-28771623.post545107933788153161..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: இலங்கை பாஸ்போர்ட் ? விசா கிடையாது : இந்தியன் எம்பஸிரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-28771623.post-44285081271940515352009-08-13T14:15:21.041-07:002009-08-13T14:15:21.041-07:00இப்பிடியே புலம்பெயர்ந்திருக்கிற ஒட்டுமொத்த ஈழத்தமி...இப்பிடியே புலம்பெயர்ந்திருக்கிற ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுடைய இந்தியாவுக்கான விசாவை இந்தியா நிராகரித்தால் புண்ணியமாகிப்போகும். <br /><br />வருடம் பூராக உழைத்து கடைசியில் போத்தீசுக்கும் சரவணாக்கும் அள்ளிக்கொடுத்து விட்டு வருகிறார்கள் ஈழத்தமிழர்கள்.. அங்கே கலைஞருக்கும் சன்னுக்கும் கொடுப்பது போதாதென்று...<br /><br />இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-66751857745717071502009-08-13T09:28:48.675-07:002009-08-13T09:28:48.675-07:00good indiagood indiaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-45979117280918878642009-08-10T08:12:53.011-07:002009-08-10T08:12:53.011-07:00இலங்கைத் தமிழர் விடயத்தில்
எழுதப்படாத விதிமுறைகளை
...இலங்கைத் தமிழர் விடயத்தில்<br />எழுதப்படாத விதிமுறைகளை<br />இந்திய அதிகாரவற்கம் பல<br />வருடங்களாக நடைமுறைப்<br />படுத்திவருகிறார்கள்.தமிழரை<br />இந்த மொத்த உலகமும்<br />வெறுப்பதின் காரணம்<br />புரியவில்லை.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-7928609868265754282009-08-09T21:32:46.279-07:002009-08-09T21:32:46.279-07:00எச்சரிக்கையா இருக்க வேண்டிய இடத்தில் கோட்டை விட்டு...எச்சரிக்கையா இருக்க வேண்டிய இடத்தில் கோட்டை விட்டுவிட்டு இப்படி சாதாரண ஆட்களிடம் தன் விழிப்புணர்வை காட்டுவதில் நமக்கு நிகர் நாமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-63717584381668936892009-08-09T19:36:20.611-07:002009-08-09T19:36:20.611-07:00தமிழன் எந்த நாட்டு குடி உரிமை பெற்றிருந்தாலும் இல...தமிழன் எந்த நாட்டு குடி உரிமை பெற்றிருந்தாலும் இலங்கை முக்கியமாக யாழில் பிறந்திருந்தால் விசேட கவனிப்புக்கு உட்பட்டாக வேண்டும். தங்களுக்கு பிந்திய தகவல் கிடைத்திருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-53274597141410880502009-08-09T15:24:03.212-07:002009-08-09T15:24:03.212-07:00இந்திய அரசுங்கறது தமிழின எதிர்ப்பு அரசு என்பதை விள...இந்திய அரசுங்கறது தமிழின எதிர்ப்பு அரசு என்பதை விளக்கு போட்டுக் காட்டுகிறார்கள் அவ்வளவுதான்.<br />மடச் சாம்பிராணிகள் எது நல்லது ,எது கெட்டது என்ற வரைமுறையே இல்லாத<br />வக்கிரங்கள் நிறைந்த மடையர்கள்,இது தான் அரசு.<br />பயங்கரவாதிகளை ஓட்டை விட்டு விட்டுப் பாமர மக்களை வதைப்பது தான் அறிவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-82115788395948420922009-08-09T09:56:54.139-07:002009-08-09T09:56:54.139-07:00ஏந்தான் இந்த எம்பசிகாரவங்க இப்படி எல்லாம் செய்யுறா...ஏந்தான் இந்த எம்பசிகாரவங்க இப்படி எல்லாம் செய்யுறாங்களோ! அந்த முதியவருக்காக சாதா தமிழன் என்கிற வகையில் என்னால் ஒன்னத்தையும் கழட்ட முடியாதுதான். இருந்தாலும் எம்பசி மனமிரங்கி அவரது வயசு, வியாபார நோக்கம், கோயில் தரிசனம் போன்ற காரணங்களுக்காக விசா கொடுக்கவேண்டும் என .... எதிர்பார்க்கிறேன். <br /><br />உலகம் ரொம்பவே கெட்டுப் போச்சுடா சாமி!மாசிலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-77403629603993850642009-08-09T09:00:16.540-07:002009-08-09T09:00:16.540-07:00kayamai pinnuuttamkayamai pinnuuttamரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com