சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளை மேயுங்கால் கிடைத்த சில முத்துக்கள்...
பிரம்மச்சரியம்:
இயற்கை ஆணுக்கு அளித்த மிகப்பெரிய கொடையை உபயோகப்படுத்தாமல் வெறும்பயலாக இருப்பது...
மொளனம்:
கையில் இருக்கும் ஒரே ஆயுதம்...மொளனம் கலையும்போது அந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது...
அற்புதமான புத்தகம்...படிச்சு கிடிச்சு தொலைச்சுறாதீங்க...டவுசர் கிழிந்து தாவு தீரும்...