Monday, July 09, 2007

കുറച്ച് ദിവസമായിട്ടുള്ള എന്റെ മനസ്സിലെ ചിന്തയാണിത്.

"നമ്മുടെ പ്രൊഫൈലില് കഴിയുന്നത്ര കൂടുതല് വിവരങ്ങള് എന്തുകൊണ്ട് നല്കുന്നില്ല?"

കുറച്ച് ദിവസമായിട്ടുള്ള എന്റെ മനസ്സിലെ ചിന്തയാണിത്.

ഒരാളുടെ പോസ്റ്റുകള് വായിക്കുന്നതിന് മുമ്പ് ഒരു പ്രാവശ്യമെങ്കിലും ഞാനയാളുടെ പ്രൊഫൈല് നോക്കാറുണ്ട്. ഒരാളെ പരിചയപ്പെട്ടതിന് ശേഷമല്ലേ അയാളോടടുക്കേണ്ടത്. പ്രൊഫൈലല്ലേ അതിലേക്കുള്ള ഒരു വഴി.

നമ്മുടെ സീനിയേര്സില് പലരും അവരുടെ പൂര്ണ്ണ വിവരം നല്കിയിട്ടുള്ളതായി കാണുന്നു. ചിലര് അവരുടെയും കുടുമ്പാംഗങ്ങളുടേയും ഫോട്ടോ വരെ തന്നിരിക്കുന്നു. എന്നാല് നമ്മുടെ പുതിയ കൂട്ടുകാരില് ബഹുഭൂരിപക്ഷവും അനോണിയായിക്കഴിയാന് ആഗ്രഹിക്കുന്നവരാണ്. നിവൃത്തിയില്ലാത്തതുകൊണ്ട് ഒരു തൂലികാനാമമെങ്കിലും തരുന്നു. അതിനപ്പുറം അവരെപ്പറ്റി നമുക്ക് യാതൊന്നും അറിയില്ല. ഇതു മതിയോ ഒരു കൂട്ടായ്മക്ക്?

എന്റെ ചോദ്യം 'ബുലോഗ ക്ലബ്ബി' ലുള്ള മുതിര്ന്നവരേക്കാള് അതിലംഗമല്ലാത്ത ബഹുഭൂരിപക്ഷം പുതുമുഖങ്ങളോടാണ്. അതുകൊണ്ട് എന്റെയീ പോസ്റ്റ്, 'ക്ലബ്ബിന്റെ' സ്ഥലത്തല്ല എന്റെ സ്വന്തം സ്ഥലത്ത് തന്നെ പോസ്റ്റ് ചെയ്യുന്നു.

ഒരു ബ്ലോഗര് അവരെപ്പറ്റിയുള്ള കൂടുതല് വിവരങ്ങള് നല്കുവാനുള്ള പ്രയാസ്സം എന്തെല്ലാമെന്നറിയുവാന് അതിയായ തല്പര്യമുണ്ടെനിക്ക്. നാം ബൂലോഗത്തേക്ക് വരുന്നത് ആത്മാര്ത്ഥതയോടെയാണെന്ന് ബോധ്യപ്പെടുത്താനുള്ള ഒരു മാര്ഗ്ഗം കൂടിയല്ലേയീ പ്രൊഫൈലിലെ വിവരണം?.

അങ്ങനെ ചെയ്തുകഴിയുമ്പോള് നമ്മുടെ പോസ്റ്റിനോടും നാം ചെയ്യുന്ന കമന്റുകളോടും കൂടുതല് ഉത്തരവാദിത്വം പുലര്ത്താന് പ്രേരകമാവില്ലേ? അതല്ലേ വേണ്ടത്?

'
മറുമൊഴി' സംഘം അവരുടെ പുതിയ സംരംഭം തുടങ്ങിയപ്പോള്, ഏറ്റവും കുറഞ്ഞത്, ഇതിനുവേണ്ടിയൊരഭ്യര്ത്ഥനയെങ്കിലും (അനുഭവങ്ങളുടെ വെളിച്ചത്തില്) നടത്തുമെന്ന് ഞാന് പ്രതീക്ഷിച്ചു. പക്ഷേ അതുണ്ടായില്ല.

ദയവായി പ്രതികരിക്കൂ.

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Sunday, July 08, 2007

நயன்தாரா மற்றும் கெட்டவன்

சிம்பு நடித்து வரும் கெட்டவன் படத்தின் கதை என்னைப் பிரதிபலிக்கும் கதை என்று நயனதாரா புலம்புகிறாராம். படத்தைத் தடுத்து நிறுத்தவும் யோசித்து வருகிறாராம்.

 

Click to EnlargeClick to Enlarge

Click to EnlargClick to Enlarge

Click to EnlargClick to Enlarge

வல்லவன் படத்தின் ஆரம்பத்தில் சிம்புவுக்கும், நயனதாராவுக்கும் உருவான காதல், படம் முடிந்ததும் முறிந்து போய் விட்டது. சிம்புவின் சில சில்மிஷ செயல்களால் கடுப்பான நயனதாரா காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம் என்று போய் விட்டார்.

அப்செட் ஆன சிம்பு சில காலம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு தேற்றிக் கொண்டு ஊர் திரும்பினார். வந்ததும், எங்கிருந்தாலும் வாழ்க என்று நயனதாராவை வாழ்த்தினார்.

இந்த நிலையில், கெட்டவன் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் சிம்பு. இந்தக் கதை, ஆண்களை ஏமாற்றிய பெண்களின் கதை என்று கூறியிருக்கிறார். என் கதையும் கூட என்றும் சொல்லியுள்ளார் சிம்பு.

இதனால் நயனதாரா கடுப்பாகியுள்ளாராம். தனுஷுடன் நடித்து வரும் யாரடி நீ மோகினி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இதுதொடர்பாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இந்தப் படத்தில் என்னைப் பற்றித்தான் சித்தரிக்கவுள்ளார் சிம்பு. இதை விட மாட்டேன், நிச்சயம் படத்தைக்குத் தடை வாங்குவேன், கோர்ட்டுக்குப் போவேன் என்று கூறி வருகிறாராம் நயனதாரா.

படத்துக்கு எந்த வகையில் தடை விதிக்கலாம் என்பது குறித்து வக்கீல்கள் சிலருடனும் கலந்து பேசியுள்ளாராம் நயனதாரா.

கெட்டவன் என்ன ஆவான் என்பது தெரியவில்லை, ஆனால் என்னவோ நடக்கப் போகிறது என்பது மட்டும் நல்லாத் தெரியுது.

 

Thanks - ThatsTamil

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Friday, July 06, 2007

சிவகாசி ஜெயலட்சுமி நடிக்காதது ஏன் ?

பழனியப்பா கல்லூரி படத்தில் கிளாமர் வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி பின்னர் அப்படத்தில் நடிக்காமல் போனதற்கான காரணத்தை தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் விளக்கியுள்ளார்.






காக்கிகளை தனது வலையில் வீழ்த்தி மண் கவ்வ வைத்தவர் சிவகாசி ஜெயலட்சுமி. எந்த காக்கியை ஆயுதமாகக் கொண்டு ஆட்டம் காட்டினாரோ, அதே காக்கியே பின்னால் அவருக்கு வினையாகிப் போனது.

பல வழக்குகள் போடப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி, ஒவ்வொரு வழக்காக விடுதலையாகி வருகிறார். இடையில் சிறையிலும் காலம் தள்ளினார். பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தற்போதுதான் சிவகாசி ஜெயலட்சுமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி பிறந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டார் ஜெயலட்சுமி. ஆனால் இந்த முறை வேறு காரணத்திற்காக. அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் உருவாகும் பழனியப்பா கல்லூரி படத்தில் சிவகாசி ஜெயலட்சுமி நடிப்பதாகவும், கிளாமரான டீக்கடைக்காரப் பெண்ணாக அவர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த வேடத்தில் ஜெயலட்சுமி நடிக்கவில்லை. மாறாக, செக்ஸ் பிரளயம் ஷகீலா புக் பண்ணப்பட்டு அவர் நடித்தார். இந்த கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை என்று ஜெயலட்சுமி கூறியதால்தான் ஷகீலாவை புக் பண்ணியதாக பிரபாகரன் விளக்கியுள்ளார்.

ஜெயலட்சுமியின் விலகலுக்கு என்ன காரணம் என்று பிரபாகரனிடம் கேட்டபோது, ஜெயலட்சுமி நடிப்பது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளால்தான் அவர் நடிக்க மறுத்து விட்டார்.

ஜெயலட்சுமி கவர்ச்சியான ரோலில் நடிக்கப் போவதாக சில பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவரை மிகவும் பாதித்து விட்டது. மேலும் இரட்டை அர்த்தத்துடன் கூடிய குத்துப் பாட்டுக்கு அவர் ஆடப் போவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர்.

இதையெல்லாம் பார்த்து ஜெயலட்சுமி அப்செட் ஆகி விட்டார். இந்த கேரக்டரில் தான் நடித்தால் பெயர் கெட்டு விடுமோ என்று பயந்தார். இருப்பினும் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் நடந்த முதல் நாள் ஷூட்டிங்குக்கு அவர் வந்தார்.

ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தார். ஆனால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விட்டார். ஆனால் நான் அவரிடம் ரூ. 50 ஆயிரம் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்து இது நீங்கள் நினைப்பது போல ஆபாசமான கேரக்டர் அல்ல, நல்ல கேரக்டர்தான் என்று கூறி சமாதானப்படுத்தினேன். அப்போது அவர் சமாதானமானது போலத்தான் தெரிந்தது.

அவர் போகும்போது அவரது செலவுக்காக ரூ. 5,000 பணமும் கொடுத்து அனுப்பினேன். அந்த அளவுக்கு சிரமமான நிலையில் இருந்தார் ஜெயலட்சுமி. ஆனால் சில நாட்கள் கழித்து என்னிடம் திரும்பி வந்த ஜெயலட்சுமி, படத்தில் நடிக்க முடியாது என்று கூறி வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்து நாகரீகமாக விலகிக் கொண்டார் என்றார் பிரபாகரன்.

