
நாற்பதில் இருந்து ஐம்பது கதைகள்
இஷா கோபிகர். எனக்கு பிடித்த நடிகை அல்ல..!! இருந்தாலும் வேண்டி விரும்பி கேட்ட வாசகருக்காக...!!!!
51. சரணாகதி : ‘உயிரோடை‘ எஸ்.லாவண்யா
சிறு கதைக்கான ஸ்கெலட்டன், கரு எல்லாம் நன்று. ஆனால் கதையில் ஏதோ ஒரு நாடகத்தனம் இருப்பதை தவிர்த்திருக்கலாம்...எளிமையான கதை...கதை மாந்தரின் பெயர் அருமை...கதையில் திடீரென எட்டிப்பார்க்கும் திருப்பாவை கூட அழகு...
நல்ல முயற்சி. குழப்பம் இல்லாத தெளிவான நடை. சிற்சில எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால் அந்த கடைசி வரியில்...
எனக்கு பிடித்திருக்கிறது...
என்னுடைய மதிப்பெண் 60 / 100
52. ஆசை வந்தது போலவே : தவறு
கதைக்கான சரியான சுட்டியை கொடுக்க தவறியுள்ளார்...
தன் சிந்தனையோட்டத்தை எழுத்தில் வடித்துள்ளார்....கதை என்பதையும் தாண்டி, ஏதோ ஒரு கட்டுரையை வாசிப்பது போல இருக்கிறது....
என்னுடைய மதிப்பெண் 50 / 100
53. ஹெலிகாப்டர் : அற்புதன்
இந்த கதைக்களம் உணர்வுகளை சுண்டி இழுக்கக்கூடியது. இன்னும் வலிமையான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த வலியை அழுத்தமாக வாசகர்களின் மனதில் பதிய வைத்திருந்திருக்கவேண்டும். தவறிவிடுகிறது...
இன்னும் முயலவேண்டும் அற்புதன்...
என்னுடைய மதிப்பெண் 52 / 100
54. கொள்ளி.. கொள்ளி.. : சந்துரு
உண்மையில் நல்ல கதைக்கரு. அற்புதமான சிந்தனை. உங்கள் குற்ற உணர்ச்சியை கண்டிப்பாக தூண்டிவிடக்கூடும்..ஆனால் எழுதப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்யவில்லை...கொஞ்சம் வளவளாவாக உள்ளது..ஒரு பக்க கதையாக சுருக்கினால் அருமையாக வரக்கூடும்...
என்னுடைய மதிப்பெண் 51 / 100
55. கதையின் தலைப்பு ஒருவேளை உங்களிடமே இருக்ககூடும். : கும்க்கி
சரியான சுட்டி கொடுக்கப்படவில்லை. வலைப்பதிவில் இருந்து கதையை கண்டுபிடித்தேன்.....கும்க்கி மாற்றுவார் என்று நம்புவோம்...
கடைசி ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை...கதை அங்கே தான் கொண்டுசெல்கிறது என்று முன்பே தெரிந்தது...ஆனால் கடைசியில் சரசக்கா பேசுவதாக வரும் வசனம் தேவையற்றது..
இது நல்ல கதையா இல்லையா என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் உள்ளது. தலைப்பு எதுவும் வைக்கத்தோன்றவில்லை...
என்னுடைய மதிப்பெண் 62 / 100
56. &&& தாய்மை &&& : சுமஜ்லா
கொஞ்சம் அழுத்தமான கதை..தேர்ந்த நடை..நல்ல கதைக்கரு...கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை...பரிசும் பெறவேண்டிய கதை...!!!
என்னுடைய மதிப்பெண் 70 / 100
57. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் : நிலாரசிகன்
நல்ல கதைசொல்லும் உத்தி. ஏற்கனவே சில கதைகளில் பார்த்திருந்தாலும், இந்த கதைக்கு தேவையான ஒன்று...
சமூகத்தின் நடபடிகளை கதையாக்கியிருக்கிறார் நிலா ரசிகன், நல்ல தலைப்பு, எளிமையான நடை. நான் ரசித்தேன்...
