என்னுடைய எல்லா பதிவுகளிலும் கமெண்ட் மாடரேஷனை நீக்கி மனது உத்தவிட்டுள்ளது...யார் சொல்லி தமிழ்மணத்தில் முக்காவாசி பேர் கமெண்ட் மாடரேஷன் போட்டாங்களோ ( ரவி, நீயுமா இம்சை குடுக்கற அவருக்கு) அவரே அனானியாகிட்டார். இனிமேலும் போலி கண்ணீர், நீலி கண்ணீர் என்பதை நம்ப நான் தயாரா இல்லை...
அதுமட்டும் இல்லாமல் வேலை அதிகரிச்சுட்டது...சில நாளா...மேலும் தமிழ்மனமும் கமண்ட் மாடாரேஷன் இல்லாமலேயே திரட்டுறேன்னு சொல்லிருச்சு...
அதனால் கமெண்டை பார்த்து பப்ளிஷ் செய்ய நேரம் இல்லை....அதனால அப்படியே போடுங்க...
எல்லாரும் கமண்ட் மாடரேஷன் நீக்குமாறு நான் இனிமே நீலிக்கண்ணீர் வடிக்கப்போறேன்...
வர்ட்ட்ட்ட்ட்டா.....