Tuesday, November 21, 2006

கேரளத்து பைங்கிளி - வெட்டிப்பையன் கவிதைக்கு



கேரளத்து பைங்கிளி - புதிய வரவு...மடலில் வெட்டிப்பயல் சொன்னார், என் கவுஜைக்கு கூட காரணம் இந்த சிட்டு தான் என்று...சரி நீங்களும் ரசிக்கட்டுமே என்று தருகிறேன் படத்தை...



இந்தாங்க இன்னொன்னு



நான் ரசித்த படம்.

16 comments:

ரவி said...

கவிதைகள் என்ற தலைப்பில் வகைப்படுத்தியுள்ளேன்...ஹி ஹி

கானா பிரபா said...

சூப்பர் பிகருப்பா, தயவு செய்து சிம்பு கிட்ட காட்டாதீங்க

கார்மேகராஜா said...

ஹிஹிஹிஹி

வடுவூர் குமார் said...

இவுங்க, நிச்சயமாக நடித்தால் தாராளமாக இரண்டு ரவுண்டு வருவார்.

கானா பிரபா said...

இன்னும் நிறையப் படங்கள் இங்கேயிருக்கு, பார்த்து ஜொள்ளுங்க

http://www.totaltollywood.com/gallery/special/deepaSpl/pics.html

மங்கை said...

பிரபா நீங்களுமா....

ரவி said...

மேற்கொண்டு ஜொள்ள வாய்ப்பளித்த கானா பிரபாவுக்கு நன்றி !!!

நாடோடி said...

நானும் நல்லா ஜொள்ளுளுளுளுளுளுளு விட்டேன்

ரவி said...

மேற்கொண்டு ஜொள்ள வாய்ப்பளித்த கானா பிரபாவுக்கு நன்றி !!!

கானா பிரபா said...

// Tuesday, 21 November, 2006, மங்கை said...
பிரபா நீங்களுமா....//

ரவிக்கு கம்பனி கொடுத்தேன் அவ்வளவுதேன்:-)))

ரவி said...

மங்கை அவர்களே...பிரபா போட்டோவை பார்க்கும்போதே தெரியலலயா, அவரும் என்னைமாதிரி(!?) இளைஞர்தான் என்று...!!!

அருள் குமார் said...

நிஜமாவே இம்சையை கூட்டுகிறார் :)

நாகை சிவா said...

அழகான கவிதையை கவிதையில் தானே வகைப்படுத்த முடியும். :)

உங்கள் நண்பன்(சரா) said...

ரவி!! நீ ரெம்ப நல்லவன்யா....

நாகை சிவா said...
//அழகான கவிதையை கவிதையில் தானே வகைப்படுத்த முடியும். :) //

நாகையாரின் விளக்கமே ஒரு கவிதை போல் இருக்கின்றது!


அன்புடன்...
சரவணன்.

இன்பா (Inbaa) said...

ஏதோ சுமாரா இருக்கு அந்த புள்ள.
(ஹி ..ஹி ..)

Anonymous said...

இந்த வார ஜீ.வி யில் இந்த பொண்ணு பஞ்சாப்-ன்னு சொல்லியிருக்காங்க, நெஞ்சிருக்கும் வரை-ன்னு ஒரு தமிழ் படத்தில் நடிக்குதாம் ... தவறான தகவலுக்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.