ஜெயலட்சுமி இப்போது யாரும் அணுக முடியாத தொலை தூர கிராமம் ஒன்றில் வசிப்பதாகவும், யாருடனும் அவர் பேசுவதில்லை என்றும் பிரபாகரன் கூறினார்.

இவ்வளவு பவ்யமாக இருக்கும் ஜெயலட்சுமியா, தென் மாவட்டக் காவல்துறையை பந்தாடி பயமுறுத்தினார், நம்பவே முடியலையே!

நன்றி: தட்ஸ் தமிழ்

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, July 05, 2007

இந்த ப்ரொக்ராமரிடம் சொல்லுங்க

http://www.subservientprogrammer.com/main.aspx

 

இவர் என்ன செய்ய வேண்டும் என்று டைப் செய்துவிட்டு காத்திருங்க....

 

அப்புறம் பாருங்க மாஜிக்...

 

 

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Thursday, June 21, 2007

FW: test

 

 

Ravindran A,

Validation Group,

LGSI IMode.

MSN: zyravindran@hotmail.com

a 9886397051

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

அவுஸ்திரேலியா டொராங்கோ ஸூவில் ஐந்து குரங்குகள்

எந்த குரங்கு நல்ல குரங்கு என்று கண்டுபிடியுங்கோ பார்ப்போம்...

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Monday, June 18, 2007

அழகர்சாமியை இப்படித்தான் திட்டினேன்...

சொட்டத்தலையா...

தேவாரம் மாதிரி மூஞ்சிய வெச்சிக்கிட்டு இங்கே என்னா நக்கல் வேண்டிக்கிடக்கு ? இரும்படிக்கற இடத்துல ஈக்கென்ன வேலை ? பொன்னு தேடனும்னா ஆயிரத்தெட்டு வெப்சைட் இருக்கு...பாரத் மேட்ரிமொனி, ஷாதி இதில எல்லாம் போய் தேடவேண்டியதுதானேடா தேங்காப்பயலே...

உம் மவன் முப்பதாயிரம் வாங்குறான்னு ஊருபூரா தம்பட்டம் அடிச்சிக்கினு திரியறியா ? வெண்ணவெட்டி...

ஏதோ ஒரு போட்டோ ஸ்டுயோல உக்காந்து நாத்தம் புடிச்ச ப்ளேஸரும் டையும் வாங்கி போட்டு போட்டோ எடுத்தியே, தலையில முடி இருக்கான்னு யோசிச்சியாடா ? அதுக்கு ஒரு விக்கோ சவுரி முடியோ வாங்கி ஒட்டிக்கிட்டு எடுக்கவேண்டியதுதானே ?

முப்பது வயசு வரைக்கும் எவளையும் தள்ளிக்கிட்டு போவ துப்பில்லாத உம் மவனுக்கு எதுக்குடா கல்யாணம் ? கல்யாணம் பண்ணி அவன் என்ன பண்ணப்போறான் ? இல்லை மாமனாரின் இன்ப வெறின்ற மாதிரி நீ ஏதாவது ப்ளான் போடுறியா ? உன்னப்பார்த்தா அப்படித்தாண்டா இருக்கு ஈட்டி வாயா !!!

தூத்தேறி....

பெங்களூர்ல வேலை செய்யற மவனை நச்சரிச்சு இண்டர்நெட்ட வாங்கி மாட்டிக்க தெரியுது இல்ல...உன் வயசுக்கு எந்த சைட்டு போவலாம் எந்த சைட்டு போவக்கூடாதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கவேண்டியது தாண்டா கேன...

இது ரத்த பூமி...இங்க என்ன கிளுகிளுப்பு கேக்குது உனக்கும் உம் மவனுக்கும் ? பொண்ணு என்ன காசு கொடுத்து வாங்கப்போறியா ? சனியனே...WiFe For Murugesan அப்படீன்னு படமா குரூப் பேரு வெச்சுருக்க ? உம் மூஞ்சில என் பீச்சாங்கையை வெக்க !!!

மவனே அப்படியே பொறவழியா எகிறி குதிச்சு ஓடிப்போயிரு...இல்லைன்னா இங்க ஒரு கொல விழும்...சாம்பார் வாயா...இன்னுமாடா போவல நீயு...



ஆர்க்குட்ல இப்படித்தான் ஒரு ஆளை நான் திட்டினேன்...எந்த ஆளா : alagarsamy kathavarayan



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Sunday, June 17, 2007

வ.வா.சங்கத்தினருக்கு வாழ்த்து...!!!!

தினமனியில் வ.வா.சங்கத்தினரின் கலக்கல் செவ்வியோடு பெரிய கட்டுரை வந்துள்ளது...மிகவும் சிறப்பாக வந்துள்ள கட்டுரையை படிக்க படிக்க அருமை...!!!

சங்கத்தில் ஒரு பின்னூட்டம் போட்டு வாழ்த்து சொல்லலாம் என்று பார்த்தால், அதர் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது...

அதனால் ஒரு தனிப்பதிவாக போட்டு என்னுடைய ஆணியை பிடுங்கிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள் மக்களே...!!!!!!!!

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS620070616031538&Title=Sunday+%2D+Youth&lTitle=C%5B%FBU+TdLm



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, May 21, 2007

அடிச்சாம்பாரு அடி...மரண அடி...!!!!

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )


சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல்(Spell ERR) படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

தலைப்புக்கு காரணம் ஒன்னுமில்லைங்னா...எங்க அலுவலக ப்ராக்ஸி / பயர்வால் / வாட்டர் வால் / அனுமார் வாலையும் தாண்டி எனக்கு படம் தெரியுது...இதுக்காகவே இந்த ஹிஸ்டீரியா..ஸ்ஸ்...ஹிப்பலாக் அண்ணாச்சிக்கு ஒரு தாங்ஸு...!!!!

விளம்பரம் வேனும்னா நாங்க பதிவு போட்டுருப்பம்ல...எதுக்கு செல்லம் ஊரெல்லாம் டார்ச்சர் குடுத்தியாம்...சரி விடு...இந்தா போட்டுட்டம்ல விளம்பரம்....

எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம் !!!!!

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கேள்விபதில் பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம் வெளிப்பட்டதாக திருப்பூர் கார்மேகராஜா தெரிவித்திருந்தார்...

நானும் சொல்கிறேன்...இங்கே பாருங்க...இதுதான் எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம்...!!!




வர்ட்ட்டா...(வீட்ல கொசு தொல்லை சாஸ்தி )

Monday, May 14, 2007

டேக் கேர் தயாநிதி மாறன்...

அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலில் ஏற்ப்பட்ட சறுக்கல்கள் காரணமாக இந்தியாவின் இளம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்...

கம்புயூட்டர் கூலி வேலை செய்யும் என்னைப்போன்றவர்களுக்கு இது இழப்புத்தான்...மேலே படியுங்களேன்..

* இரண்டு ஆண்டுகளில் முப்பது மில்லியன் டாலர் மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப பிஸினஸை இந்தியாவை நோக்கி படையெடுக்க வைத்துள்ளார்...இதற்கு இவரது காண்டாக்ட்ஸ் மற்றும் அப்ரோச் கண்டிப்பாக உதவி செய்துள்ளது...

* ஐபிஎம், மைக்ரோசாப்ட், நோக்கியா, மோட்டரோலா ஆகிய நிறுவனங்களின் இன்வெஸ்ட்மெண்ட் க்ரீன்பெல்ட்டில் இந்தியாவையும் தமிழகத்தையும் இடம்பெறச்செய்து 20 லட்சம் தகவல் தொழில்நுட்ப பணியிடங்களை இரண்டு ஆண்டுகளில் உருவாக்கியுள்ளார்...

* டெல்லியில் முகாமிட்டு, தொழிலதிபர்களை அடிக்கடி சந்தித்து தமிழகத்தில் தொழில்களை தொடங்குமாறு கோரிக்கை வைப்பது இவரது வாடிக்கை...அப்படி இவரது முயற்சியால் தமிழகத்தில் தொழில் தொடங்கிய மிகப்பெரும் நிறுவனங்களின் (நோக்கியா / மோட்டரோலா / டெக்ஸாஸ் இண்ஸ்ட்ருமண்ட்ஸ் / ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ்) உட்பட எண்ணிக்கை 20க்கும் மேல்...இதன் மூலம் வரும் இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்...

* இவரது மனதில் உருவான ஒன் இண்டியா திட்டம் வடநாடுகளில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது...நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ஒருவர் ஒரு ரூபாயில் தொலைபேசியில் இன்னொருவரை அழைக்கலாம் என்பது என்ன எளிமையான திட்டமா...அதை சாதித்திருக்கிறார் இந்த இளைஞர்...

* தொலைபேசி அழைப்புகளின் விலைகள் ஸ்லாஷ் செய்யப்பட்டது இவரது முயற்சியினால்...தபால் துறையில் தகவல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது இவரது முயற்சியினால்...சிங்கப்பூருக்கு கடல்வழி ப்ராட்பேண்ட் இணைப்பு..

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...வாழ்த்துக்களும் நன்றிகளும் இதற்கு எல்லாம்..

விரைந்து குடும்ப சண்டை தீர்ந்து, மீண்டும் நீங்கள் அமைச்சராகும் நிலை உருவானால் மகிழ்வேன்...!!!



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, May 10, 2007

அட்டாக் பாண்டியன்....

மதுரை சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

http://www.sanmargroup.com/Newsmain/Matrix/June2001/kattpix1.jpg


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஈவிரக்கம் இல்லாத ரவுடிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்...துணைபோனவர்களும் தூண்டிவிட்டவர்களும் அதைவிட கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பதை இந்த பதிவில் பதிவு செய்கிறேன்...

பதிவுக்கு காரணம் ? : அரசியல் வன்முறையும் , உயிரிழப்புகளும் எங்கே நடந்தாலும், எந்த கட்சியால் நடந்தாலும் அதை வன்மையாக கண்டிக்கிறேன்...இதற்கு ஆரிய / திராவிட குஞ்சாகத்தான் இருக்கவேண்டுமா என்ன ? இந்த வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்களும் இருப்பது சலிப்பை தருகிறது...

தலைப்பு ? : ரவுடிகளுக்கு தலைமை தாங்கியவர் பெயர்...

