Tuesday, July 21, 2009

வரவனையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ?



போட்டோ கமெண்ட் : முஸ்தப்பா முஸ்தப்பா.....!!!!

இப்போ...!!!

வரவணையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ? பின்னூட்டத்தில் சொல்லவும்...இந்த பதிவுக்கு பின்னூட்டம் மறைக்கப்படும். சரியான பதில் சொல்பவருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்.

க்ளூ : அதெல்லாம் ஒன்னும் கொடுக்க முடியாது...!!

32 comments:

We The People said...

தமிழச்சி??

ஆர்வ கோளாரு கேள்வி: லக்கி பதில் வந்துவிட்டதா?? வந்துவிட்டால் நமக்கு பரிசு இல்லைன்னு முடிவு செய்துக்கலாம்ன்னு தான்.. :)))

just for jolly

சப்ராஸ் அபூ பக்கர் said...

எனக்கு தெரியலன்னு சொல்ல மாட்டனே....

நாமக்கல் சிபி said...

தமிழச்சி....!?

முபாரக் said...

தமிழச்சிதானே

Anonymous said...

அய்ய்ய் நம்ம தமிழச்சி!!!!!!!!

Unknown said...

வரவணையானின் தங்கமணி

Admin said...

ம்ம்ம்ம் அவர்தானே......

ரவி said...

அபு...ஸ்மைலி மட்டும் போட்டா போதுமா ? விடைய சொல்லுங்க...

ரவி said...

கேத்.

வரவணையான் கல்யாணம் ஆகாத கன்னி பையன் என்று தெரியாதா ?

மேலும் முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒரி முஸ்தபா சொல்லலையா, ப்ரெண்ட்ஸ் என்று..

ரவி said...

பிரபல பதிவர் நாமக்கல் சிபி, வீ த பீப்பிள் நன்றி..வெயிட்டீஸ்..

ரவி said...

ஆனா அவ்ளோ கரெக்ட்டுன்னு சொல்லமாட்டேன். பார்ஷியல்.

ரவி said...

முபாரக் நன்றி. வெயிட்டீஸ்

நாமக்கல் சிபி said...

//பிரபல பதிவர் நாமக்கல் சிபி//

ஒரு
பிரலமே
பிரபலம்
என்று
சொல்கிறதே
ஆச்சரியக்குறி

நாமக்கல் சிபி said...

//க்ளூ : அதெல்லாம் ஒன்னும் கொடுக்க முடியாது...!!//

//முஸ்தப்பா முஸ்தப்பா.....!!!!//

இதை விட வேறு என்ன க்ளூ வேண்டும்?

Unknown said...

எனக்கு தெரியும்..!

ஆனா தெரியாது..!


தமிழ் வாழ்க,,, ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெரியார் புகழ் எங்கள் தமிழிச்சியா??

ரவி said...

சரியாக சொன்னவர்கள்>

வீ த பீப்பிள்.
பிரபல பதிவர் நாமக்கல் சிபி
முபாரக்
அனானி
யோகன் அண்ணா.

உங்கள் எல்லோருக்கும் தமிழச்சி எழுதிய பெரியாரை பிழையாமை வேண்டும் என்ற புத்தகம் பரிசாக அளிக்கப்படும்...

அபி அப்பா said...

குசும்பனுக்கு விக் வச்சி ஊட்டிவிடுறார், சரிதானே???

அபி அப்பா said...

வட போச்சே! இப்படி பரிசு இருக்கும்ன்னு தெரியாமபோச்சே, தமிழச்சின்னு எனக்கும் தான் தெரிஞ்சுது. அந்த புத்தகத்தில் 10 பக்கமாவது ஆறுதல் பரிசா கிட்டுமா???

நாமக்கல் சிபி said...

//உங்கள் எல்லோருக்கும் தமிழச்சி எழுதிய பெரியாரை பிழையாமை வேண்டும் என்ற புத்தகம் பரிசாக அளிக்கப்படும்...//

ஹைய்யா! எப்போ எப்படி கொடுப்பீங்க? அனுப்பப்படுமா?

ரவி said...

ஹைய்யா! எப்போ எப்படி கொடுப்பீங்க? அனுப்பப்படுமா?

Wednesday, 22 July, 20

பிரபல பதிவர் நாமக்கல் சிபி அவர்களே ?
மற்றும் அபி அப்பா அவர்களே...

அவர் அப்படி ஒரு புத்தகம் எழுதும்போது அது கண்டிப்பாக உங்களுக்கு கொடுக்கப்படும்...

Anonymous said...

super. high quality images ?

Unknown said...

லேட்டா வந்துட்டேனோ, இல்லைன்னா எனக்கு ஒரு புத்தகம் கிடைச்சிருக்கும். பரவாயில்லை, காசு கொடுத்து வாங்கிக்கிறேன்

Anonymous said...

தமிழச்சின்னு எனக்கு முன்னாடியே தெரியும்னு இப நான் சொன்னால் நீங்க நம்பவா போறீங்க.

Anonymous said...

இதற்கு முந்திய அனானி கமெண்ட் நான் போட்டதுதான். பேர் போட மறந்துட்டேன்.என்ன ஆச்சோ ஜிமெயில் ஓப்பன் ஆகவில்லை.

எம்.எம்.அப்துல்லா

Sanjai Gandhi said...

இவ்ளோ ஈசியான கேள்வியா?
இதோ.. இப்போவே நானும் போய் ஊட்டிவிட்டு ஒரு படம் எடுத்துக்கிறென். அக்கா எங்க ஊர்ல தான் இருக்காங்களாக்கும்.. :))

ILA (a) இளா said...

கஷ்டமான கேள்வின்னா மட்டுமே பதில் சொல்லுவேன். இதெல்லாம் ஜுஜு.. bi

நாமக்கல் சிபி said...

//அவர் அப்படி ஒரு புத்தகம் எழுதும்போது அது கண்டிப்பாக உங்களுக்கு கொடுக்கப்படும்...//


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

அனுப்பப்படும்னு சொன்னா அட்ரஸை மாத்திச்சொல்லி எஸ் ஆகலாம்னு பார்த்தேன்! நல்ல வேளை!

வரவனையான் said...

ரவி , கோச்சுகாம அந்த முணு சுழியை ரெண்டா மாத்திருங்க !

வரலாறு முக்கியம் அமைச்சரே............


:)))))))))))))))))))))))

M.Rishan Shareef said...

நடிகை பூஜா அல்லது மமதி சாரி

வரவனையான் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

நடிகை பூஜா அல்லது மமதி சாரி//



enna kodumai sir !

ஊர்சுற்றி said...

ரொம்ப லேட்டா வந்துட்டேனோ....


ஓ...

ஆனாலும் எனக்கு அவங்க தமிழச்சிதான்னு நல்லாவே தெரியும். :)