Monday, September 10, 2007

வலையுலகைவிட்டு விலகவிரும்பும் நன்பருக்கு



இப்ப பிரிஞ்சிதா நன்பரே...

11 comments:

மாசிலா said...

மூனு சுழி நண்பருக்கு!

எனக்கு இங்கிலிபீஷ் வராதே!

ரவி said...

///மூனு சுழி நண்பருக்கு!

எனக்கு இங்கிலிபீஷ் வராதே!///

அதாவது, செய்யறதை விடாதேங்குது அந்த படம்...

ரவி said...

இதை மொக்கை பதிவு போடும் அரைபிளேடுக்குன்னு கூட எடுத்துக்கலாம்...

:)))

பாரதி தம்பி said...

ஹலோ ரவி.. என் சந்தேகத்துக்கு யாருமே பதில் சொல்ல மாட்டேங்குறாங்க.

காந்தி செத்துட்டாரா, இல்லையா..?

ரவி said...

அப்படித்தான் நினைக்கிறேன்...சரியா தெரியலைங்க ஆழியூரான்...நான் அவரை பார்த்ததில்ல...நீங்க பாத்திருக்கீங்களா ?

மாசிலா said...

//ஆழியூரான். a dit...
ஹலோ ரவி.. என் சந்தேகத்துக்கு யாருமே பதில் சொல்ல மாட்டேங்குறாங்க.

காந்தி செத்துட்டாரா, இல்லையா..?//
யு மீன் ஜாம்பி?

மாசிலா said...

//காந்தி செத்துட்டாரா, இல்லையா..? //

உயிரா இருந்தப்பவே அப்படித்தானே தெரிஞ்சாரு!

பங்காளி... said...

கும்மி என்கிற பெயரில்...காலஞ் சென்ற மரியாதைக்குறிய ஒரு தலைவரை இழிவு செய்ய வேண்டாமே......

ப்ளீஸ்.....

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

கும்மி என்கிற பெயரில்...காலஞ் சென்ற மரியாதைக்குறிய ஒரு தலைவரை இழிவு செய்ய வேண்டாமே......

ப்ளீஸ்..... ப்ளீஸ்..... ப்ளீஸ்.....
ப்ளீஸ்..... ப்ளீஸ்..... ப்ளீஸ்..... ப்ளீஸ்..... ப்ளீஸ்.....

ரவி said...

சரி விடுங்க பங்காளி...போட்டதை என்ன செய்யறது...

ரவி said...

உயிரா இருந்தப்பவே அப்படித்தானே தெரிஞ்சாரு!

எப்படி தெரிஞ்சாரு ?