படம் ? : கூகிளிட்டதில் கிடைத்தது..

பின்னூட்டம் ? : உடனே ரிலீஸ் பண்ண முடியாது...







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, May 04, 2007

எங்க ஆயா வீட்டிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்

ஏற்கனவே "அஞ்சரை பெட்டியிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.
பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை? இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?

அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?

எங்க ஆயா அண்மையில் நண்டுக்குழம்பு வைத்தது...வழமையாக கிராமத்தில் நிலத்தில் இருந்து பிடித்த நண்டுகள் அல்ல...ரிலையன்ஸ் ப்ரஸ் கடையில் இருந்து வாங்கிய கடல் நண்டு...அந்த நண்டுகளை வைப்பதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய கடையிலேயே கடலை உருவாக்கி வைத்திருந்தது தெரியுமா..

Ok Lets Not Get In to that.

பாசிச புலிகள் என்ன செய்தார்கள் தெரியுமா ? அந்த நண்டுக்குழம்பை பின்கட்டு வழியாக வந்து ஆட்டையை போட்டுச்சென்றுவிட்டார்கள்....முற்றத்தில் ஆயாவுக்கு வெற்றிலைப்பாக்கு இடித்துக்கொண்டிருந்த நாங்கள் உள்ளே சென்று பார்த்தபோது குழம்பு இல்லாமல் வெறுமனே சோற்று குண்டான் மட்டும் இருந்தது...

இதை எப்படி சாதித்தார்கள் புலிகள் ?

எங்க ஆயா பொக்கை வாயை போட்டுக்கொண்டு மரகதம் அக்கா பொட்டிக்கடையில் மொளகாத்தூள் வாங்கும்போது அங்கிருந்த இத்துப்போன கிழவனிடம் இதை உளறி வைத்துள்ளது...அந்த கிழவன் எதிர்த்தாப்புல சீட்டாட போகும்போது அங்க நின்றுகொண்டிருந்த மயூரனிடம் இதை உளற, அவன் தன்னுடைய பாசிச கூலீப்படையை அனுப்பி இதை சாதித்துவிட்டான்....

இதை முறியடிக்க எங்கள் (மூத்திர சந்தில் நின்றுகொண்டிருக்கும்) தலைவன் கருணாவின் உதவியுடன், தோட்டத்தில் வேலி அடைப்போம்...

"தூரம் அதிகமில்லை -துயரம்
வழியிலில்லை"
_____________
"வாருங்கள் வீரர்களே -ஒன்றாய்ச்
சேருங்கள் தோழர்களே"

நண்டுகொழம்பு வேண்டி
-விருமாண்டி-

கண்ட கண்ட குழுமங்களில் இணையும்போது

இது எல்லோருக்குமான ஒரு எச்சரிக்கை பதிவு....தமிழ் இணைய உலகில் பல குழுமங்கள் உண்டு...சில சமயம் அவை கூகுள் குழுமங்களாகவும், சில சமயம் அவை தனித்த வெப்சைட்டுகளாகவும் உள்ளது...

கூகுள் அல்லாத குழுமங்களில் இணையும்போது நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், உங்கள் பொதுவான கடவுச்சொல்லை ( Password) அதிலும் உபயோகிக்காதீர்கள்...

பொதுவாக சோம்பேறிகளாகிய நாம், எல்லாவற்றிற்கும் போடுறா போடு என்று ஒரே பாஸ்வேர்டை வைத்திருப்போம்...

அதுபோல உங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டையே அந்த குழுமங்களுக்கும் கொடுத்திருந்தால் ஆப்பு தான்.....இல்லை என்றால் அந்த குழுக்களின் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் உங்கள் மின்னஞ்சலில் புகுந்து விளையாடுவது சகஜமானதாகிவிடும்...

ஏதோ ஊதுற சங்கை ஊதியாச்சு...இதுக்குமேல நீங்களாச்சு, உங்கள் குழுமங்களாச்சு...!!!

ஜாவா - 1 - 2 வருட எக்ஸ்பீரியன்ஸ்

நிறுவனம் SAKA solutions:

1 to 2 years programming experience in Java applying key J2EE Technologies. Should have sufficient experience using a leading relational DB using JDBC. Exposure to design and modelling using UML is an advantage. Java developer certification is a plus.
 
எங்கே அனுப்பனும் jobs@sakasolutions.com
 
தொடர்புக்கு Ph:22320958 / 32954630 Chennai




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Sunday, April 29, 2007

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

http://surveysan.blogspot.com/2007/04/blog-post_29.html


அடுத்ததா ஒரு புகைப்படப் போட்டி வெக்கரதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டிலிருக்கும் குட்டீஸ்க்கு ஒரு போட்டி வச்சா என்னான்னு தோணிச்சு.

( புகைப்படப் போட்டிக்கு, போன முறை த.வெ.உ'வ ரூல்ல கொண்டு வந்த மாதிரி, இந்த முறை என்ன கொண்டுவரலாம்னும் ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன. எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருளா இருக்கணும். நெட்ல சுட்டு குடுக்க முடியாத அளவுக்கு ஒரு ட்ரிக்கி படமா எடுக்கவும் சொல்லணும் :) ).

சரி, அத அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ஒரு போட்டி வெக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

http://surveysan.blogspot.com/2007/04/blog-post_29.html


No Aaaattam Here !!!


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, April 27, 2007

உங்கள் பதிவுக்கு வருபவர் பற்றிய தகவல் அறிய

உங்கள் பதிவுக்கு வரும் பயனாளர் பற்றிய தகவல்கள் ( எங்கே இருந்து வருகிறார், அவரது ஐ.பி முகவரி என்ன) என்பது போன்றா தகவல்களை அறிய ஒரு இலவச கவுண்டர் கிடைக்கிறது...அதுதான்

www.statcounter.com


இந்த கவுண்டரில் முதலில் நீங்கள் உங்கள் பற்றிய விவரங்களை தந்து கடவுச்சொல் பெறவேண்டும்...

பிறகு லாகின் செய்து அதில் உள்ள கோடிங்கை எடுத்து உங்கள் அடைப்பலகையில் ஒட்ட வேண்டும்..பிறகு அதில் உள்ள ஹெல்ப் போன்ற பகுதிகளை படித்து எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துகொள்ளவும்.


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 16 பல்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சுண்டவற்றல் - சிறிதளவு
கருப்பு வெல்லம் - சிறிதளவு
நல்ல எண்ணைய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு வற்றல் - 12
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு


செய்முறை:


மேற்கூறிய அனைத்தையும் வாணலியில் நல்லெண்ணைய் விட்டு நன்கு வறுத்து சிறிது பூண்டு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியை வெந்நீரில் ஊறவைத்துக் கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணைய் விட்டு வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டவற்றல் போட்டு வதக்க வேண்டும். பொன்நிறமானவுடன் புளிக்கரைச்சல்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். சிறிது கெட்டியான பின் கருப்பு வெல்லம், நல்லெண்ணைய் சேர்க்க வேண்டும். நன்கு கெட்டியான பின் இறக்க வேண்டும்.

Thanks Keetru.

http://www.keetru.com/recipes/veg/vathakozhambu.html



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

நண்டு மிளகு சூப்

நண்டு மிளகு சூப்

தேவையான பொருட்கள்:

தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாற வேண்டும்.


Thanks Keetru

http://www.keetru.com/recipes/non_veg/nandu_pepper_soup.html



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

நெத்திலி கருவாட்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

கருவாடு - ஒரு கோப்பை
கத்திரிக்காய் - 3
மஞ்சத்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கருணைகிழங்கு – 250 கிராம்
சீரகத் தூள் - அரைத் தேக்கரண்டி
வறுத்த அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - அரைக் கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி – 1
துறுவிய தேங்காய் - அரைக் கோப்பை
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கடுகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்

செய்முறை:
கருவாடை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு கழுவி கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கை, தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடு வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்து 3 கோப்பை தண்ணில் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய், வெங்காயத்தை அரைத்து, உப்பு, தக்காளியை சேர்த்து புளி தண்ணிரில் கலக்கி வைக்க வேண்டும். பூண்டை நசுக்கி கொள்ள வேண்டும். கத்திரிக்காயை நறுக்கி கொள்ள வேண்டும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு நன்கு வறுத்து கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும். கூடவே கருவாடையும் போட்டு சிறிது நேரம் வதக்கி எல்லாத் தூள்வகைகளையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு கலக்கி வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி, கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.



Thanks - Keetru http://www.keetru.com/recipes/non_veg/karuvattu_kuzhambu_1.html




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, April 25, 2007

சர்தார்ஜி ஜோக்ஸ்

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

சி.இ.ஓ : ஙயே !!

**************************************************

சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!

**************************************************

மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?

சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..

மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட் ?

சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...

****************************************************

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

***************************************************

இண்டர்வியூவில்...

தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...

சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூரூருரு

தேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யா

சர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.

Monday, April 23, 2007

ஒரு வயதுவந்தோர்க்கான பதிவு : முத்தத்தின் வகைகள் (அ)

ஒரு வயது வந்தோர்க்கான பதிவு ஒன்றை எழுதும்போது சற்றே நெளிந்து தான் எழுதவேண்டும்...(சேர் சரியில்லைங்க...) இருந்தாலும் எழுதி விடுகிறேன்...இது முத்தத்தின் வகைகள் பற்றியதானது ஆகும்...மேலும் இது கொடுக்கப்படும் முத்தங்களை பற்றி பதிவு அல்ல...இது வாங்கப்படும் முத்தங்கள் பற்றியதானது...

ல்ல்ல்ல்ல்லூ லூ....புஜ்ஜிக்குட்டிங்களா...மீ மீ மீ மீ...பப்பாபபபா....நாப்கின்ல உச்சா போயிட்டியாடா செல்லம்...உங்க தாத்தா கோவனமா போட்டிருத்த தான் செல்லம் இப்போ நாப்கின்னு அப்படீன்னு நீ போடறே...மம்மு சாப்பிடறியாடா குட்டீ.....சமத்தா இருக்கனும்...எங்க அ ஆ சொல்லு...பூ பூ பூ....சாப்பிடலனா பாலபாரதி அங்கிள்ட புடிச்சு குத்துருவேன்...மீ மீ மீ..