என்னுடைய மதிப்பெண் 70 / 100
58. சின்னு : நாடோடி இலக்கியன்
அற்புதமான மொழிநடை. வட்டார வழக்கு...கதையும் அதன் முடிவும் சூப்பர். ஆற அமற படித்து ரசிக்கவேண்டிய கதை...!!!! வேறென்ன சொல்ல, வெற்றிபெற வாழ்த்துக்கள் நாடோடியாரே...
என்னுடைய மதிப்பெண் 75 / 100
59. செல்லம்மாள்.. : ஆ.ஞானசேகரன்
வட்டார வழக்கில் முயன்றிருக்கிறார் ஆ.ஞானசேகரன். கதையின் உள்ளடக்கம் அவ்வளவாக கவரவில்லை. தினத்தந்தி செய்திக்கு ஒரு முடிவு கொடுத்து கதையாக்கியதுபோல இருக்கிறது...
என்னுடைய மதிப்பெண் 50 / 100
60. எதிர்பார்ப்பு : S.A. நவாஸுதீன்
ஷாக்கிங் இறுதி ட்விஸ்டுடன் கூடிய மிடில் ஈஸ்ட் கதை. எதிர்பாராத அந்த இறுதி முடிவில் ஸ்கோர் செய்கிறார் நவாஸ். அதற்காகவே கொஞ்சம் சுவாரய்ஸ்யமற்ற நடையை பற்றி கவலைப்படாமல் படிக்கலாம்...
என்னுடைய மதிப்பெண் 60 / 100
61. விலைமகளே பரவாயில்லை : SUREஷ்
கண்ட இடத்திலும் கலர் அடித்து கொஞ்சம் கலீஜாக இருந்தாலும், பதிவில் எடுத்துகொண்ட மேட்டர் அழுத்தமானது...
சுவாரயஸ்யமான நடை இல்லையென்றாலும் கூட, கொஞ்சம் ரசிக்கலாம்...தலைப்பிலேயே முழு கதையையும் சொல்வதையும், கதைக்கு நடுவே முடிவையும் சொல்வதையும் தவிர்த்திருந்தால், இறுதிவரை சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.
என்னுடைய மதிப்பெண் 60 / 100
62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்
அற்புதமான நடை..அருமையான கதைக்கரு...கலக்கலான முடிவு...
வேண்டாம்...வேண்டாம்...அட..இந்த கதையை படிக்காமல் இருக்கவேண்டாம்...
இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!
என்னுடைய மதிப்பெண் 80 / 100
63. கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி : சாம்ராஜ்ய ப்ரியன்
நல்ல கதை..இன்னும் எலாபரேட்டாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...கொஞ்சம் கொசுவத்தி சுத்தவைக்கும் நடை...
நன்று...!!!
என்னுடைய மதிப்பெண் 60 / 100
64. \"இது நியாயமா, கிருஷ்ணா????\"- : \'இனியவன்\' என். உலகநாதன்
இனியவன் எழுதிய இந்த கதையை விக்ரமன் பார்த்தால் ஒரு படம் எடுத்துடுவார். அந்த அளவுக்கு ஒரு முழுமையான கதை. வார்த்தைக்கோர்ப்புகளில் சில இடங்களில் சுவாரஸ்யம் குன்றும் வகையில் இருந்தாலும் ஒரு முழு அளவில் பார்க்கும்போது அவை பெரிதாக தெரியவில்லை...
சில இடங்களில் எடிட் செய்தால் இன்னும் அற்புதமான கதையாக மிளிரும்.
என்னுடைய மதிப்பெண் 65 / 100
65. அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....... : அன்புடன் அருணா
கொஞ்சம் வேறுபட்ட நடை இருந்திருக்கலாம்...இருந்தாலும் எடுத்த முயற்சியில் மனம் தளராமல் கதையை கொண்டு சென்றுள்ளார்கள்...
கொஞ்சம் பெரிய பாண்ட் கடுப்படித்தாலும், இந்த கதைச்சூழலும், அதன் இறுதியில் உள்ள மெசேஜும் நன்று...நல்ல முயற்சி..!!!
