Monday, August 20, 2007

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

நட்சத்திரமாக நிற்கும் கோவி.கண்ணனை வாழ்த்த முடியல. அனானி ஆப்சன் எடுத்துட்டார் போல..சரி அது இல்லை பிரச்சினை..

அவர் போட்டிருக்க படம் தான் பிரச்சினை...

கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, அக்கா, உனக்காக ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேன்க்கா என்று வடிவுக்கரசியிடம் டயலாக் பேசும்போது ஒரு முகபாவனை காட்டுவார்...அந்த மாதிரி உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியல்ல...வேற ஒரு நல்ல போட்டோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

பி.கு: ச்ச்ச்சும்மா, மொக்கை...




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

4 comments:

வரவனையான் said...

அவரு சுந்தரமூர்த்தி இல்லை, சண்முகசுந்தரம்.

அவரு பேசாம ஜெயில்லையே இருந்திருக்கலாம், "டவுசரு"க்கு மாமனார் ஆனதுக்கு

கதிர் said...

:)))))

நாடோடி இலக்கியன் said...

மு.கு: ச்ச்ச்சும்மா, மொக்கை...


அது சண்முகசுந்தரமும்,காந்திமதியும்(வடிவுக்கரசி இல்ல)

கோவி.கண்ணன் said...

எங்கே என் பின்னூட்டங்கள் ?
மூன்று பின்னூட்டம் போட்டேன் காணூம் :(

ஓசை செல்லாவின் புகைப்பட போட்டிக்கு எடுத்ததை இப்படி சொல்லிபுட்டிங்களே.....
:(
:))))))))