என்னங்க வெளங்கலையா ?

விஷயம் இதுதான்...நான் தான் மொதல்லே சொல்லிட்டனே...இது (ஒரு) - 1 - One வயது வந்தவர்களுகான பதிவுன்னு.....அடிக்க வராதீங்க...விஷயத்தை சொல்லிடுறேன்...

குழந்தைகளுக்கான இந்த பதிவை அபி அப்பா - மை பிரண்ட் மற்றும் பாஸ்டன் பாலா / இலவச கொத்தனார்கள் (ஒரு வயது) குழந்தைகளுக்கு படிச்சு காமிச்சு அவங்க என்னா சொல்றாங்க என்பதை கமெண்டாக போடவும்.....(ஆமா கொழந்த என்ன சொல்லப்போவுது...யீ யீ யீ வ்வ்வ்வ்வ்வ்வா....(வாயில இருந்து கொஞ்சம் ஜொள்ளு) ஆஆஆஆ...மீ மீ மீ.....

குழந்தைக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னான்னா பாக்குறவங்க எல்லாம் தூக்கி, அட கொழந்த எவ்ளோ அழகா சிரிக்குது என்று குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக அதன் கன்னத்தில் ஒரு 'இச்' பதிப்பது...

ஏன்யா, கொழந்த உங்கிட்ட கிஸ் கேட்டுதா ? பிறகு ஏன் டார்ச்சன் பன்ற என்பது போல் பக்கத்து வீட்டு குழந்தை என்னை பார்த்த போது எல்லா குழந்தைகளின் மன நிலையும் எனக்கு புரிந்து, குழந்தைகளுக்கு ஆதரவான இந்த பதிவும் போடவைத்துவிட்டது...

குழந்தைகள் விருப்பத்துக்கு மாறாக கிடைக்கும் கொடுமையான முத்தங்களின் வகைகளை கீழே பாருங்கள்...

* பனியன் போட்ட சனியனின் பகட்டான முத்தம்...

* ஈட்டி வாயனின் இடியாட்டிக் முத்தம்...

* பான் பராக் வாயனின் கொடுமையான முத்தம்...

* பிஸ்கட் கூட வாங்கித்தராதவனின் பிக்காரி முத்தம்...

* நாற வாயனின் நாஸ்டி முத்தம்..

இது போன்ற முத்தங்களின் போது பெரும்பாலான வாய்கள் பல்லு விளக்கிய வாய்கள் (குறைந்த பட்சம் 3 நாட்கள்) இல்லை....இது குழந்தைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்...

குழந்தைகளுக்கான ஐடியாக்கள்:

எக்ஸ்கியூஸ் மீ குயந்தைகளே...இது போன்ற நேரங்களில் உங்கள் பால் பல்லை வைத்து நறுக்குனு கடித்துவிட வேண்டும்...இல்லையென்றால் முத்தம் அளிக்கும் அங்கிளின் மூஞ்சியை நோக்கி "உச்சா" அடித்துவிடவேண்டும்.....(வீட்டுக்கு யாராவது தெரியாத அங்கிள் வந்தால் வருகின்ற உச்சாவை அடக்கி வைத்து, இது போன்ற சந்தர்ப்பத்துக்கு காத்திருக்க வேண்டும்)....

இந்த செந்தழல் அங்கிள் மீது மட்டும் சற்று கருணை காட்டவேண்டும்...சரியா..உங்களுக்காக பதிவெல்லாம் போடுறேனே...

பாபா...பீ..பூ....ட்விங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்...சிம்பு இல்ல சூப்பர் ஸ்டார்...சரியா ச்ச்சாப்புடல அவுஸ்திரேலியா பொட்டிக்கடை பூச்சாண்டிக்கிட்ட புடிச்சு குத்துருவேன்...மீ மீ மீ....அங்கிள் வர்ட்டா...

சீ யூ...ப்ப்ப்ப்ப்பூ....ப்ப்ப்ப்பூ.....வ்வ்விஷ் விஷ்....

Thursday, April 19, 2007

இராம் பெயரில் போலிப்பதிவு தயாரித்தவருக்கு

அன்புள்ள போலியே...போளி மாதிரி சுவையான நட்பைத்தரும் தம்பி இராம் பெயரில் போலிப்பதிவு கிரியேட் செய்த நீர் மிகவும் நல்லவர்...

ஆனா விஷயம் அது இல்ல...காலையில ஆபீஸ் வந்தவுடனே உனக்குத்தான் பரிசு என்று ஒரு பின்னூட்டத்தை பார்த்து குன்ஸாகி ஆகா கெலிச்சிட்டேன்...கெலிச்சிட்டேன்...என்றுகூவி...

எல்லாரும் விஷயம் என்னான்னு கேக்க...நான் ஆயிரம் பொற்காசு ஜெயிச்சிட்டேன்னு நான் சொல்ல....அப்ப ட்ரீட் வைய்யுன்னு எல்லோரும் கேட்க...இன்னைக்கு மத்தியானமே வையு என்று ஒரு கொடுக்கு சொல்ல...

ஆச்சு..பெங்களூர் கோரமங்களா ஏரியா டேமரிண்ட் (the Tamerind) ஹோட்டல்ல பில்லு 1117 ரூபா ( VAT டேக்ஸ் உட்பட...)

ஆப்புறம்தான் தெரிஞ்சது...பரிசு எனக்கு இல்ல..எனக்கு இல்ல...வாயில வாஸ்து மட்டும் தான் எனக்கு சரி இல்லன்னு...

ஆனா ஒன்னு...நீ அடிச்சது பயில்வான இல்ல...ஒரு பிள்ளப்பூச்சிய...உனக்கு கிடையாது கப்பு...




அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

சீரியஸா ஒரு மேட்டர் : பொறந்த நாளும் அதுவுமா புள்ளய இப்படியா கலாய்க்கிறது...உடனே மன்னிப்பு கேட்டு போஸ்ட் போடு...

Monday, April 16, 2007

அடிடாஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ( சச்சினுக்கு ஆப்புங்கோவ்)

படத்தை மட்டும் பார்ப்பீங்களாம்...ஏதாவது இருந்தா பின்னூட்டத்துல கொடுங்க...மீதியை நீங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும்போது வாங்கிக்கறேன்...( சின்ன குழந்தைகள் / பலகீன இதயம் கொண்டவர்கள் / கர்ப்பிணிகள் இந்த பதிவை ஓப்பன் செய்வதை தவிர்க்கவும்)

Monday, April 09, 2007

இந்த வார நட்சத்திரம் என்ன ஆச்சுங்கோவ்...

சும்மா பேச்சுக்கு தான் கேட்கிறேன்...நட்சத்திரம் அப்படீன்னா இன்னா ? இந்த திரட்டியில் மாதக்கணக்கில் குப்பை கொட்டி, சண்டை போட்டு, சமாதானமாகி, மண்டை காய்ந்து, காயவைத்து, நொந்து, சிரித்து இருப்பவர்கள் தானே...

இதுவரை வலையுலகில் (நான்) கேள்விப்படாதவர்களை எப்படி நட்சத்திரம் ஆக்குகிறீர்கள் ?

இந்த நட்சத்திரம் தேர்ந்தெடுக்கும் முறையை திரட்டி கொஞ்சம் Transperent ஆக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...?

பதிவே எழுதாதவங்க ( அதாவது ஆணியே புடுங்காதவங்க) எல்லாரையும் புடிச்சு நட்சத்திரம் ஆக்கிடுறாங்க...

எனக்கு தெரிஞ்சு
ஒரு வருடமா வலையுலகில் இயங்குறவங்களுக்கு எல்லாம் தரமாட்டேங்கிறாங்க....நான் ஆணி புடுங்கலை என்னை விடுங்கப்பா என்று சொல்பவர்களை தேடிச்சென்று நட்சத்திரமாக போட்டு விடுகிறார்கள்...அவர்கள் பதிவும் போடுவதில்லை....அந்த வாரம் முழுவது டல்லடிக்குது திரட்டி...ஏன் இந்த ஒரு சார்புத்தன்மை ?

மொத்தமே இரண்டு பதிவு போட்டவங்களை திரட்டியிலேயே சேர்க்காமல் இருக்கலாம்...ஆனால் அவங்களை தேடிச்சென்று நட்சத்திரம் ஆக்கிய கூத்தும் நடந்தேறி உள்ளது...( சும்மா காமெடிக்கு )

பத்தவெச்சாச்சு...இனி புகையுதா இல்லை வெடிக்குதான்னு பார்ப்போம்...நாராயண...நாராயண....






இதுக்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்னா...பின்னூட்டம் போட்டீங்கன்னா உடனே ரிலீஸ் ஆவாது...மன்னிக்கவும்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, April 05, 2007

கோல்வால்கரா ? கோல்மால்கரா ?

ராஜாவனஜ் பதிவில் கோல்வால்கரை டார் டாராக கிழித்து வந்துள்ளது...



பதிவை படிக்க

http://vanajaraj.blogspot.com/2007/04/ms-exposed.html



வரலாற்றில் சூனியமான நான் இந்த பதிவை படித்துத்தான் பல விஷயங்களை தெரிவித்துக்கொண்டேன்...



ஆனால் ஜடாயு திடீரென குருஜி கோல்வால்கர் என்று ஒரு பதிவிட்டுள்ளார்..



மேல் விவரம் இருந்தால் தாருங்களேன்..



(அப்பாடா....பத்த வச்சாச்சு...)



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Tuesday, April 03, 2007

இம்சை அரசியுடன் - இம்சையின் சந்திப்பு..

இம்சை அரசியின் அலுவலகத்தில் அவரை சந்திப்பதாக முடிவானது...கருப்பு+கருப்பு ட்ரெஸ்ஸில் ஆறாவது கேட்டில் இருப்பதாக தெரிவித்தார்...ஆள் சிவப்பு..ட்ரெஸ் கருப்பு...கண்டறிந்த பின்னர் புன்னகையோடு வரவேற்றார்...அவரிடம் 50 நிமிடம் பேசியதில் (மொக்கையில்) தெரிந்துகொள்ட விஷயங்கள்..

http://imsaiarasi.blogspot.com


* இட ஒதுக்கீடு பற்றி கடுமையான அறிவு வைத்துள்ளார்...

