Wednesday, May 06, 2009

காங்கிரசுக்கு கருமாதி செய்யும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள்



என்ன இருந்தாலும் பழைய பழக்கத்தை விடமுடியுமா ? மூட நம்பிக்கை தான்..இருந்தாலும் டெத்துப்போனவங்க ஆன்மா ஷாந்தியாவ கருமாதி செய்யனுமாமே ? அதனால காங்கிரசுக்கு பதினாறாம் நாள் காரியம் செய்யபோறோம். எப்படி ஷெய்யறதுன்னு எனக்கு தெரியாது...அதனால வரூன் கொயல்விழியை கேக்கலாம் என்று இருக்கேன்ன்..

2 comments:

Anonymous said...

சீ தம்பரத்துக்கு ஒரு பட்டுக் கோவணமும்,
நாய் இளங்கோவனுக்கு பிளாஸ்டிக் எலும்புத் துண்டும்,
ராஜ்பக்சேயைக் கல்யாணத்துக்கு அழைத்த மணி சங்கரனுக்கு ஒரு
மத்தளமும் கொடுத்து அந்தமானைக் கெடுக்க அனுப்பி வைக்கணும்.துக்கம் தீர்ந்து புத்தியோடத் திரும்பட்டும்.

Anonymous said...

கொயல்விழின்னு ஒரு ஆளே கிடையாது. அவர் ஹிட்டுக்காக ஆரம்பத்தில உருவாக்கினது. பொம்பள மாதிரி நல்லா எழுதறார்