என்னுடைய மதிப்பெண் 60 / 100
51. சரணாகதி : ‘உயிரோடை‘ எஸ்.லாவண்யா
சிறு கதைக்கான ஸ்கெலட்டன், கரு எல்லாம் நன்று. ஆனால் கதையில் ஏதோ ஒரு நாடகத்தனம் இருப்பதை தவிர்த்திருக்கலாம்...எளிமையான கதை...கதை மாந்தரின் பெயர் அருமை...கதையில் திடீரென எட்டிப்பார்க்கும் திருப்பாவை கூட அழகு...
நல்ல முயற்சி. குழப்பம் இல்லாத தெளிவான நடை. சிற்சில எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால் அந்த கடைசி வரியில்...
எனக்கு பிடித்திருக்கிறது...
என்னுடைய மதிப்பெண் 60 / 100
52. ஆசை வந்தது போலவே : தவறு
கதைக்கான சரியான சுட்டியை கொடுக்க தவறியுள்ளார்...
தன் சிந்தனையோட்டத்தை எழுத்தில் வடித்துள்ளார்....கதை என்பதையும் தாண்டி, ஏதோ ஒரு கட்டுரையை வாசிப்பது போல இருக்கிறது....
என்னுடைய மதிப்பெண் 50 / 100
53. ஹெலிகாப்டர் : அற்புதன்
இந்த கதைக்களம் உணர்வுகளை சுண்டி இழுக்கக்கூடியது. இன்னும் வலிமையான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த வலியை அழுத்தமாக வாசகர்களின் மனதில் பதிய வைத்திருந்திருக்கவேண்டும். தவறிவிடுகிறது...
இன்னும் முயலவேண்டும் அற்புதன்...
என்னுடைய மதிப்பெண் 52 / 100
54. கொள்ளி.. கொள்ளி.. : சந்துரு
உண்மையில் நல்ல கதைக்கரு. அற்புதமான சிந்தனை. உங்கள் குற்ற உணர்ச்சியை கண்டிப்பாக தூண்டிவிடக்கூடும்..ஆனால் எழுதப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்யவில்லை...கொஞ்சம் வளவளாவாக உள்ளது..ஒரு பக்க கதையாக சுருக்கினால் அருமையாக வரக்கூடும்...
என்னுடைய மதிப்பெண் 51 / 100
55. கதையின் தலைப்பு ஒருவேளை உங்களிடமே இருக்ககூடும். : கும்க்கி
சரியான சுட்டி கொடுக்கப்படவில்லை. வலைப்பதிவில் இருந்து கதையை கண்டுபிடித்தேன்.....கும்க்கி மாற்றுவார் என்று நம்புவோம்...
கடைசி ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை...கதை அங்கே தான் கொண்டுசெல்கிறது என்று முன்பே தெரிந்தது...ஆனால் கடைசியில் சரசக்கா பேசுவதாக வரும் வசனம் தேவையற்றது..
இது நல்ல கதையா இல்லையா என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் உள்ளது. தலைப்பு எதுவும் வைக்கத்தோன்றவில்லை...
என்னுடைய மதிப்பெண் 62 / 100
56. &&& தாய்மை &&& : சுமஜ்லா
கொஞ்சம் அழுத்தமான கதை..தேர்ந்த நடை..நல்ல கதைக்கரு...கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை...பரிசும் பெறவேண்டிய கதை...!!!
என்னுடைய மதிப்பெண் 70 / 100
57. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் : நிலாரசிகன்
நல்ல கதைசொல்லும் உத்தி. ஏற்கனவே சில கதைகளில் பார்த்திருந்தாலும், இந்த கதைக்கு தேவையான ஒன்று...
சமூகத்தின் நடபடிகளை கதையாக்கியிருக்கிறார் நிலா ரசிகன், நல்ல தலைப்பு, எளிமையான நடை. நான் ரசித்தேன்...