* பல்வேறு கடி நகைச்சுவை துணுக்குகளை அவ்வப்போது அள்ளிவிட்டு சிரிக்க வைக்கிறார்..

* தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு கழுத்துப்பட்டி ஒரு நெறிக்கும் கயிறு என்று கம்முனிஸ்டு மாதிரி பேசுகிறார்...(தீவிர இடது சாரி போல...இடது பக்கமே நின்று பேசினார்)

* குடித்த ஜூசுக்கு தான் தான் காசு கொடுப்பேன் என்று விடாப்பிடியாக உமன் எம்பவர்மெண்ட் என்ற கருத்தை நிறைவேற்றினார்..

* தான் எழுதிய கதைகள் கண்மனி / தேவி ஆகிய புத்தகங்களில் வெளிவந்திருப்பதை தெரிவித்தவர், குமுதம், ஆனந்த விகடன், ரீடர்ஸ் டையஜீன் ஆகிய இடங்களில் வர இருப்பதாக நெற்றியடியாக கூறினார்...

* தனக்கு ஏரோப்பிளேன் முதல் எலிக்காப்டர் வரை ஓட்டத்தெரியும் என்றும் குழந்தையில் இதுபோன்ற பல வாகனங்களை ஓட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்...பெரிய டிரைவரா வரவேண்டியது...ஹும்..

* தான் படித்த அண்ணா யூனிவர்ஸிட்டியில் மடிக்கணினியில் கோலம்போட்டதை பற்றி தெரிவித்து இது போன்ற பல ஐடியாக்களை வைத்துள்ளதாக அடித்துவிட்டார்...


***

***

***

மேலும்

***

***

***

மன்னிக்கவும்...மேலே சொன்னது எல்லாம் கற்பனை...

இம்சை அரசியை சந்தித்தது என்னவோ உண்மை...ஆனால் வெறும் ஐம்பது நொடிகள் மட்டுமே. ஒரு ஹாய் பாயுடன் கிளம்பி விட்டேன்...சகோதரியும் ஆபீசுக்கு போற அவசரம், நானும்...ஆகவே இந்த சந்திப்பை இன்று சாயங்காலம் வைத்துக்கொள்ளலாமே...அதனால் இந்த முன்னோட்ட பதிவு...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

கதவை திற...!!!! காற்று வரட்டும்..!!!!

அனானி அதர் ஆப்ஷன் பற்றி கோவி.கண்ணன் எழுதி இருக்கிறார்...என்னுடைய நேரக்கொடுமைக்கு அதை வாசிக்க மட்டும்தான் முடியும்...பின்னூட்டி என்னுடைய மறுப்பை தெரிவிக்க முடியாது...

அதனால் தனிப்பதிவாக போடுகிறேன்...அனானி அதர் ஆப்ஷன் என்ன அவ்வளவு கொடுமையானதா ? அடுத்த வேளை சோற்றை தடுத்து வயிற்றை காய விட்டுவிடும் அளவுக்கு கடுமையானதா ?

பிலாகர் கணக்கு இல்லாத பலர் வலைத்திரட்டியீல் இப்போதெல்லாம் வரக்காண்கிறோம்...அவர்கள் எல்லாம் பின்னூட்டம் போடவேண்டும் என்றா என்ன செய்வார்கள்...

அட்லீஸ்ட் மின்னஞ்சலையாவது வெளிப்படையாக கொடுக்கவேண்டும்...அதுவும் கிடையாது...அனானி ஆப்ஷனும் இல்லை, மின்னஞ்சலும் வைப்பதில்லை, மொக்கையான பல கருத்துக்களை மட்டும் கொட்டிவிட்டு போவது...கருத்து கந்தசாமி போல...எப்படி எதிர்ப்பது...

அனானி அதர் ஆப்ஷன் என்னமோ அடுத்தவரின் குடியை கெடுக்க மட்டுமே பயன்படுவது போல கோவி.கண்ணன் அய்யா அவர்கள் பதிவு எழுதி இருப்பது உண்மைக்கு புறம்பானது...எத்தனை பதிவர்களின் குடி கெட்டது என்று கோவியார் கூற முடியுமா ?

அதர் ஆப்ஷனில் யாராவது கன்னாபின்னாவென்று எழுதினார் மட்டுறுத்தப்போகிறீர்...அதிலும் மட்டுறுத்த வாய்ப்பு இல்லாத நான் எல்லாம் - மட்டுறுத்தலை நீக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேனே ? இதை என்னவென்று சொல்வது ?

அதர் அனானிக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்ச்சி வரும் வேளையில் கோவியார் இப்படிப்பட்ட மொக்கையை எழுதி இருப்பது சமீபத்தில் 1900 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்வது போல் இருக்கிறது...

அனானி அதர் ஆப்ஷன் வைக்காமல் நான் பின்னூட்ட முடியாதவர்களின் லிஸ்ட் எடுத்தால் அதில் கோவியாரும் ஒருவர்...மேலும் பல சிறந்த பதிவர்கள்...அருமையான பதிவுகளை எழுதுபவர்கள்...

தங்களது வாசலை மூடி வைத்துள்ளார்கள்...

அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது இதுதான்...

கதவை திற...!!!! காற்று வரட்டும்..!!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, March 15, 2007

உங்கள் வலது கால் : உண்மையில் சரியா வேலை செய்யுதா ?

உங்கள் வலது காலை பற்றிய ஒரு சிறிய செக்கிங் பதிவு இது...உங்கள் வலது கால் எவ்வளவு புத்திசாலி என்று பார்ப்போமா ?

நீங்கள் இதை நம்புவது கடினம் தான்..ஆனால் இந்த சிறிய பயிற்சிக்கு பிறகு உங்கள் முகத்தில் புன்னகையோ, வெடிச்சிரிப்போ தோன்றப்போவது உண்மைதான்...

இந்த பயிற்சியில் இரண்டு விஷயங்கள் உள்ளன..

ஒன்று : உங்கள் வலது பாதத்தை கடிகார திசையில் சுற்றவேண்டும்...

இரண்டு : கையால் - காற்றில் உங்கள் முகத்துக்கு நேரே 6 ( எண் ஆறு) போடவேண்டும்...

இதை ஒரே நேரத்தில் செய்யவேண்டும்...

எங்கே முயலுங்கள்...

முடிந்ததா ? இல்லையா ? ஏன்....:))

உங்கள் மூளையை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாதுங்க....

உங்களுக்கு என்ன நடந்தது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்க...

:))))))))))

Saturday, March 10, 2007

புனே ஆர்க்குட் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களில் சிலர்

 

புனே ஆர்க்குட் பார்ட்டியில் தரமான பல பிகர்கள் கலந்துகொண்டது உலகம் அறிந்த உண்மை...என்னிடமுள்ள பல படங்களில் டீசண்டான ஒரே போட்டோவை இம்சையில் வெளியிடுகிறேன்...

 

செந்தழல் ரவி

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Friday, March 02, 2007

நான் பார்த்ததிலேயே சிறந்த இ-புக்



என் வாழ்நாளில் நான் பார்த்த பல இ-புக்குகளில் இது தான் மிகவும் சிறந்தது...பாருங்கள்...

Thursday, March 01, 2007

கமெண்ட் மாடரேஷன் நீக்கப்பட்டது...

என்னுடைய எல்லா பதிவுகளிலும் கமெண்ட் மாடரேஷனை நீக்கி மனது உத்தவிட்டுள்ளது...யார் சொல்லி தமிழ்மணத்தில் முக்காவாசி பேர் கமெண்ட் மாடரேஷன் போட்டாங்களோ ( ரவி, நீயுமா இம்சை குடுக்கற அவருக்கு) அவரே அனானியாகிட்டார். இனிமேலும் போலி கண்ணீர், நீலி கண்ணீர் என்பதை நம்ப நான் தயாரா இல்லை...

அதுமட்டும் இல்லாமல் வேலை அதிகரிச்சுட்டது...சில நாளா...மேலும் தமிழ்மனமும் கமண்ட் மாடாரேஷன் இல்லாமலேயே திரட்டுறேன்னு சொல்லிருச்சு...

அதனால் கமெண்டை பார்த்து பப்ளிஷ் செய்ய நேரம் இல்லை....அதனால அப்படியே போடுங்க...

எல்லாரும் கமண்ட் மாடரேஷன் நீக்குமாறு நான் இனிமே நீலிக்கண்ணீர் வடிக்கப்போறேன்...

வர்ட்ட்ட்ட்ட்டா.....

கலைஞர்,வைகோ,அம்மா

இன்றைய தினத்தந்தியில் இருந்து மூன்று விஷயம் மண்டை காயவைத்தது...!!

செய்தி 1: இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்...கலைஞர் இரண்டாம் முறையாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம்....

என் 'இம்சை' பார்வை : சார்...சீ.எம் சார்...ப்ளீஸ்..வேண்டாம்...இன்னுமா லெட்டர் எழுதி தபால் ஆபீஸ் மூலமா அனுப்புறீங்க...ஒரு எஸ்.எம்.எஸ் / இமெயில் போடுங்க...அட்லீஸ்ட் பேக்ஸ்லயாவது அனுப்புங்களேன்...இன்னுமா அரதப்பழசு லெட்டர் எல்லாம்...என்னதான் பேரன் ஸ்டாம்பு ப்ரீயா குடுத்தாலும்....

செய்தி 2: பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதலுக்கு வைகோ வாழ்த்து.."வீரம் செறிந்த பஞ்சாப் மக்கள் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி...அப்புடி இப்புடி சோன் பப்புடி" : மதிமுக தலைமைக்கழக அறிக்கை..

என் 'இம்சை' பார்வை : அடப்பாவிங்களா..உட்டா அர்னால்டு சுவாசுநேகருக்கு, ஹிலாரி கி'லி'ண்டனுக்கு, கிரேக்க ஸ்பார்ட்டாக்கஸ் எல்லாருக்கும் வாழ்த்து சொல்வீங்க போலிருக்கே...இந்த விஷயம் பாதலுக்கு தெரியுமா ? இல்லை பஞ்சாப் எஸ்.டி.டி கோர்டு தெரியுமா உங்களுக்கு ? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எப்படிப்பா கரெக்ட்டா எதிர்க்கட்சிக்கு போயிடுறீங்க ? (சொந்த)அம்மாவின் ஆசீர்வாதமாவது கிடைக்கட்டும்.

