
மடப்பய மருமகன் அலுப்போன்ஸு ஒரு கேள்வி அனுப்பியிருந்தான். இவனெல்லாம் இமெயில் அடிக்க ஆரம்பிச்சுட்டானே என்று நொந்துபோய் பார்த்தால், அதில் ஒரு இண்டெலி ஜெண்டலி கொஸ்டின் எழுப்பியிருந்தான்...
முதலில் யாழ்ப்பாணம், பிறகு மயிலிடி, இப்ப வவுனியா...
ராணுவ ஆயுத கிடங்குல தீ புடிச்சுருச்சாம்...
அங்க எல்லாம் தீயை அனைக்க வாளி வெச்சு அதுல மணல் கொட்டி வெச்சுருப்பாங்களா இல்லையா என்பது தான் அந்த கேள்வி...
நான் இப்படி மனசுக்குள்ள நினைச்சுக்கிடேன்...ஆனா சொல்லல..
அட முண்டமே...முண்ட கலப்பையே...எவனோ புடிச்ச பீடி துண்டு தீப்பிடிக்க இது என்ன டுமீல்குப்பமா ? ராணுவ ஆயுத கெடங்குடா...அங்கன எவ்ளோ பேரு நிப்பானுங்க...
நாலு காரணம் இருக்கலாம்டா...
ஒன்னு...
செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது ?
ரெண்டு...
வாங்கி வெச்சுருக்கற பேரழிவு, ரசாயன ஆயுதங்களை எல்லாம் வெடிச்சு வுடுறான்னு ங்கோத்தாபயவும் சொரத் மொண்சேகாவும் சொல்லிட்டாங்களாம்...
அமெரிக்காக்காரன் சாட்டிலைட் வெச்சு மோப்பம் புடிச்சாலும் புடிச்சுருவான் என்பது தான் ரீசனாம்..இவுக ரெண்டு பேரும் அமெரிக்க சிட்டிசனுல்லா...அங்கன சொத்து பத்து வெச்சுருக்கானுவல்ல..
மூனு...
இந்த எல்டிட்டீயி பயலுக இன்னும் குண்டு வெக்குறானுங்க தெரியுமா ? அதனால நாங்க சொல்ற வரைக்கும் இண்டர்நேஷனல் மீடியாக்காரன் வரக்கூடாது..இந்த மக்கள் எல்லாம் இப்படி அடைபட்டுத்தான் கெடக்கனும்...என்று வாய்க்கு வந்ததை சொல்லு உலகத்தை ஏமாத்த..
நாலு...
ஏய் எங்க கிட்டக்க இருந்த குண்டெல்லாம் வெடிச்சுபோச்சு தெரியுமா ? இன்னும் குண்டு குடு..அப்படீன்னு சீனா பாக்கிஸ்தான் காரவுக கிட்ட வாங்கி, இந்தியாவுக்கு பலமா ஆப்பை சொருக...ஒருக்கா மறுக்கா பார்த்தா இலங்கையே ஒரு பெரிய ஆப்பு மாதிரிதான் தெரியுது மேப்புல...நீங்க இன்னோரு முறை பாருங்களேன்...
சிங்களவன் முட்டாளுன்னு தெரியும்...ஆனா இவ்வளவு முட்டாளா இருப்பான்னு தெரியலையே...
அதுல ஒரு காமெடி பார்த்தீங்கன்னா, இந்த சிங்களவன் சொல்றதையே நம்பிக்கிட்டு ஏமாறுது பாரு இந்த அலுப்போன்ஸு...
இதை ரிட்டன் மெயில் அல்போன்ஸுக்கு அனுப்பலானும்னு பார்த்தேன்..நேரமில்ல..அதான் ஒரு பதிவா போட்டு அந்த லிங்க அவனுக்கு போன்ல சொல்லிக்கலாமேன்னு...வர்ட்டா..