என்னுடைய மதிப்பெண் 70 / 100
58. சின்னு : நாடோடி இலக்கியன்
அற்புதமான மொழிநடை. வட்டார வழக்கு...கதையும் அதன் முடிவும் சூப்பர். ஆற அமற படித்து ரசிக்கவேண்டிய கதை...!!!! வேறென்ன சொல்ல, வெற்றிபெற வாழ்த்துக்கள் நாடோடியாரே...
என்னுடைய மதிப்பெண் 75 / 100
59. செல்லம்மாள்.. : ஆ.ஞானசேகரன்
வட்டார வழக்கில் முயன்றிருக்கிறார் ஆ.ஞானசேகரன். கதையின் உள்ளடக்கம் அவ்வளவாக கவரவில்லை. தினத்தந்தி செய்திக்கு ஒரு முடிவு கொடுத்து கதையாக்கியதுபோல இருக்கிறது...
என்னுடைய மதிப்பெண் 50 / 100
60. எதிர்பார்ப்பு : S.A. நவாஸுதீன்
ஷாக்கிங் இறுதி ட்விஸ்டுடன் கூடிய மிடில் ஈஸ்ட் கதை. எதிர்பாராத அந்த இறுதி முடிவில் ஸ்கோர் செய்கிறார் நவாஸ். அதற்காகவே கொஞ்சம் சுவாரய்ஸ்யமற்ற நடையை பற்றி கவலைப்படாமல் படிக்கலாம்...
என்னுடைய மதிப்பெண் 60 / 100
61. விலைமகளே பரவாயில்லை : SUREஷ்
கண்ட இடத்திலும் கலர் அடித்து கொஞ்சம் கலீஜாக இருந்தாலும், பதிவில் எடுத்துகொண்ட மேட்டர் அழுத்தமானது...
சுவாரயஸ்யமான நடை இல்லையென்றாலும் கூட, கொஞ்சம் ரசிக்கலாம்...தலைப்பிலேயே முழு கதையையும் சொல்வதையும், கதைக்கு நடுவே முடிவையும் சொல்வதையும் தவிர்த்திருந்தால், இறுதிவரை சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.
என்னுடைய மதிப்பெண் 60 / 100
62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்
அற்புதமான நடை..அருமையான கதைக்கரு...கலக்கலான முடிவு...
வேண்டாம்...வேண்டாம்...அட..இந்த கதையை படிக்காமல் இருக்கவேண்டாம்...
இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!
என்னுடைய மதிப்பெண் 80 / 100
63. கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி : சாம்ராஜ்ய ப்ரியன்
நல்ல கதை..இன்னும் எலாபரேட்டாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...கொஞ்சம் கொசுவத்தி சுத்தவைக்கும் நடை...
நன்று...!!!
என்னுடைய மதிப்பெண் 60 / 100
64. \"இது நியாயமா, கிருஷ்ணா????\"- : \'இனியவன்\' என். உலகநாதன்
இனியவன் எழுதிய இந்த கதையை விக்ரமன் பார்த்தால் ஒரு படம் எடுத்துடுவார். அந்த அளவுக்கு ஒரு முழுமையான கதை. வார்த்தைக்கோர்ப்புகளில் சில இடங்களில் சுவாரஸ்யம் குன்றும் வகையில் இருந்தாலும் ஒரு முழு அளவில் பார்க்கும்போது அவை பெரிதாக தெரியவில்லை...
சில இடங்களில் எடிட் செய்தால் இன்னும் அற்புதமான கதையாக மிளிரும்.
என்னுடைய மதிப்பெண் 65 / 100
65. அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....... : அன்புடன் அருணா
கொஞ்சம் வேறுபட்ட நடை இருந்திருக்கலாம்...இருந்தாலும் எடுத்த முயற்சியில் மனம் தளராமல் கதையை கொண்டு சென்றுள்ளார்கள்...
கொஞ்சம் பெரிய பாண்ட் கடுப்படித்தாலும், இந்த கதைச்சூழலும், அதன் இறுதியில் உள்ள மெசேஜும் நன்று...நல்ல முயற்சி..!!!
என்னுடைய மதிப்பெண் 60 / 100