செய்தி : மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக எதுவும் இல்லை. பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க வந்த பட்ஜெட்..

என் 'இம்சை' பார்வை: அடப்பாவமே...மொதல்ல வாழப்பாடி ராமமூர்த்தி எடுத்ததுக்கெல்லாம் அறிக்கை கொடுத்து டார்ச்சர் ஆவாரு..அதை இந்தம்மா கையில் எடுத்திருச்சே..வீட்ல வேலை இல்லையோ...பேசாம யாராவது தமிழ்மணத்தை அறிமுகப்படுத்துங்கப்பா...ஆந்திராக்காரன் வேற திராச்சை தோட்டத்தை ஆட்டையை போடப்பாக்குறான்....யாராவது ஒரு கிலோ சீட்லெஸ் திராட்சை பார்சல் அனுப்புங்கப்பா...

கலைஞர்,வைகோ,அம்மா

இன்றைய தினத்தந்தியில் இருந்து ரெண்டு விஷயம் மண்டை காயவைத்தது...!!

செய்தி 1: இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்...கலைஞர் இரண்டாம் முறையாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம்....

என் 'இம்சை' பார்வை : சார்...சீ.எம் சார்...ப்ளீஸ்..வேண்டாம்...இன்னுமா லெட்டர் எழுதி தபால் ஆபீஸ் மூலமா அனுப்புறீங்க...ஒரு எஸ்.எம்.எஸ் / இமெயில் போடுங்க...அட்லீஸ்ட் பேக்ஸ்லயாவது அனுப்புங்களேன்...இன்னுமா அரதப்பழசு லெட்டர் எல்லாம்...என்னதான் பேரன் ஸ்டாம்பு ப்ரீயா குடுத்தாலும்....

செய்தி 2: பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதலுக்கு வைகோ வாழ்த்து.."வீரம் செறிந்த பஞ்சாப் மக்கள் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி...அப்புடி இப்புடி சோன் பப்புடி" : மதிமுக தலைமைக்கழக அறிக்கை..

என் 'இம்சை' பார்வை : அடப்பாவிங்களா..உட்டா அர்னால்டு சுவாசுநேகருக்கு, ஹிலாரி கி'லி'ண்டனுக்கு, கிரேக்க ஸ்பார்ட்டாக்கஸ் எல்லாருக்கும் வாழ்த்து சொல்வீங்க போலிருக்கே...இந்த விஷயம் பாதலுக்கு தெரியுமா ? இல்லை பஞ்சாப் எஸ்.டி.டி கோர்டு தெரியுமா உங்களுக்கு ? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எப்படிப்பா கரெக்ட்டா எதிர்க்கட்சிக்கு போயிடுறீங்க ? (சொந்த)அம்மாவின் ஆசீர்வாதமாவது கிடைக்கட்டும்.

செய்தி : மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக எதுவும் இல்லை. பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க வந்த பட்ஜெட்..

என் 'இம்சை' பார்வை: அடப்பாவமே...மொதல்ல வாழப்பாடி ராமமூர்த்தி எடுத்ததுக்கெல்லாம் அறிக்கை கொடுத்து டார்ச்சர் ஆவாரு..அதை இந்தம்மா கையில் எடுத்திருச்சே..வீட்ல வேலை இல்லையோ...பேசாம யாராவது தமிழ்மணத்தை அறிமுகப்படுத்துங்கப்பா...ஆந்திராக்காரன் வேற திராச்சை தோட்டத்தை ஆட்டையை போடப்பாக்குறான்....யாராவது ஒரு கிலோ சீட்லெஸ் திராட்சை பார்சல் அனுப்புங்கப்பா...

Wednesday, February 28, 2007

கொஞ்சமேனும் இம்சைப்படுத்த இந்த படங்கள்




முடியாது. நிறுத்தமுடியாது...அவங்களை நிறுத்தச்சொல்லுங்க, நான் நிறுத்தரேன்...

Friday, February 23, 2007

அடிச்சா இப்படி அடிக்கனும்



அடிச்சா இப்படி அடிப்போம்...படத்தை பார்த்துட்டு என்னை அடிக்க வராதீங்க...வர்ட்ட்டா..

இஸ்லாமை பழித்து ப்லாக்கியவருக்கு 4 ஆண்டு ஜெயில்


இது ஒரு சிறிய இண்பர்மேட்டிவ் பதிவு....அப்துல் கரீம் நபில் என்கிற 22 வயது இளைஞருக்கு இது கொஞ்சம் போறாத காலம்தான்...இஸ்லாமையும், எகிப்து ப்ரெஸிடெண்டையும் பழித்து ப்ளாக்கியதால் இவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது...இங்கே முழுத்தகவல்...

கட்டற்ற இடங்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்து களி தின்னவைக்க முடியும் என்று நிரூபித்துள்ளது இந்த தீர்ப்பு...ஜாக்கிரதையா இருங்கப்பா....அப்துல் கரீமின் ப்லாக்..அரபியில் இருக்கும்...பயந்துடாதீங்க...

Thursday, February 22, 2007

சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

நம்ம அண்ணாத்தே நொச்சிக்குப்பம் பீலாவை பட்டினப்பாக்கத்தாண்ட கண்டுக்கினேன். அப்பால அப்படியே ஒரு இண்டர்வியூ வெச்சாக்க இன்னான்னு தோனுச்சு. அதேன், அப்படியே பத்துரூவா மக்கு சுண்டக்கஞ்சி ஒரு மக்கும், அயிர மீனு வறுவல் ஒரு ப்ளேட்டும், ரெண்டு கட்டு பீடியும் வாங்கித்தந்ததுல பீலா கைலிய வாகா மடிச்சு உட்டுக்கினு குந்திட்டார்..இணையத்துல போடனும்னா ரீஜெண்டா இருக்கனுமாமே? அதான், பாசையை மாத்துற ஏஜண்டு ஒருத்தன புடிச்சு இணையத்துல வரமாதிரி எழுதி வாங்கிட்டேன். இதுல காப்பி, டீ ரைட்டு பிரச்சினை ஏதும் வந்துராதே? ஏரோப்பிளேனுலேயே வித்தவுட்ல போற எனுக்கு இன்னாடா காப்பிரைட்டு ?

வாயை புடுங்கற ரவுண்டு:-

(டேய், இவன் பல்லு விளக்கியே பத்து நாள் இருக்குமே, இவன் வாயை புடுங்கலாமா, இல்லையா ? )

கோயிந்து:- பீலா, பட்டினப்பாக்கம் எதுக்கு வந்தீங்க ?

எதுத்த ஊட்டு சரோஜாவ எந்த நாதாரியோ இங்க தள்ளிக்கினு வந்துட்சி. அதுல பாரு, எவன் எந்த நாதாரிய தள்ளிக்கினு போனா எனக்கு இன்னா..அவ கைல எம்பொஞ்சாதி நூத்தம்பது ரூவா குட்திருந்தாளாம். சரக்கடிக்க காசு குடுறீன்னா, அவகிட்ட போய் வாங்கிகோன்னா...அப்பால அவள தேடனா, அவ புருசனுக்கு ஜபுரு காட்டிட்டு இங்க வந்து ஒரு வாரமாச்சாமே..அதான் இந்த ஏரியாவுல தெம்புடுவாளானான்னி பாக்க வந்தேன்.

கோயிந்து:- கடைசியா எப்ப சரக்கடிச்சீங்க? ஒரு முழு மக்கு சுண்டக்கஞ்சிய காஞ்ச மாடு கம்புல ஊந்த மாதிரி நாட்டறீங்க?

இன்னா ஒரு வாரம் ஆச்சு, **நட்டாம்பட்டி(TM) சரக்கு அடிச்சு....அதுல பாரு கோயிந்து, நீயும் க்வாட்டர் பாட்டுல கொத்துக்கொத்தா குடிச்சுத்தான் க்வாட்டர் கோயிந்தன்னு நல்ல பேரு வாங்கியிருக்க நம்ம ஏரியாவுல. ஆனா எனக்கு சரக்கு சல்லீசா கிடைக்க மாட்டேங்குதே.உம்பொஞ்சாதி எங்க சிறுவாடு வச்சிருக்கான்னு உனுக்கு தெரியுது.எம்பொண்டாட்டி எங்க வக்கிறான்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள முன்னாடி அடிச்ச மப்பும் எறங்கிடுது...

கோயிந்து: உங்க ஏரியா களவானிங்களை பத்தி நீங்க இன்னா சொல்றீங்க?

இவனுக்களுக்கு சுத்தமா வேலை வெட்டி கிடையாது..எவ கழுத்துல தாலிச்செயின் பெருசா இருக்கோ அவளுங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இழுத்துனு ஓடி தாலிச்செயினை ஆட்டையப்போட்டு குடிச்சு கும்மாளமடிக்கறானுங்க..ஏழாவது படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் ஒரு களவானிப்பய..கொடியில காயற துனியை எல்லாம் எடுத்து வித்து குடிச்சிடுறானுங்க..என்னோட அண்ட்ராயரை தள்ளிக்கினு பூட்டானுங்க நாதாரிங்க..

அனானி கொலசாமி : நீங்க அண்ட்ராயர் கடைல வாங்கினீங்களா இல்ல சுட்டுக்கினு வந்தீங்களா ?

டாய், இன்னா டபாய்க்கற. அது என்னோட மாமனார் ஊட்ல இருந்து சீதனமா வாங்கியாந்தது...

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு:-

கோயிந்து: அவன விட்டுத்தள்ளுங்க. நேத்து நொச்சிக்குப்பம் டாஸ்மாக்ல ஏதோ பிரச்சனை பண்ணீங்களாமே ? இன்னா ?

