tag:blogger.com,1999:blog-28771623.post8945995709732194280..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: லக்கிலூக் !!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-28771623.post-71106432013045254692009-09-20T07:42:46.427-07:002009-09-20T07:42:46.427-07:00//// செந்தழல் ரவி said...
அன்புள்ள எழவு டாட்காம் ...//// செந்தழல் ரவி said...<br /><br />அன்புள்ள எழவு டாட்காம் ? எவ்வளவு சீரியசாக ஒரு பதிவை போட்டுவிட்டு, பின்னூட்டங்களை எதிர்பார்த்து காத்திருந்தால், முதல் ஆளாக நீர் தானா வரவேண்டும்.<br /><br />என்னமோ போடா மாதவா.//<br /><br />:)))))))))))))))))))))<br /><br />இப்டி எல்லாம் சொல்லிட்டா மட்டும் நீ தான் அதோட ஓனர்னு தெரியாதா மாமா? :))//<br /><br />ippadi oru matter irukka?<br /><br />Ravi Sollave illai partheengalaநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-84893679753381876172009-09-19T19:26:17.787-07:002009-09-19T19:26:17.787-07:00//எழவு வீட்டிலும் வந்து சுண்டல் விற்பீர்கள் போலிரு...//எழவு வீட்டிலும் வந்து சுண்டல் விற்பீர்கள் போலிருக்கிறதே ?//<br /><br />யோவ்.. என்னய்யா இது ஒப்பாரி? எப்போ பார்த்தாலும் எழவு வீடு எழவு வீடுன்னு.. நீங்களாம் அடிக்கிற லூட்டியப் பார்த்தா கலக்கப் போவது யாரு மாதிரி இருக்கு.. இங்க நாங்களும் ஒப்பாரி வைக்கனுமா? உலவு, மிக்ஸ் எல்லாம் வாங்கப்பா.. நாம கும்மி அடிக்கலாம்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-65003943160416928222009-09-19T19:23:14.094-07:002009-09-19T19:23:14.094-07:00// செந்தழல் ரவி said...
அன்புள்ள எழவு டாட்காம...// செந்தழல் ரவி said...<br /><br /> அன்புள்ள எழவு டாட்காம் ? எவ்வளவு சீரியசாக ஒரு பதிவை போட்டுவிட்டு, பின்னூட்டங்களை எதிர்பார்த்து காத்திருந்தால், முதல் ஆளாக நீர் தானா வரவேண்டும்.<br /><br /> என்னமோ போடா மாதவா.//<br /><br />:)))))))))))))))))))))<br /><br />இப்டி எல்லாம் சொல்லிட்டா மட்டும் நீ தான் அதோட ஓனர்னு தெரியாதா மாமா? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-47781505347205791032009-09-14T05:15:31.671-07:002009-09-14T05:15:31.671-07:00ஆக, இந்தப் பிரச்சினையில், என்ன பாடம் கற்றுக்கொண்டோ...ஆக, இந்தப் பிரச்சினையில், என்ன பாடம் கற்றுக்கொண்டோம் என்று பார்ப்பதைவிட, வம்பு வளர்வதில் தான் எல்லோருமே பரபரப்புச் செய்தியை எதிர்பார்ப்பது போல் இருக்கிறது, இல்லையா திரு. ரவி?<br /><br />அல்லது இங்கே சைபர் சட்டங்கள் சைபராகத் தான் இருக்கிறது என்கிறபோது, செய்யக்கூடியது இதுதான் என்று எல்லோரும் பேசிவைத்துக் கொண்டு விளையாட்டைத் திரும்ப ஆட ஆரம்பித்திருக்கிறீர்களோ?<br /><br />ஒண்ணுமே புரியல ஒலகத்துல..<br />என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது!<br /><br />சந்திரபாபு இல்லை, நான் தான் பின்னால் பாடிக் கொண்டிருப்பது:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-59699936230082635402009-09-13T09:28:28.912-07:002009-09-13T09:28:28.912-07:00கேள்வி - பதில் பாணியே மக்களை குழப்பறதுக்கு தானா ?...கேள்வி - பதில் பாணியே மக்களை குழப்பறதுக்கு தானா ?அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-22970332589789554762009-09-11T04:22:25.101-07:002009-09-11T04:22:25.101-07:00இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,8...இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.<br />நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து<br /><br />http://www.srilankacampaign.org/form.htm<br /> <br /><br /><br />அல்லது<br /><br />http://www.srilankacampaign.org/takeaction.htm<br /> <br /><br /><br />என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!