அசோகமித்திரன் சிறுகதைகளை "முத்துக்கள் பத்து" என திலகவதி தொகுத்திருக்கிறார்...படித்து முடிக்குமுன் சன்னல் வழியாக வீசியெறிந்துவிட்டேன்...
உண்மைத்தமிழனாவது மொக்கையான புத்தகங்களை எடைக்கு போடும்வரை பொறுமை காத்திருக்கிறார்...

என்னால் முடியவில்லை...
அம்பது வருடங்களாக எழுதினாராமே ? எனக்கு என்னமோ எல்லாம் குப்பை என்று தோன்றுகிறது...
இண்டலக்சுவலுகளுக்காகவும், மாமிகளுக்காகவும் கதை எழுதும் இதுபோன்றவர்கள் ...ச்ச்சே !!!
ஆனந்த விகடன் வாசிக்கும் மாமிகளை "தனது" எளுத்தால் கட்டிப்போட்ட அசோகமித்திரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...