Tuesday, July 24, 2007

குரங்குகளுடன் கொலைவெறி அணி

சில மாதம் முன்பு பொட்டீக்கடைக்கு கூட சொல்லாமல் ஒரு கொலைவெறி அவுஸ்திரேலிய பயணத்தில் சிட்னியில் மொக்கை போட்டபோது...!!!



படம் எடுத்த இடம் அவுஸ்திரேலிய சிட்னி டொரோங்கோ ஜூ...!!!



மேற்கொண்டு என்ன சொல்ல...!!! மொக்கை தான்......அதுல ஒரு மங்கியை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர்...

சொன்னா நம்ப மாட்டீங்க...

நம்ம தலை பாலபாரதி...!!!!

15 comments:

ரவி said...

இது ப்யூர் ஐ.எஸ்.ஓ 9001 பா.க.ச பதிவு...பா.க.சவினர் புகுந்து விளையாடும்படி கேட்கிறோம்...

ALIF AHAMED said...

எலே தள்ளுல முன்னாடி கல்லுமாதிரி நின்னுகிட்டா எப்படி பூந்து விளையாடுவது...:)

ALIF AHAMED said...

மாட கட்டி போட்டு எப்படி பூந்து விளையாடுவது.. :(

ALIF AHAMED said...

இத போட்டோவை போட்டிக்கு அனுப்பலாமே

ALIF AHAMED said...

எனது பின்னுட்டங்களை ஒரு நிமிஷத்தில் வெளியிடாவிட்டால் வெளிநடப்பு..!!

முரளிகண்ணன் said...

இதுல மொக்கை மன்னன் செந்தழல் யாரு?

ரவி said...

வலது புறம்...!!!!

ரவி said...

மின்னல், கொலைவெறியோடு போட்ட பின்னூட்டங்களுக்கு நன்றி..!!!

Anonymous said...

அமுக பின்னூட்டங்களுக்கு மரியாதையே இல்லையா? உங்கள் வாயையும் போண்டா வைத்து அடைத்துவிட்டார்களா?

ரவி said...

எந்த பின்னூட்டங்கள் ?

Anonymous said...

அந்த பின்னூட்டங்கள் தான்

ரவி said...

அந்த அப்படீன்னா

ILA (a) இளா said...

நல்ல குரங்கு படம்(கள்)

Anonymous said...

எந்த அடிப்படியில இது சூடான இடுகையில இருக்குன்னு தெரில. கொஞ்சம் சொல்லிகுடுடா அம்பி

Anonymous said...

போட்டோவை வேறு போட்டு சிட்னிக்கு போனேன்னு தம்பட்டம் அடிச்சுக்கும் அல்பம் நீ.அது என்ன செந்தழல்னு பேர் வச்சுருக்கே.அல்ப்ப முண்டம் ரவின்னு பேரை மாத்தி வச்சுக்கோ.