Friday, February 23, 2007

இஸ்லாமை பழித்து ப்லாக்கியவருக்கு 4 ஆண்டு ஜெயில்


இது ஒரு சிறிய இண்பர்மேட்டிவ் பதிவு....அப்துல் கரீம் நபில் என்கிற 22 வயது இளைஞருக்கு இது கொஞ்சம் போறாத காலம்தான்...இஸ்லாமையும், எகிப்து ப்ரெஸிடெண்டையும் பழித்து ப்ளாக்கியதால் இவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது...இங்கே முழுத்தகவல்...

கட்டற்ற இடங்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்து களி தின்னவைக்க முடியும் என்று நிரூபித்துள்ளது இந்த தீர்ப்பு...ஜாக்கிரதையா இருங்கப்பா....அப்துல் கரீமின் ப்லாக்..அரபியில் இருக்கும்...பயந்துடாதீங்க...

43 comments:

Anonymous said...

கால்மாரி, வுட்டது ரெட்டு, பஞ்சர், மடராமன், ஒணர்வுகள், நோண்டு பார்ட்டிங்க எல்லாம் ஜூட்டு உட்டுக்குங்கப்பா

dondu(#11168674346665545885) said...

வெறும் 4 ஆண்டுகள்தானா ஜெயில்? தேவலையே மரண தண்டனையிலிருந்து முன்னேறியிருக்காங்க போலிருக்கே. இதுவே சவுதியா இருந்தாக்க?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்த பதிவு சாதி.தி(மி)ருமலைக்கு சமர்ப்பனமா?

Anonymous said...

ஏ, எனக்கு ரொம்ப போர் அடிக்குதுப்பா

Anonymous said...

பி ஃபார் பிச்சை சைட்,

போர் அடிச்சுதுன்னா நீயும் திரும்ப அடி

Anonymous said...

அடிவருடின்னா என்னா அருத்தம், எனக்கு இன்னிக்கே தெரிஞ்சாவனும்

Anonymous said...

ஆமா நாடுக்கு ரொம்ப தேவை

Anonymous said...

டேய் பேமானி,
அது நாடு இல்ல நாட்டுன்னு வர்னும்

Anonymous said...

சாதியை ஒழிப்போம் எல்லாரும் எல்லா சாதிலயும் சைட்டு அடிங்கடாப்பா

வாண்டு வராகவன்

Anonymous said...

கிருஸ்து மிஷிநரிக்கு வேல செய்யும் குள்ளநரி கந்தழல்கவியை கழுவில் ஏத்துவோம்

Anonymous said...

ஏண்டாப்பா செத்த பாம்ப அடிக்கறீங்க

Anonymous said...

நீ அடங்கறியா?

Anonymous said...

மொதல்ல என்ன அடங்க சொல்லு அப்புறம் என்னய அடங்க சொல்லு

Anonymous said...

தகல்பாமே கில்மாசி குலதாபாய்
வெட்டிகச்சே
ரிவேளைக் காவாதுடா
பாயு ம்புலியந ம்பினாகூ
ட நம்ப லாமாஆனாபூனூ
ல்போட்டமா மாவந ம்பாத

Anonymous said...

யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ? யார் மேலயாவது எரிச்சல்னா அவுங்களுக்கே மெயில் அனுப்புங்களேன், ஏன் எனக்கும் அவுங்களுக்கும் மூட்டிவிடுறீங்க...நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா ?



எல்லாருக்கும் சொல்லிக்கறேன்..இந்த பதிவில் அடிக்கப்படும் ஜல்லிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...நான் இந்த பதிவுல இந்த ஒரு பின்னூட்டத்தை தவிர வேற பின்னூட்டம் போட மாட்டேன்.....அனானிங்களா, எக்கேடோ கெட்டு ஒழிங்க. எனக்கு நெறய வேல இருக்கு.

Anonymous said...

ஒரு வெடி போடரன் நானு

ருசியா ராமான்னு நாதனாரி
ஏஜண்டா மாமா வேல
பாக்க சொல்லோ தருமடி
வாங்கையிலே
வுட்டது செழுப்புன்னு பொச்சிய
தெரந்து நேத்து கோயமுத்துர்ல
இன் அவுஸ் சர்ஜனா
இருக்க சொல்லோ
சீனியர் பமக மெம்பர் மருத்துவர்
ஸூரியனாராயனர் இராம தலீவருக்கு
சூத்தால போறத பத்தி
எடுத்த க்ளாஸ கழிஞ்சி வெச்சிருப்பான்
அவன் யாரு?

லக்கிலுக் said...

//எல்லாருக்கும் சொல்லிக்கறேன்..இந்த பதிவில் அடிக்கப்படும் ஜல்லிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...நான் இந்த பதிவுல இந்த ஒரு பின்னூட்டத்தை தவிர வேற பின்னூட்டம் போட மாட்டேன்.....அனானிங்களா, எக்கேடோ கெட்டு ஒழிங்க. எனக்கு நெறய வேல இருக்கு.//

DISCLAIMER சூப்பர்!!!! :-)))))))

Anonymous said...