<br />அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-7293462337085910592009-09-11T01:52:22.125-07:002009-09-11T01:52:22.125-07:00me the 50thme the 50thமணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-18453029473822181172009-09-10T19:21:36.611-07:002009-09-10T19:21:36.611-07:00//துளசியக்காவை அல்லக்கை நொள்ளக்கை என்றா சொல்லிவிடம...//துளசியக்காவை அல்லக்கை நொள்ளக்கை என்றா சொல்லிவிடமுடியும் ?<br />//<br />Ravi no more arguments, ஒன்று சொல்லிக்கறேன், உண்மைதமிழன் தனக்காக மட்டும் சைபர் கிரைமிற்கு தன்னோட வேலைகளையெல்லாம் போட்டுவிட்டு தனக்காம மட்டும் அவர் நடையாக நடக்கலை, உனக்காகவும், எனக்காகவும் மற்றும் பலருக்காகவும் தான் நடந்தார், அவரில்லையென்றால் இந்த பிரச்சினை முடிந்தே இருக்காது... அவர்கள் பிரச்சினை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், எவனெவன் எங்கெங்கே போய் யார் யாரை சொறிகிறானென்று எவனுக்கும் தெரியாது... நீ விடு...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-59722279896870061072009-09-10T17:43:37.865-07:002009-09-10T17:43:37.865-07:00வழ வழா கொழ கொழாவா இருக்கே.
ஆனா, உ.த பதிவை படிச்ச...வழ வழா கொழ கொழாவா இருக்கே. <br /><br />ஆனா, உ.த பதிவை படிச்சா, சந்தேகம் வரத்தான் செய்யுது. <br /><br />எல்லாரும் நல்லா இருங்க. <br /><br />ஆனா ஒண்ணு, பல நாள் திருடன் ஒரு நாள் ஆப்டுக்குவான். அதுல சந்தேகமே வோணாம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-52784247039705577532009-09-10T14:34:23.495-07:002009-09-10T14:34:23.495-07:00குழலியண்ணாத்தே.
அன்றைக்கு நம்மை எல்லாம் பிரித்தாள...குழலியண்ணாத்தே.<br /><br />அன்றைக்கு நம்மை எல்லாம் பிரித்தாள அவர்(ன்) பயன்படுத்தியது அந்த டேர்ம்ஸ். இன்றைக்கு அவனுமில்லை. (நேற்று ஒரு நாள் மட்டும் பக்கம் பக்கமாக கமெண்டினான் பாவம்)<br /><br />எல்லோரையும் ஒருவகையில் பயன்படுத்தியுள்ளான். துளசியக்காவுக்கு டோண்டு பெயரில் இருந்தே மடலனுப்பினான், அவரும் ஏமாந்தார். அதன் மூலம் எவ்வளவு மன உளைச்சல் டோண்டுவுக்கு ? துளசியக்காவை அல்லக்கை நொள்ளக்கை என்றா சொல்லிவிடமுடியும் ?<br /><br />இல்லாத என்னுடைய அலுவலக முகவரியில் இருந்து டோண்டுவை அடிக்கவா என்று அவனுக்கே மடல் அனுப்புவது போலவும், அவனுக்கு க்ரெடிட் கார்டு தகவல் அனுப்புவது போலவும் உருவாக்கினான். அதை தரன் முகமூதி உட்பட எல்லோரும் இணைப்பு கொடுத்து சொறிந்துகொண்டார்கள். நான் நொள்ளக்கையா ?<br /><br />என்னுடைய குடும்பத்தை பற்றி வெளிப்படையாக எழுதிய விடாது கருப்பு தளத்தை அதன் பிறகு படித்து பெரியாரை தெரிந்துகொண்டதாகவும், அவன் தன்னுடைய நன்பன், ஆனால் அவன் போலி டோண்டா என்று தெரியாது, என்று சொல்லிய சிங்கப்பூர் அசிங்கம், என்னிடம் சேட்டில் பேசி, பஞ்சாயத்து செய்து, என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கொடுத்தது. அந்த நொள்ளக்கையை தண்டிக்கமுடியவில்லை.<br /><br />மிடில் ஈஸ்டில் கட்டிட வேலை செய்யும் கிழிஞ்சவூர் குப்பைவண்டி இருந்து என்னுடைய பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில் ஆபாச தகவல்கள் சேர்த்து, அனானிகள் முன்னேற்ற கழக பதிவில் வெளியிட்டது. அந்த உண்மைகளை தெரியாமல் இந்த யுவகிருஷ்னா சென்று படம் எடுத்துக்கொண்டதை இன்றைக்கு சமயம் வரும்போது பயன்படுத்துகிறது சிங்கப்பூர் அசிங்கம்.<br /><br />இன்றைக்கும் நான் சொன்னது சொன்னது தான். இவைகளை நான் நேரில் பார்க்கும்போது நடக்கவேண்டியது நடக்கும். அதன் பிறகுதான் காவல்நிலையம். இதில் புதிய அடிஷன் பெங்களூர் பெருந்தகை.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-40331355694742265052009-09-10T14:23:47.375-07:002009-09-10T14:23:47.375-07:00அன்புள்ள அரங்கப்பெருமாள்.
