Tuesday, February 26, 2008

தமிழச்சியின் பதிவை நீக்க கூடாது...

தமிழச்சி பதிவை நீக்க பாரி.அரசு, உண்மைத்தமிழன் ஆகியோர் பதிவிட்டுள்ளார்கள்...தமிழ் பித்தன் கூட தன்னுடைய பழைய பகையை தீர்த்துக்கொள்ள தமிழச்சியை கலாய்க்க முயல்கிறார்...(இவர் பதிவு நாறிய போது நான் நீக்க கோரிக்கை விடுத்திருக்கனும், ராஸ்கல் வந்துட்டான் நாதாரி)

பாரி அரசுவின் பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை சார் வெளியிடவில்லை...நான் அப்படி ஒன்றும் எழுதவில்லை...தமிழச்சி எழுதவேண்டும் என்று தான் லைட்டாக எழுதினேன்...ஹும்...பழகும் இடம் சரியில்ல என்ன செய்வது ?

அப்படி பார்த்தால் பக்கம் பக்கமாக எழுதும் உண்மைத்தமிழன் பதிவை நீக்கவேண்டும்...

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதும் தமிழ் பித்தனின் பதிவையும் நீக்கவேண்டும்...

புரியாமல் கவிதை எழுதும் அய்யனாரை நீக்கவேண்டும்..

எப்போதும் மொக்கை போடும் அபி அப்பாவை நீக்கவேண்டும்...

குசும்பை தொழிலாக கொண்ட குசும்பனை நீக்கவேண்டும்...

எல்லாரையும் நீக்கிடுங்க...யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்தப்போறீங்க ?

தமிழச்சி பதிவை படிக்க விரும்பவில்லை என்றால் மூடிவிட்டு போங்கள்..யாரும் இங்க அழல அதுக்காக...பெண்ணீயத்துக்கு எதிராக உங்கள் முகத்திரை இதன் மூலம் கிழியுது....

No comments: