Tuesday, April 20, 2010

பார்வதியம்மா. எனது எண்ணங்கள்.

02vaiko.jpg (336×450)

எனக்கு மட்டும் தான் தெரியும் வள். நான் மட்டும் தான் உரிமை கொண்டாடுவேன் வள். வள் வள் வள் லொள் வள் வள் அவ்வ்வூவூவூ

nedumaran06.jpg (350×327)

ரகசியமா வெச்சிருந்தேன் ளொள் ளொள். குடுத்த காசுக்கு அவ்ளோதான் கூவமுடியும் வள்...ஹவ் ஹவ் லொள் வொள்ள்ள்ள்...அகீகீ வள்ள்.

thiruma.jpg (300×399)

எதுவுமே முடியல..முடியல முடியல. என்னதான் செய்யறது வள். என்னால ஆனமட்டும் பார்த்துட்டேன் வள். என்னைய ஆட்டத்துலே சேக்கமாட்டேங்குறானுங்க வள்..கொக்கரக்கோ. வள் லொள் லொள் லொள் லொள். கோகோக்க்க்கோக்க்க்கொக்க்கொக்க லொள் லொள்



ஹைய்யா ஜாலி ஜாலி. கெழவிக்கு கஷ்டம். எப்படி பழிவாங்குனோம் பார்த்தியா வள் வள்...அவ்வ்வு வூவூவூ வள்.

ki.veeramani.jpg (311×278)

அந்தம்மா தான் காரணம்..கொக்காரக்கோ. வள் வள் வள்..அவதான் அவதான் காரணம் வள்..

ramadoss_36709e.jpg (318×477)

என்னைய கூப்பிடவே இல்லை தெரியுமா...லொள் வொள் கண்டுக்கவே மாட்டேங்குறானுங்க..வொள் வொள் அவ்வூ வள் வள் வள்

karunanidhi-23109313.jpg (313×234)

இந்தா பாரு அறிக்கை. இந்தா பாரு அந்த அம்மா மத்திய அரசுக்கு எழுதுன நோட். எனக்கு சத்தியமா பண்ணண்டு மணிக்கு தான் தெரியும். இல்லை காலையில நூஸு பேப்பர் பார்த்து தெரிஞ்சுக்கிடேன். இல்லை இல்லை. நான் போன் பண்ணலாம்னு பார்த்தேன்...சத்தியமா..மொபைல்ல க்ரடிட் இல்ல. எப்படி அர்த்த ராத்திரியில ரீபில் பண்றது ? எங்க மாறன் பேமிலி என்ன மொபைல் கம்பெனியா நடத்துது ?? நம்புங்க ப்ளீஸ்..இப்பத்தான் ஸ்டாலினை வெளிய அனுப்பி கார்டு கவர் வாங்கியார சொல்லியிருக்கேன். இந்தா ப்ரைம் மினிஸ்டருக்கு லட்டர் எழுதுறேன். டோண்ட் ஒர்ரி. பீ ஹேப்பி...ஹேய்...பை த வே...வாட்ச் மானாட மயிலாட யா ...

எப்புடி மேட்டரை முடிச்சேன் பார்த்தியா !!!

..
..
...

41 comments:

Asir said...

Ji..

Super ..

smart said...

ha ha nice

பொன் மாலை பொழுது said...

அத்தனை பேரும் கயவாளி பயலுவதான். எல்லாரும் "பொட்டி" அடிச்சிட்டு பேசுற கயவர்கள்.
பணமே பிரதானம் . கொள்கை ..........................மண்ணாங்கட்டி.
பொட்டி நாளைக்கு சோனியாவிடமிருந்து வரட்டும். பின்னர் பாருங்க பிளேட்ட அப்படியே திருப்பி
போடுவானுவ. வேற ஆரும் பொட்டி அடிக்காம தானும் தன் குடும்பமும் மட்டுமே பொட்டி அடிக்க
எதையும் செய்வார் நம் "தானை தலைவரு "

Menaga Sathia said...

ha ha super!!

மணிஜி said...

அடிரா...சக்கை..

shiva said...

ada cheee paarvathy ammaliye vaichu oru arasiyal nadathlam endy paarthen ippoo illamaley nadathuren.

Unknown said...

உங்கள் எண்ணங்கள் நீங்கள் குரைத்துள்ளது போலவே கேவலமாக இருக்கிறது. பார்வதியம்மாள் அவர்களை வைகோவும் நெடுமாறனும் சிகிச்சைக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு உள்ளது?

அவர்கள் அழைத்து வந்தது தவறா? அல்லது சதி செய்து திருப்பி அனுப்பிய கருணா, திருமா கும்பல் செய்தது சரியா?

எல்லாரையும் ஒரே தட்டில் வைப்பதன் மூலம் அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப் படுத்த முயலாதீர்கள்.

பார்வதியம்மாளுக்கு சிகிச்சை வழங்குவது தவறா?

நீங்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

Sundararajan P said...

ஹ்ம்ம்ம்

smart said...

நானும் எழுதியுள்ளேன்

ரவி said...

பி.பெ.சாமி.

வள் இருக்க லொள் கவர்ந்தற்று. அவருக்கு சிகிச்சை அளிப்பது தவறு என்று எங்கே சொன்னேன் ? அதில் அரசியல் ஆதாயம் தேட முயன்றவர்களை லொள்ளியிருக்கிறேன். கருணா தான் இதற்கு காரணம் என்று நீங்கள் நினைப்பது தவறு.

ரவி said...

நன்னி smart

Great said...

தி.மு.க தொண்டர்கள்:
மூன்றே மணி நேரத்தில் பார்வதியம்மா உடல்நலப் பிரச்சினையை தீர்த்துவைத்த முதல்வர் கலைஞ்சர் வாழ்க.

வடிவேல்:
என்னாது.. ப்ரைம் மினிஸ்டருக்கு லட்டர் எழுதுறாரா???
ஆஹா இனி தந்தி மனித சங்கிலின்னு ஆரம்பிச்சிருவாரேடா...

மறுபடியும் ஒண்ணுலேர்ந்தா....

T.V.ராதாகிருஷ்ணன் said...

super Ravi

Paleo God said...

கேலி வார்த்தைக் குரைப்புகளை எடுத்துவிட்டுப்பார்த்தால், அத்தனையும் உண்மைதாங்க!!

Thamizhan said...

நெடுமாறன் அய்யாவுக்கு எதிரி ராஜபக்சேவா அல்லது கலைஞரா என்பதில் தெளிவு வரும் வரைத் தமிழினம் அவமானப் பட்டுச் சாக வேண்டியது தான்.
இதிலென்ன ரகசியம்,பெரிய ரகசியம்.
முதலமைச்சர் என்ற முறையில் இதைத் தமிழக அரசை விட்டே செய்யச் சொல்லிச் சாதித்திருக்க வேண்டாமா?
முடியாது என்று சொல்லியிருக்க முடியுமா?

நர்சிம் said...

கலக்கல் தல.

இரமேஷ் said...

Super Ravi...

Ramesh

வெண்காட்டான் said...

nedumaaran is not working for money. pls dont say.. Vaiko spent 3 years for eelam tamils? is that also for money. pls understand.. good or bad, ppl like them save 100 tamils out of 1000s.. because of them, atleaset tamils are left out. otherwise karunaniti or jj will kill everytamil in eelam.. pls understand

ILLUMINATI said...

எல்லோரும் கூட்டு களவாணிப் பயலுக பாஸ்....அதுலயும் இந்த கருணை இல்லா நிதி....

ரவி said...

நன்றி பாலே கிங்..

வருகைக்கு நன்றி சுக்கு மாணிக்கம்.

நன்றி மிஸஸ் சாதியா..ஷிவா.(முதல் கமெண்டுக்கு நன்றி எல்லாருக்கும்)மணிஜீ. (எனகும் ஆட்டோ ஓக்கே), நன்றி வழக்கறிஞர் சுந்தர்,

நன்றி க்ரேட்..நல்ல நகைச்சுவை உணர்வு.

நன்றி நர்சிம். நன்றி டி.வி.ஆர்.

நன்றி ஷங்கர்.

நன்றி தமிழன். எல்லாம் அவர் எம்ஜிஆர் மேல வைத்த பாசம் என்று நினைக்கிறேன் :))

நன்றி ரமேஷ்.

நன்றி இல்லுமிநதி. எப்படி ஸ்பெல் பண்றது சார் அல்லது மேடம் ?

ரவி said...

வெண்காட்டான்.

இவர்கள் ஆங் இந்தா பி.ஜே.பி கவர்மெண்டு வந்துரும். ஆங் இந்தா காங்கிரஸ் கவுந்துரும். ஆங் இந்த அம்மா வந்துருவாங்க.ஆங் இந்தா நாங்க லட்சம் பேரை திரட்டி வறோம் என்று செய்த பால்ஸ் ப்ரொப்பகண்டாவை நம்பி ஏமாந்த புலிகளையும் தேசியத்தலைவரையும் நினைத்தால் பாவமா இருக்கு..

இவர்களை போன்றவர்களின் இந்த உரிமை கொண்டாடும் போக்கும், தானே பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணமும், தாம் ஈழ மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று தமக்குத்தாமே நம்பும் போக்குமே எனது விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

Why don't they Fucking collaborate and Fix things up together ?

அஜெண்டா ஒன்றுதான். பார்வதியம்மாவுக்கு சிகிச்சை என்றால் அதனை கலைஞரிடம் அல்லது ஸ்டாலினிடம் கொண்டு செல்ல எது தடையாக நிற்கிறது ? அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்கள்தானே ? அதனால் தான் இந்த முண்ட கலப்பைகளை கண்டால் எனக்கு எரிச்சலாகிறது.

கபீஷ் said...

ஏன் நாய் கொரைக்கற சத்தத்த இடையிடையே போட்டு நாய் மானத்த வாங்கறீங்க. டூ மச்.

498ஏ அப்பாவி said...

நண்ப​ரே பிண்ணி எடுத்துவிட்டிர்கள்!
இங்கு இறக்கி வழக்கி விசார​னை ​கோர்ட்டு ​கேஸ் என்று அ​லையவிட்டு உயி​ரோடு ​கொல்லாமல்
அந்த வயதான ​நோய்​கொண்ட தாயா​ரை திருப்பி அனுப்பியதில் மகிழ்சி​யே!

மகேந்திரன் எட்டப்பராசன் said...

இந்த தகவலை எல்லோருக்கும் சொல்லுவதில் இருக்கிற சிக்கலை நண்பர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.முன்னதாகவே பார்வதியம்மா வருவதை வெளியிட்டிருந்தால் கலைஞரே காங்கிரஸ் கயவாளிகள் இளங்கோவன்,ஞானசேகரன்,சுதர்சனம் போன்றவர்களைவிட்டு அறிக்கை விடவைத்திருப்பார்.இல்லாவிட்டால் ராஜிவின் ஆன்மாவைக்காக்கும் காவியத்தலைவி போயஸ் தோட்ட செல்வி நானாயிருந்தால் அனுமதிக்க விட்டிருப்பேனா என்று அறிக்கை விட்டு தன்பங்குக்கு பீதியூட்டியிருப்பார்.கடைசி வரை அந்த அம்மாவை திருப்பி அனுப்பியது தெரியாமல் வைகோ நெடுமாறனிடம் போலிஸ் கஸ்டடியில் எடுத்து நானே பாத்துக்கிறேன்னு சொல்லுவாரு கருணாநிதி என்று சொல்லிக்கொண்டிருந்தார்.யாரும் நம்பவில்லை திருப்பியனுப்புவர்கள் என்று

"உழவன்" "Uzhavan" said...

ஓ.. இவருதான் மானாட மயிலாடவோட அம்பாசடரா :-)

பழமைபேசி said...

இதுதான்....யதார்த்தம்....

அகந்தைய இறக்கி வெச்சிட்டு, ஒருத்தொருக்கொருத்தர் அணுசரணையாப் பேசி, சத்தமில்லாம காரியத்தை முடிக்கிற விட்டுட்டு..... வள்! வள்!!....

ரவி said...

நன்றி கபீஷ். Sorry டாகீஸ்...

நன்றி 498எ சரவணன்.

நன்றி மகேந்திரன்.

தொடரும் ஆதரவுக்கு நன்றி உழவன்.

வாங்க பழமையாரே புரிந்துணர்வுக்கு நன்றி.

Unknown said...

நானும் ரவுடிதான்..ஜீப்பில் ஏறிட்டேன்..

(இவனுக்கெல்லாம் இனிமேல் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது..)

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html

குசும்பன் said...

இதில் அம்மையார் இடம் பெறாததால் அண்ணன் செந்தழல் ரவி அம்மாவின் பீச்சாங் கை என்று ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது! லொள் லொள் லொள் வள் வள் வள்

குசும்பன் said...

எங்கள் அகில உலக நமத்துவ மக்கள் கட்சி தலைவர், தொண்டர், பொதுச்செயலாளர் சரதும் இடம் பெறவில்லை ஆகவே அண்ணன் சரத்துக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்படுகிறது!

குசும்பன் said...

எங்கே 2011 முதல் அமைச்சர் விஜயகாந்த் பெயர்? அவரையும் இருட்டடிப்பு செய்கிறீர்களா? கேப்டன் டீவியில் நரசிம்மா பத்தை போட்டு செந்தழல் ரவியை கட்டிப்போட்டு படம் பார்க்க வைய்யுங்கடா!

முருகான‌ந்த‌ம் said...

இம்சை உனக்கு தைரியம் தான் ... பாத்து... ஆட்டோ எதுவும் வரலையா இன்னும்....

வவ்வால் said...

Ravi, val val... nalla sernthisai! 2009 dec laye tv brothers aircel vangitatha news vanthuche. Ellarukkum vadai poche !

வவ்வால் said...

Ravi, val val... nalla sernthisai! 2009 dec laye tv brothers aircel vangitatha news vanthuche. Ellarukkum vadai poche !

வவ்வால் said...

Ravi, val val... nalla sernthisai! 2009 dec laye tv brothers aircel vangitatha news vanthuche. Ellarukkum vadai poche !

வவ்வால் said...

Ravi, val val... nalla sernthisai! 2009 dec laye tv brothers aircel vangitatha news vanthuche. Ellarukkum vadai poche !

வவ்வால் said...

Ravi, val val... nalla sernthisai! 2009 dec laye tv brothers aircel vangitatha news vanthuche. Ellarukkum vadai poche !

வவ்வால் said...

Ravi, val val... nalla sernthisai! 2009 dec laye tv brothers aircel vangitatha news vanthuche. Ellarukkum vadai poche !

வவ்வால் said...

Ravi, val val... nalla sernthisai! 2009 dec laye tv brothers aircel vangitatha news vanthuche. Ellarukkum vadai poche !

Anonymous said...

நிறைவான பின்னூட்டங்களுக்கு நன்றி வவ்வால்.

James said...

Karunanithi irukkum varai ulagam muluvathum thamilan adivankuvan