ஆடு மாடு கோழி பன்றி பழை...அன்புள்ள அரங்கப்பெருமாள்.<br /><br />ஆடு மாடு கோழி பன்றி பழைய வலைப்பதிவர் முகமூடி என்று எல்லோரும் நடக்கிறார்கள். <br /><br />:)))))<br /><br />இது பழைய பிரச்சினை, விட்டுத்தள்ளுங்கள்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-19352267210038371652009-09-10T12:42:50.416-07:002009-09-10T12:42:50.416-07:00> ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில சொல்லுங்க. இப...> ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில சொல்லுங்க. இப்படி உண்மை தெரிஞ்சவங்க எல்லாம் மூடி வைக்கிறதாலதான் எல்லாம் யோசிக்கத் தோணுது? ஒரு பதிவு, ஒரே பதிவு, நீங்க 3 பேரும் சேர்ந்து போட்டுத் தொலையுங்களேன். அதுல என்னா பெருசா வந்துரப் போவுது? இந்த 4 வருசத்துல நம்ம சட்டம் கிழிக்காததையா இப்போ கிழிக்கப் போறாங்க?<<br /><br />ரிபீட்டு..... :-)<br /><br /> எல்லோரும் உண்மை எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்னு கொடுக்குற பில்டப்லையே பாதி நேரம் போயிருது...யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-52687184347531651382009-09-10T12:41:22.879-07:002009-09-10T12:41:22.879-07:00ஒன்னுமே பிரிலபா... என்ன நடக்குது..ஒன்னுமே பிரிலபா... என்ன நடக்குது..அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-33703855817699003542009-09-10T09:00:56.964-07:002009-09-10T09:00:56.964-07:00இந்த ஆட்டைக்கு நான் வரலை ...இந்த ஆட்டைக்கு நான் வரலை ...நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-48288435089736486842009-09-10T09:00:10.996-07:002009-09-10T09:00:10.996-07:00அப்புறம்,அப்புறம்,நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-25248794814139023592009-09-10T08:48:40.392-07:002009-09-10T08:48:40.392-07:00//வலைபூக்கலையும்//
அந்தக் கலைய எங்களுக்கும் சொல்லி...//வலைபூக்கலையும்//<br />அந்தக் கலைய எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க கத்துக்குறோம். Typo :) Just Kidding<br /><br />குழலி, இப்போ என்ன சொல்ல வர்றீங்க. தெளிவா சொல்லுங்க. ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில சொல்லுங்க. இப்படி உண்மை தெரிஞ்சவங்க எல்லாம் மூடி வைக்கிறதாலதான் எல்லாம் யோசிக்கத் தோணுது? ஒரு பதிவு, ஒரே பதிவு, நீங்க 3 பேரும் சேர்ந்து போட்டுத் தொலையுங்களேன். அதுல என்னா பெருசா வந்துரப் போவுது? இந்த 4 வருசத்துல நம்ம சட்டம் கிழிக்காததையா இப்போ கிழிக்கப் போறாங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-58527001028742660232009-09-10T07:17:10.134-07:002009-09-10T07:17:10.134-07:00//பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி...//பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே. <br />//<br />ரவி இப்படியே தான் எல்லாவற்றிலும் நாசமா போறது... ஈழத்தமிழினிலிருந்து உண்மைதமிழன் பிரச்சினைவரை, ஏதாவது பிரச்சினைக்கு எதையோ வெற்று திசையை காண்பித்து தனக்கு விருப்பமானவர்களை காப்பாற்ற துடிப்பதுவே நம் இனத்தின் சாபக்கேடாகிவிட்டது, அன்றைக்கு போலி மூர்த்தி பிரச்சினையை முடிக்க நாம் முனைந்த போது எத்தனை பேர் உன்னையும் என்னையும் பார்ப்பன சதி இது என்று சொல்லி தடுக்க முனைந்தார்கள், இன்றைக்கு எழுத்தாளர் சதியா?<br /><br />உண்மையான உண்மை என்னவென்று உனக்கு(ம்) தெரியும்... வேறொன்றும் சொல்வதற்கில்லை... <br /><br />ஓபிஎஸ் சட்டமன்றத்தில் சொன்னது போல அவா அவா புண்ணியம் அவா அவாளுக்கு, நீங்க செய்யறது நோக்கு, நான் செய்யறது நேக்கு, இதுல எவாளும் எவாளையும் காப்பாற்றமுடியுமா?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-48595918546140119552009-09-10T06:43:34.320-07:002009-09-10T06:43:34.320-07:00திரு உலவு
