அரைகுறை சிற்றிலக்கிய எளுத்தாளர் வளர்மதியின் சமீபத்திய பதிவில் மிதக்கும் வெளி சுகுணா திவாகரை பற்றி தரக்குறைவாக எழுதி இருந்ததை கண்டித்து பின்னூட்டம் போட்டிருந்தேன்...
அதில் வேறு ஒரு தோழர் எழுதிய பின்னூட்டத்துக்கு
///குடும்பத்தாரின் பெயரையும் நான் இழுக்கவில்லை.////
என்று பதில் தந்திருக்கிறார், இண்டலக்சுவல்(என்று சொல்லிக்கொள்ளும்) அரைகுறை அடிப்படை அறிவு கூட இல்லாத சிற்றிலக்கிய மேதை எளுத்தாளர் வளர்மதி...
இழிபிறவி என்றும் ஈனப்பிறவி என்றும் அதே பதிவில் தோழர் சுகுணா திவாகரை தரமற்று பேசிவிட்டு, இப்படி ஒரு பதில்...
நான் அங்கே இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை, அதனால் இந்த தனிப்பதிவு...
ஒருவரை இழி பிறவி என்று சொல்லுதல் அவரின் பெற்றோரின் தனிமனித ஒழுக்கத்தை சாடும் செயலாகும்...
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் என்ன எளுத்தாளர் நீ ?
என்ற அடிப்படையான கேள்வியை எழுப்பி இருந்தேன்...அதற்கு பதில் சொல்லாமலும், அந்த பின்னூட்டத்தை வெளியிடாமலும் இருக்கிறார் அந்த எளுத்தாளர்.
ஒருவரை தரமில்லாமல் பொதுவெளியில் அவதூறாக பேசுவது தவறு. புத்தகம் எல்லாம் எளுதியிருக்கும் வளர்மதி அவர்களுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது பெரும் சோகம்...!!!
Showing posts with label வளர்மதி. Show all posts
Showing posts with label வளர்மதி. Show all posts
Tuesday, September 30, 2008
வளர்மதிக்கு எனது கண்டனங்கள் !!!!
வளர்மதி என்ற சிற்றிலக்கிய எளுத்தாளர் ப்ளாக் எழுதுகிறார்...அதில் ஒரு பதிவில் என்னுடைய நன்பர் சுகுணா திவாகர் (மிதக்கும் வெளி) தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி சாடியுள்ளார்.
அவருக்கு எனது கடுமையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்...(உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை - சுகுணா திவாகரின் பணத்தினை திருடியது உட்பட) தனிப்பட்ட வகையில் வைத்துக்கொள்ளுங்கள்...
உங்களுக்கு அரிப்பு என்றால் உங்கள் வீட்டு பாத்ரூமில் கிறுக்கிக்கொள்ளுங்கள்...பொதுவெளியில் என்னுடைய நன்பரை சாடவேண்டாம்...
அவருக்கு எனது கடுமையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்...(உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை - சுகுணா திவாகரின் பணத்தினை திருடியது உட்பட) தனிப்பட்ட வகையில் வைத்துக்கொள்ளுங்கள்...
உங்களுக்கு அரிப்பு என்றால் உங்கள் வீட்டு பாத்ரூமில் கிறுக்கிக்கொள்ளுங்கள்...பொதுவெளியில் என்னுடைய நன்பரை சாடவேண்டாம்...
Subscribe to:
Posts (Atom)