Thursday, July 19, 2007

இம்சை அரசி கேட்ட பாய் பிரண்டு

திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் என்னோட ஜூனியராக படித்த இம்சை அரசி, பாய்பிரண்டு தேவையா என்று கேட்கிறார்...

எனக்கு தெரிந்த இந்த பாயை அவர் பிரண்டாக ஆக்கிக்கொள்கிறாரா என்பதை அவரே பார்த்து சொல்லட்டும்...




டிஸ்கி : வெறும் காமெடிக்காக மட்டுமே..சகோதரர்கள் கோபிக்கவேண்டாம்...

9 comments:

இம்சை அரசி said...

அண்ணோய்!!!
பதிவ முழுசா படிச்சிட்டு வாரோணும்.

அதுதான் பஸ் பிடிக்கறதுக்காக தொல்லைய கூடவே வச்சுக்க முடியாதுனு ஃப்ரீயா விட்டுட்டேனு சொன்னேன் இல்ல...

இதுக்குதான் அரைகுறையா படிக்க கூடாதுங்கறது... :@@@

வவ்வால் said...

ரவி,

போன இடத்தில் உங்களை யாரோ பாயை பிறான்ட விட்டங்கனு நினைக்கிறேன்!
அவங்க சார்மிங்கா ஒரு பாய் பிரண்ட் கேட்டா சாம்பிராணி போடுர பாயை காட்டுரிங்களே! :-))

அபி அப்பா said...

ஓக்கே ISO 007

நாடோடி said...

ரவி இன்ரு கும்மி இங்கேவா?..

பாரதிய நவீன இளவரசன் said...

girl friend thevaiya endru kaettirunthaal? :)

Anonymous said...

yennai kodumai saravana ithu ?

Unknown said...

ரவி,

என்னோட ஆண் நண்பி: பெண் நண்பன் பதிவுக்கும் ஒரு நல்ல மொக்க படமா போடுங்க...

விளிம்புநிலை கற்பனையை எதிர்பார்க்கிறேன் ரவி.

Anonymous said...

super

Tech Shankar said...

s u p e r