Saturday, June 21, 2008

அசோகமித்திரன் : மிஸ்டர் "மாமீஸ்" ரைட்டர்

லக்கியும், பாலபாரதியும் வாங்கி அனுப்பிய புத்தகங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறேன்..

அசோகமித்திரன் சிறுகதைகளை "முத்துக்கள் பத்து" என திலகவதி தொகுத்திருக்கிறார்...படித்து முடிக்குமுன் சன்னல் வழியாக வீசியெறிந்துவிட்டேன்...

உண்மைத்தமிழனாவது மொக்கையான புத்தகங்களை எடைக்கு போடும்வரை பொறுமை காத்திருக்கிறார்...



என்னால் முடியவில்லை...

அம்பது வருடங்களாக எழுதினாராமே ? எனக்கு என்னமோ எல்லாம் குப்பை என்று தோன்றுகிறது...

இண்டலக்சுவலுகளுக்காகவும், மாமிகளுக்காகவும் கதை எழுதும் இதுபோன்றவர்கள் ...ச்ச்சே !!!

ஆனந்த விகடன் வாசிக்கும் மாமிகளை "தனது" எளுத்தால் கட்டிப்போட்ட அசோகமித்திரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...

Wednesday, June 18, 2008

ஜே.ஜே. சில குறிப்புகளில் இருந்து...!!!!

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளை மேயுங்கால் கிடைத்த சில முத்துக்கள்...

பிரம்மச்சரியம்:

இயற்கை ஆணுக்கு அளித்த மிகப்பெரிய கொடையை உபயோகப்படுத்தாமல் வெறும்பயலாக இருப்பது...

மொளனம்:

கையில் இருக்கும் ஒரே ஆயுதம்...மொளனம் கலையும்போது அந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது...

அற்புதமான புத்தகம்...படிச்சு கிடிச்சு தொலைச்சுறாதீங்க...டவுசர் கிழிந்து தாவு தீரும்...

Tuesday, June 17, 2008

அய்யா, என்னுடைய வலைப்பூவை பார்த்து ஆலோசனை வழங்குங்கள் - விஜய் (கோவை)

முக்காவாசி பதிவுல இது தான் இருக்கு...

தயவுசெய்து யாராவது ஆலோசனை வழங்குங்கள்...



ஆலோசனைக்கு ஆலோசனை வழங்கும் குழு,
அடுக்குமாடிஆலோசகர் தெரு,
அய்யப்பந்தாங்கல்...