Wednesday, August 27, 2008

இலைக்காரனை கண்டறிந்தேன்...!!!

பல சமயம் காமெடியாகவும், சில சமயம் உண்மையிலேயே எரிச்சலை மூட்டும் வகையிலும் எழுதும் இலைக்காரன் யார் என்று நீண்ட நாட்களாக தேடிவந்தேன்...

கையில் வெண்னையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தமாதிரி...

தி.மு.கவையும் அதன் தலைவரையும் கடுமையாக விமர்சித்தும், பா.ம.க விலகினால் வரவேற்றும், மீண்டும் திரும்பி தி.மு.க கூட்டனிக்கு வந்தால் மறுபடி திட்டியும், ஜெ எப்படா ஆட்சிக்கு வருவார் என்று உண்மையான ஆற்றாமையில் எழுதும்...

நன்பர் நல்ல தந்தி தான் அவர்...

அவரது பதிவுகளை வாசிக்க இங்கே செல்லவும்...!!!

5 comments:

Anonymous said...

Ilaikaran is Luckylook.

Nalla aallunga neenga.

Anonymous said...

இவன் அவனில்லை

நல்லதந்தி said...

தலைவா! என்ன இது கூத்து!.இலைக்காரன்னா எனக்கு யாருன்னே தெரியாதே!....ம்...பரவாயில்லை,சும்மா கிடைக்கிற விளம்பரத்தை ஏன் விடனும்?.போட்டுத் தாக்குங்க!
:)

வால்பையன் said...

அப்படியா!
இது புது தகவலா இருக்குதே

Great said...

No Way.....