Saturday, January 24, 2009

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...



திருடர்களும் முகமூடிகளும் சைக்கோக்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்...

சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை பார்த்தேன்..

தெரியாதவர்களை சந்திக்கும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்...

அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்...

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...படம் எடுத்தால் தவிர்த்துவிடுங்கள்...!!!

8 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//திருடர்களும் முகமூடிகளும் சைக்கோக்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
//

நா அனுபவிச்சு நாலு நாள்தான் ஆகுது :))

g said...

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...படம் எடுத்தால் தவிர்த்துவிடுங்கள்...!!!

Anonymous said...

உங்கள் சண்டையை விடவே மாட்டிங்களா...?

Anonymous said...

கண்ணனை குத்தலயுன்னா தூக்கம் வராதா :)

ரவி said...

என் கண்ணுல குத்தினவனாச்சே எப்படி விடுறது ஹி ஹி

Anonymous said...

இப்படிச் சொல்லிச் சொல்லியே என்னைப் பெரியாளா ஆக்கி விட்டுட்டீயே கண்ணு!
நன்னி!

"உழவன்" "Uzhavan" said...

Good info..

Very thx for ur comment for my kavithai " Eela thalattu"

Uzhavan

Viji said...

Point taken:-).

Cheers...Viji