இங்க யாரு யாருக்கு மூட்டி வுட்டானுங்க
இப்பவே எனுக்கு தனி மாடல்ல சொல்லு

வுட்டுது மஞ்சல்

Anonymous said...

me: கும்மி பதிவு எதுனா இருக்கா
Sent at 3:37 PM on Friday
ரவி's new status message - தேடினாலும் கிடைக்காது 3:49 PM//


என்னா கத இது?

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

சேம் சைட் கோல் :-)

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

மரியாதையா பேசுடா வெண்ணை

Anonymous said...

இப்டி டிஸ்க்ளமர் போட்டு நீவேணா ஊர ஏமாத்து நாங்க என்னிக்கும் மாற மாட்டோம்

enRenRum-anbudan.BALA said...

ரவி,

தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு, நம்ம தமிழ் வலைப்பதிவுலகத்திலே நடக்கிற கூத்துகளைப் பற்றி யாராவது எடுத்துச் சொல்லியிருந்தால், அந்த ஆளுக்கு தண்டனையே தராம, எச்சரிக்கை பண்ணி விட்டிருப்பாரு ;-)

எல்லாம் விதி !

எ.அ.பாலா

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

அ.மு.க திருச்சி கிளை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்

Anonymous said...

அவன மொதல்ட்டு மருவாதியா பேச சொல்லு அப்புறம் நா பேசறேன்

Anonymous said...

ரவி நீங்க எந்த கடையில மவுசு வாங்கறீங்க?

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

இன்னாய்யா கட்சிக்காரங்களையே திட்றே

Anonymous said...

என்னோட பேர அனாவசியமா யூஸ் பண்ணாதீங்க நா எமகண்டபுரத்துல கேஸ் போடுவேண்

-சித்தலை சாத்தானார்

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

அ.மு.க பஹ்ரைன் கிளை கலைக்கப்படுகிறது :(

-தலைவர்
செந்தழலார் கொலைவெறிக்கழகம்
பஹ்ரைன்

Anonymous said...

ரவி,
எல் ஜில ஒனக்கு எதுக்கு சம்பளம் தராங்க
உனக்கும் கலி திங்க ஆசையா?

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

ஒனக்கு வெக்கம் மானம் ஷூடு ஷொரணையே இல்லியாடா மண்டு

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

ஏண்டா அவாலுகளையெல்லாம் திட்டறேள்

Anonymous said...

//
இன்னாய்யா கட்சிக்காரங்களையே திட்றே//

தோழர்களெ இது கச்சி இல்லை
பாம்பு புத்தாய் வளத்த இயக்கம்

இங்க கலகம் மட்டுமே தான் குறிக்கோள்
உள்ளயும் வெளிய்யும்

Anonymous said...

//யோவ் கொஞ்சமாவது மரியாதையா பின்னூட்டம் போடுங்கடா...ரிலீஸ் பண்ணவேணாமா நானு ?//

தல,
நீ பேசுனது கொஞ்சம் கூட நல்லால்ல. நீ மெட்ராசுக்க்கு வரும்போது கோயம்பேட்ல கருப்புக்கொடி காட்டுவோம்

Anonymous said...

மாமி,

அடுத்தாத்து பங்கஜம் என்ன ஷொன்னாள்

Anonymous said...

pappara pappara pow

Anonymous said...

கேசு போடுவோம்யா கேசு!!!

Anonymous said...

ஆன்சைட் அனானிகள் எங்கே?

Anonymous said...

he who comes from hell not afraid of hot ashes

- aasaath

Anonymous said...

இன்னைக்கு இங்கே செஞ்சுரி அடிக்கணுமா?

Anonymous said...

ரவி!

நீ உள்ளே போவாமா பாத்துக்கோ

Anonymous said...

dont release their commments but release me first

- monika bedi

Anonymous said...

இது ஒங்க எடம் பகுதில

ஜாயிண்டு செய்றது எப்டின்னு கேட்ட முனுசாமிக்கு, நம்ம ஜாயிண்ட் பரமசிவம் செயல்விளக்கம் கொடுக்க போறார்.

வணக்கம் மூனுசாமி,
ஜாயிண்டு செய்ரதுக்கு மொதல்ல ஒங்களுக்கு அழுக்கு உருட்ட தெரிஞ்சி இருக்கனும். இல்லாகாட்டி எப்பவுமெ எதையாவது நம நமன்னும் தேய்க்க தெரிஞ்சிருக்கனும். ரெண்டும் தெரியாட்டி நீங்க ஜாயிண்டு செய்யுரதும் வேஸ்டு அடிக்கறதும் வேஸ்டு

மீதி அடுத்த பின்னூட்டத்துல போடறேன். அது கூட உங்க ரெஸ்பான்ஸ பொர்த்து தான் இருக்கு