நோ ப்ராப்ளம். கேரி ஆன். நன்றி.திரு உலவு<br /><br />நோ ப்ராப்ளம். கேரி ஆன். நன்றி.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-61998057823594627222009-09-10T05:24:23.333-07:002009-09-10T05:24:23.333-07:00பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழையும் தம...பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழையும் தமிழ் வலைபூக்கலையும் வளர்க்க விரும்புகிறேன் <br /><br />முதலில் பதிந்து தப்பா ...................தப்புன்னா மன்னிச்சிடுங்க ரவி ............ <br /><br />அன்புள்ள வித்யா ...........வெறுப்பேதுனத்துக்கு sorry ................உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-25856572424565746962009-09-10T03:23:56.510-07:002009-09-10T03:23:56.510-07:00அப்ப கதையில் கதாநாயகன், வில்லன் இரண்டுமே... லக்கி ...அப்ப கதையில் கதாநாயகன், வில்லன் இரண்டுமே... லக்கி தானா :))உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-10375041401358770902009-09-10T03:18:58.254-07:002009-09-10T03:18:58.254-07:00அட அவருதான் வஞ்சபுகழ்ச்சி பண்றாரே தெரியலையா?வெகு ஜ...அட அவருதான் வஞ்சபுகழ்ச்சி பண்றாரே தெரியலையா?வெகு ஜன எழுத்தாளர்னா பத்திரிகையில் எழுதறவர்.. அதாவது லக்கிலுக்கு!புரட்சிகர தமிழ்தேசியன்https://www.blogger.com/profile/09743894906122415027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-39547526947080040972009-09-10T03:18:51.464-07:002009-09-10T03:18:51.464-07:00விளையாட்டு நல்ல இருக்குவிளையாட்டு நல்ல இருக்குசில்க் சதிஷ்https://www.blogger.com/profile/04604480301225877058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-14119698941966229372009-09-10T03:12:42.411-07:002009-09-10T03:12:42.411-07:00அந்த பிரபல எழுத்தாளர் லக்கி தானே?அந்த பிரபல எழுத்தாளர் லக்கி தானே?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1585475823572645812009-09-10T03:02:35.462-07:002009-09-10T03:02:35.462-07:00//பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி...//பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி//<br />yaar athu???<br /><br />ரிப்பீட்டேய். ஒரு க்ளூ கொடுக்க கூடாதா?iniyahttps://www.blogger.com/profile/13163161576880234025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-21309903572434189832009-09-10T02:54:37.311-07:002009-09-10T02:54:37.311-07:00சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்க...
குடும்பம் ...சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்க...<br />குடும்பம் கலக்க....<br />ஆப்பு வைக்க...<br />அணுகவும்.....<br /><br />http://www.blogger.com/profile/00818261536034452681உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.com