அது வந்து கோயிந்து, (விவேக் ஸ்டைலில் படிக்கவும்), நானா எந்த பிரச்சினையயும் தேடிப்போறதில்ல. ஏதாவது பிரச்சினை வந்தாக்க, சொல்லி அடிப்பேன். நான் வாங்கினது மானிட்டர் குவாட்டர். அதுக்கு அறுவது ரூபா குடுத்தேன். அம்பத்தி எட்டுரூவா போவ மீதிய அவன் குடுக்கனும் இல்ல ? கேட்டா நாதாரி சில்லற இல்லன்னுது..நான் வாங்குற சைட்டிஸ்ஸே அம்பது பைசா ஊறுகா மட்டைதான் தான்..மீதி ஒரு ரூவா வாட்டர் பாக்கெட், அம்பது பைசா ப்ளாஸ்டிக் டம்ளர். அதான்...புடிச்சேன்...சட்டைய...வாயில வச்சிருந்த ப்ளேடை நாலு துண்டா கடிச்சு புளிச்சுன்னு துப்பினேன் மூஞ்சியில...கொய கொயன்னு ஆயிருச்சு...

அனானி கொலசாமி: போதும் போதும் நிறுத்துங்க...நோ வன்முறை...

கோயிந்து: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில்ல ஏதோ தகறாறு செஞ்சீங்களாமே ?

அதா, அது ஒன்னுமில்ல....ங்கொய்யால, நான் குச்சுட்டு நாக்கு வறண்டு கடந்தேன்...தேங்காய ஒடச்சு தண்ணிய கீழ ஊத்தனான்...நாஞ்சொன்னேன், டேய் அயிறு, கீய ஊத்தறத அப்படியே என் வாயில ஊத்துடான்னு....அந்தாளு அபிஷ்டுன்னு திட்டுட்டு போனான்...அதான், தேங்கா மூடிய எடுத்து மண்டைய தொறந்துட்டேன்...

கோயிந்து: அய்ய...அப்புறம் தேங்காதண்ணி கிடைச்சுதா இல்லையா ?

அனானி கொலசாமி : டேய் நீங்க ரெண்டுபேரும் உருப்படமாட்டீங்க..

கொலைசாமி குழுவினர் : if you dont have a place to kummi, just create it rather then searching for it.

மசாலா படம் ஒன்று...!!!! (A)

அருமையான மசாலா படம் இது..பொதுவா நான் இப்படிப்பட்ட படங்களை போடக்கூடாதுதான்..இருந்தாலும் சிம்பு நயன் படம் போட்டபிறகு எதிர்பார்ப்பு அதிகமாயிருச்சின்னா அது மிகையில்லை....மசாலா படம் போட்டாச்சு...


**




**

**


ப்ளீஸ், ஆட்டோ அனுப்பாதீங்க...அது என்ன (A) ன்னு கேக்குறீங்களா ? அனைவரும் பாக்கலாம் என்ற சிம்பல் அது...

சிந்தாநதி தந்த சிக்கன் மசாலாக்கள் பிற்சேர்க்கை

Wednesday, February 21, 2007

***க.மு.க*** கழுதையின் மூஞ்சியில் கரி

நன்பர் கொசப்பேட்டை கொலசாமி கடந்த 2000 ஆண்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதை கண்டு கடுமையான கொலைவெறியும் ஆத்திரமும் அடைந்தேன். நான் அவர் ஜல்லி மட்டும் தான் அடிப்பார் என்று நினைத்திருந்தேன்..ஆனால்

கடுமையான பல்லியும் அடித்திருந்தார்.

இனிமேலாவது இப்படி செய்யமாட்டார் என்று நம்பி இந்த பதிவை கும்மிகளிடம் கொடுக்கிறேன்.

நான் ஏழாவது மூன்று முறை பெயிலாகி படித்ததில் இருந்து இப்படித்தான் கண்ட இடத்தில் செலக்ட்டிவ் அம்னீஷியாவுடன் வாந்தி எடுத்து வருகிறேன்.

ஒரு பழமொழியில் சொல்வது போல i cant keep my mouth shut, becos its shit.

இதில் shit = ஆயி என்று வைத்துக்கொண்டால் மிக கேவலமான அர்த்தம் வந்து தொலைகிறது. இந்த கருமத்தையும் பார்த்து தொலையுங்கல். ( நான் அப்படித்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுவேண், கண்டுக்கப்ப்ப்ப்ப்ப்டாஅது)




வர்ட்ட்டா...!!!

Wednesday, February 14, 2007

சொல்லுங்க ஒரு கருத்து !!! வெல்லுங்க பரிசு !!!

நம்ம சிந்தா நதி ஒரு போட்டி வெச்சுருக்காரு மக்களே...!!! ஆட்டையில் இறங்கி ஒரு கருத்தை தெளிங்க...யாரு கண்டா, அது பரிசை வெல்லும் கருத்தா கூட இருக்கலாம்...

"காதலர் தினம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பல இடங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. நீங்களும் அந்த விவாதத்தில் ஏற்கனவே பங்கேற்றிருப்பீர்கள். ஆனாலும் காதலர் தினத்திலேயே நடக்கும் இந்த பட்டி மன்றத்தில் கலந்து கொண்டு நீங்கள் விவாதிப்பது ஒரு சுவையான நிகழ்வாக இருக்கக் கூடும்.

காதலர் தினம் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார யுக்தி என்பது உட்பட, காதலுக்கும் காதலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் தேவையா என்பது வரை விவாதங்கள் நடந்து வந்தாலும் காதலர் தினம் என்னவோ களை கட்டித்தான் வருகிறது."


வெற்றிக்கு வாழ்த்துக்கள்...அருமையான புத்தகங்கள் வீடு தேடி வரப்போகுதாமே...(அய்யய்யோ, பரிசு மேட்டரை லீக்கவுட் செஞ்சுட்டனே ? )

மேலும் படிக்க

Tuesday, February 13, 2007

காதலர் தினம்: என்ன உடை- என்ன அர்த்தம்

எல்லோருக்கும் தெரியாதுல்லையா...அதான் அப்படியே ஒரு போஸ்டிங்..சிவசேனா மன்னிக்கவும்.

நீலம் : நான் சும்மாத்தானிருக்கேன், ப்ரீரீ

பச்சை : நான் எனக்கான ஜீவனுக்காக காத்திருக்கேன்

ஆரஞ்சு : இன்னைக்கு என்னோட லவ்வை சொல்லப்போறேன்

பிங்க் : என்னவன் / என்னவள் சொல்லிய காதலை ஏத்துக்கிட்டேன்

வெள்ளை : ஏற்கனவே நான் புக்காகிட்டேன்.

மஞ்சள் : முறிந்த காதல் என்னோடது..

க்ரே : இதிலெல்லாம் எனக்கு இண்டரஸ்ட் இல்லை

சிகப்பு : ஆளை விடுப்பா !!!!

Tuesday, February 06, 2007

ஹாட் பிக்சர் : நயன்தாரா - சிம்பு ( A )

இது ஒரு அடல்ஸ் பதிவு, குழந்தைகள் பார்த்து தொலைக்க வேண்டாம்...

சிம்பு, நயன் : சாதாரண படம் :


பப்படம்:



வக்கிர எண்ணம் படைத்த சிம்பு, நயன்தாரா நல்லா இருக்கறது புடிக்காமே இப்படிப்பட்ட படங்களை வெளியிடுது. இது சாதாரண ஹியூமன் எதிக்ஸுக்கு முரணானது. இது போன்ற அரை லூசை அதன் அப்பன் கரடிக்குட்டி வளர்ப்பது , அதுவும் "நீதான் வருங்கால சூப்பர் ஸ்டார்" என்று வளர்ப்பது கேவலத்திலும் கேவலம்.



விஜய டீ.ஆர், எழு,வீசு அருவாளை.

டிஸ்கி: இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் இ-மெயிலில் வந்த அனானிமஸ் அனுப்பியது :))) ஆகவே என் மீது எந்த வழக்கும் போடவேண்டாம், ஹி ஹி !!!

Monday, January 29, 2007

ஒரு பின்னவீனத்துவ பின்னூட்டம்.

அனானி நண்பர் ஒருவர் ஒரு பின்னவீனத்துவ பாணி பின்னூட்டம் ஒன்றை கொடுத்துள்ளார்...(உபயம் - ம்யூஸ்)...ஆனால் கொஞ்சம் கண்ணைக்கட்டுகிறது தான் எனக்கு...என்னை கொஞ்சம் கலாய்த்திருந்தாலும் இதில் ஏதோ ஒரு மேட்டர் இருக்கு என்று தோன்றுகிறது...ஆனால் என்ன மேட்டர் என்றுதான் புரியவில்லை...கொஞ்சம் அரசியல்...கொஞ்சம் வலைப்பதிவு என்று தொட்டு, இவரும் நல்லாத்தாம் எழுதுறார்...ஆனால் பத்திகளுக்கு இடையே கொஞ்சம் கேப் விட்டு எழுதினா படிக்கும்போது கண்ணைக்கட்டாம இருக்கும்..இனிமேலாவது ஆவன செய்வாரா ? (பாலபாரதிக்கும் பின்னூட்டம் போட்டது நீங்கதானேங்னா...) இதை பதிவாக வெளியிடுவது சும்மா சேமிக்க...::)))))))))))

