Thursday, June 22, 2006

கேப்டன் விஜயகாந்தின் - டா மச்சி கோட்



டாவின்சி கோடு 1250 கோடி வசூல் செய்தது என்று டருஜி ஆகிய கேப்டன் அதை தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு தரமான படைப்பாக தரலாம் என்று ஆசைப்பட்டுட்டார்...அவர் தான் ஆசைப்பட்டா செய்து காட்டிவிடுவாரே...அதனால் புன்னகை அரசி 2 சினேகாவை வைத்து - லியாகத் அலிகான் வசனத்துடன் டா-மச்சி-கோடு என்ற படம் தயாரிக்க முடிவு செய்தார்...

மீதம் மேட்டர்களை வாசகர்களின் கற்ப்பனைக்கே விட்டுவிடுகிறேன்..

10 comments:

ரவி said...

எங்க கேப்டன் விஜயகாந்த் சிம்பிளி சூப்பர் இந்த புகைப்படத்துல

அனுசுயா said...

உங்களுக்கு நீங்களே பின்னூட்டமா? ஆனாலும் இது 4 மச் :)

ரவி said...

Sidela varuthaannu paathheen anu.

நரியா said...

பலே பலே நல்ல கற்பனை :)
உங்க டா மச்சி கோட் ல, சேர சோழ பாண்டிய பல்லவ அரசர்களின் "Bloodline" இன்னும் இருக்கிற மாதிரி தான் கதையா இல்ல பாரதியாரின் வாரிசுகள் இன்னும் இருக்கிறத கேப்டன் கண்டுபிடிக்குறாரா?

rnatesan said...

விஜயகாந்துக்கும் இதுப் போன்ற பல ஆசைகள் உண்டு!

ACE !! said...

ஹா ஹா.. சூப்பருங்கோ..

G.Ragavan said...

எனக்குத் தெரிஞ்சு போச்சு. பரமசிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளையார் முருகன் மட்டுமில்லாம ஒரு பெண்குழந்தையும் இருந்திருக்கு. அந்தப் பெண்குழந்தைய ஒதுக்கி வெச்சுட்டாங்க. அந்தக் குழந்தையோட சந்ததியினர் இன்னமும் இருக்காங்க. அதுக்கான ஆதாரம் புறநானூறு, சீவகசிந்தாமணி, திருச்செந்தூர் கோயில், ஸ்ரீரங்கம் மடப்பள்ளி, கம்பராமாயணம், பாரதிதாசன் பாடல்கள், தில்லானாமோகனாம்பாள் திரைப்படம் (மோகனாவின் அப்பா யார்? அங்கதான் ரகசியம்), அப்புசாமியின் கதைகள் என்ற புத்தகம்...ஆகியவற்றில் உள்ளது.

Anonymous said...

(டா) மச்சீ... சூப்பர்ம்மா..(

உண்மைத்தமிழன் said...

ரவி, கேப்டன் அடுத்தப் படத்திற்கு கதையை முடிவு செய்துவிட்டார். 'சிவாஜி' மாதிரியேதானாம்.. ஆனால் வசனம் லியாகத்அலிகான் இல்லை. அவர் 'அம்மா' கட்சில சேர்ந்திட்டாரு.. ரு சிங்கிள்மேன் கட்சி ஆரம்பிச்சு மத்தக் கட்சிக்காரங்களால எம்புட்டு கஷ்டப்படுறாருன்றதுதான் கதை.. யார்கிட்டேயும் சொல்லிராத.. அப்புறம் ஆட்டோ வந்திரும் என்னைத் தேடி..

தருமி said...

ஜிரா,
பின்னீட்டீங்க போங்க!!

ஒரு மாதிரி மீதி கதையும் தெரியுது.தூத்துக்குடிய சுத்தி சுத்தி வருமே. அந்த சந்ததி இப்ப தோள்ல ஒரு "சிகப்புத் துண்டு" போட்டுக்கிட்டு அயல்நாட்டுல போய் இன்னும் தகவல்கள் திரட்டிக்கிட்டு இருக்காராமா?