வியாழன், ஜனவரி 25, 2007 ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே உன் தலைமைபீடத்தில்நான் வைகோவா செஞ்சியா?நீ பொதுகுழுவென்றால்நான் சேலமா சென்னையா?என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மதிமுகவைப் பார்த்து கபிலனின் லிஸ்டை உல்டாப் பாடலாய் குசும்பன் எழுத கிலியடித்துப் பொகின்றார்கள் வைகோவும் மற்றும் செய்தித் தொடர்பாளர் கேஎஸ்ஆர். "என்னோட நிலைமையைப் பார்த்தாயா ராதா? நேத்து மொளைச்ச வலைப்பூக்கள் கூட என்னையக் கிண்டல் பண்ற மாதிரிப் போச்சே?" என்று அவர் அழுது கொண்டே கறுப்புத் துண்டில் மூக்கு சிந்துகின்றார். அப்போது சடேரென்று ஒரு ஆட்டோவில் முகம் மறைத்த உருவம் இறங்குகின்றது. "அண்ணா மீட்டருக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். மேட்டர மட்டும் சுகுற்றா தாரேன்", என்றது. ஓசியென்றால் பினாயிலையும் குடிக்கும் வீரத்தமிழனன்றோ நாம்! கிடைத்தவரையில் லாபமென்று நினைத்தபடி ஊம் கொட்டுகின்றார் வைகோ. "அண்ணாத்த மதிமுக லவ்ஸ் மீ; மதிமுக லவ்ஸ் மீ நாட்" அப்பிடின்னு செந்தமிழ்ல்ல அறிக்கை ஒண்ணு வுடுங்க. அதுல நீங்க மதிமுகவையும் திட்டணும். வெட்டிப் போட்ட திமுகவையும் திட்டி அழும்பு பண்ணணும். ஆனா நீங்க குறிப்பிட்டு யாரையும் திட்டுன மாதிரி தெரியப்படாது" என்கிறது மீட்டர். "என்னது என்னோட மதிமுகவையே திட்டுறதா?" வைகோ வாயைப் பிளக்கின்றார். "அட மாம்ஸே அங்கதான் உங்க கைங்கர்யம் இருக்கு. LG'யும், செஞ்சியும் இருக்கிற மதிமுகவைத் திட்டினேன் அப்பிடின்னு பிட்டைப் போட வேண்டியதுதான? வேணும்னா சொல்லுங்க நானே அறிக்கையை டிராப்ட் செஞ்சுத் தாரேன்" என்கின்றார் முருகேசன். "அடப்பாவிங்களா அரசியல் அஸ்தமனத்திற்கு நானே கால்கோளிடுவதா" என்று பதறியபடி பறக்கின்றார் வைகோ."அய்யய்யோ LG பெருங்காயத்திற்கு என்ன ஆச்சு?" என்று பதறியபடி கோபாலைத் தள்ளிவிட்டுக் கொண்டு மூச்சிறைத்தபடி ஓடி வருகின்றார் துளசி. "என்னது LG பெருங்காயமா? நாசமாப் போச்சி. நாங்க சொன்னது L.Ganesan" திருத்துகின்றார் கேஎஸ்ஆர். "இல்லை துளசி சொன்னது சரிதான். LG உருவாக்கியது பெருங்காயம்தாம்" என்றார் வைகோ கவித்துவமாய். "அய்யய்யோ என் கணேசனுக்கு என்ன ஆச்சு?" என்றார் பிள்ளையார் பக்தையான துளசி. "நேக்கு பைத்தியமே பிடிக்கும் போலருக்கே. மத்த குழப்பத்தை விட இந்தம்மா கொழப்பறதை தாங்க முடியலியே. அட ராமச்சந்திரா", என்று கதறுகின்றார் கேஎஸ்ஆர். "இப்போது செஞ்சியையும் ஏன் இழுக்கின்றாய்? நீயும் அவர் கட்சியா?" என்று வைகோ எகிற, "அடடே ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு?" என்று துளசி வினவி விவகாரத்தை பெரிதாக்குமுன் கூட்டாக எஸ்கேப்பாகின்றார் கேஎஸ்ஆர்."தலைவா நம்ம ராங் ரூட்டுல வந்துட்டோம் போலருக்கு; போர்க்களத்துள அடிக்கிற பொணவாடையைப் பாத்தா இது இன்பர்மேஷன் ஹைவே போலருக்கு; சொந்த செலவுல சூனியம் வைக்கிற ஆளுங்க இங்கன ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன். வாங்க வேற வழியா ஓடிப்போயிடலாம்" என்ற கேஎஸ்ஆரை மடக்கிய வைகோ "இன்பர்மேஷன் ஈஸ் பவர் என்றான் ஈஸ்ட் இந்தியத் தமிழன்; வந்ததுதான் வந்தோம் முழுதும் பார்த்து விடுவோம்" என்றார்."ஒன் டூ திரீ போர் பைவ் ஒன்ஸ் ஐ காட் எ பிஷ் அலைவ்; சிக்ஸ் செவன் எயிட் நயன் டென் தென் த்ரூ இட் பேக் எகெய்ன்" என்று பாடியபடி வந்தவர் வைகோவைப் பார்த்து ஸ்டைலாய் "பாபாவின் கவுண்ட் டவுன் ஸ்டார்டர்ட்" என்று கர்ஜிக்கின்றார். "என்ன இழவுடா இது இங்கேயும் ஏற்கெனவே கட்சி பிரிஞ்சு கவுந்தடிச்சுக் கெடக்கும் நேரத்துல இந்தாளு வேற கவுண்ட் டவுன் போடுறானே; ஒருவேளை விஷயம் தெரிஞ்சவனோ?" என்று முனகியபடி வைகோ "எனக்கு பாபான்னா ரொம்ப உசிரு. அதுனாலதான் தெலுகு-கங்கைத் திட்டம் விட்டு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வர அவரோட திட்டம் போட்டேன். அத மாறன் மூலம் மோப்பம் புடிச்சி முந்திக்கிட்டார் அண்ணன் கருணாநிதி" என்றார். கேஎஸ்ஆரோ "அண்ணே நீங்க சொல்றது புட்டபர்த்தி பாபா. இது வேற பாபா" என்று காதைக் கடிக்கின்றார். "விஷயதானம் செய்யிறேன் வாருங்க. கட்சியில ஒன் டூ டென் யாருன்னு அடிக்கடி லிஸ்டை வெளியிட்டு ஜல்லியடிக்கணும். சென்னை காண்டாக்டைப் புடிச்சி முடிஞ்சா கில்லியிலயும் வரவழைக்கணும். வருஷத்துக்கு ஒரு முறை இல்லாம வாரத்துக்கு ஒரு முறை போட்டு அவனவனையும் வகுத்தால போக வைக்கணும். முடிஞ்சா தொண்டர்படை, பாதுகாப்புப்படை, அம்மாதுதி, சின்னம்மா அந்தாதி, மாறன் கலம்பகம்ன்னு கேட்டகிரி வாரியா மாத்தி மாத்தி லிஸ்டைப் போட்டு போற வர்றவனுக்கெல்லாம் பாலூத்தணும்" "அப்பிடி ஊத்தினா?" குழப்பாமானார் வைகோ. "அடப்போய்யா அரசியல் புரியாமப் பேசுற; பத்து பேரை நம்பர் ஒண்ணு நீதான்ன்னு கையைக் காட்டினா அத்தனைப் பேரும் உன் பாக்கெட்டுக்குள்ளே; தமிழனுக்கு நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க தலீவான்னு கால்ல உழாட்டியும், கப்சிப்'ன்னாவது கெடப்பான்; நெட்டுல இந்த பிட்டு சூப்பரா வொர்க் அவுட் ஆவுது தல" என்று கேட்டதும் வைகோவிற்கு "நம்பர் ஒண்ணே" வந்துவிட அவசர அவசரமாய் அகல்கின்றார்.மறைவிடத்தில் சடாரென்று மொடர்ன் மோகினி ஒன்று தோன்ற சடர்ன் பிரேக் போடுகின்றார் வைகோ. "இவ்விடம் கட்சியடி கடிகளுக்கு நீதி வழங்கப்படும்" என்று மொடர்னாய் கொஞ்சினாள் கேர்ள். "ஆஹா நீதித் தேவையை தீர்க்க வந்த தேவதையே வா! சோனியா மட்டும் சட்டம் போடாவிட்டால் கட்சிக்கடி ஆழமாயிருந்திருக்கும். மன்மோகன் மட்டும் மட்டுறுத்தா விட்டால் பின்னூட்டம் இன்னும் மோசமாக இருந்திருக்கும்" என்று வைகோ உளறிக் கொட்ட காண்டாகின்றார் கேஎஸ். "பேஷனில்லா தமிழன் பெருமையாய்க் கேட்டது கண்டு, எண்ட நிகண்டான உங்கள் Tooth Paste பீய்ச்சல் Teething முன்னர் என்றும் சொல்லிக் கொல்லலாம். பிரச்சினை உங்களுடைய பாரபட்சமா? பாராபட்சமா?ன்னு ஒரு கால்லதான் தொங்குது மெல்லின வல்லினமாய். இதைபத்தி ஆறுமுகமாய் வந்து நாவலராய்ப் போனவரோ, ஆழமாய் உழுதுபோட்ட அ.முத்துலிங்கமோ தெளிவின்றி இருந்ததாலும் பிரச்சினை பெரிதாகியிருக்கலாமெண்டு இவ யோசிக்கிறா" என்று மொடர்ன் முடித்ததும் 'இதுக்கு வைகோ உளறலே சூப்பர்மா' என்று தலையாட்டித் தெறிக்கின்றார் கேஎஸ். "இஞ்ச பாருங்கோ" என்று இளம்பெண்ணை ஒத்த முகமூடி உருவம் திடீரெனக் குதிக்க "நான் அப்பவே சொன்னேனே நமக்கு நேரம் சரியில்லன்னு" என்று புலம்ப ஆரம்பிக்கின்றார் கேஸ். "மதிமுக மீது பரிச்சயமுண்டு எண்ட கேள்வியை பரீட்சிக்கவே சேலம் பொதுக்குழுவிற்கு சென்றேன். ஆனால் அங்கே மசால்வடை என்ற பஷணம் பரிமாறப்படாததால் வேறு பாரமேதுமின்றி நான் உலா வந்தது வேறு விதயம். அங்கு போனபோது வைகோ, எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், வையாபுரி, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைவண்ணங்கள் காணவே. ஆனால் பெருந்தலைகள் உருட்டும் ஆட்டம் இவை என்று என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்." என்று முடித்தவுடன் அய்யய்யோ பேஷனில்லாத தமிழனைக் கூட நம்பலாம் ஆனா Passion இல்லாத DJ தமிழன நம்பாதடோய்", என்று கதறுகின்றார் கேஎஸ்.யாமிருக்க பயமேனென்று அட்டெண்டெண்ஸ் போடுகின்றார் உஷா. "வைகோ நீங்க அருமையா அடிச்சு ஆடுறீங்க இருந்தாலும்..." என்று உஷா இழுத்ததும் அய்யய்யோ என்று அப்பாவியாய் விழிக்கின்றார் வைகோ. "மத்தியில மன்மோகனோட கூட்டணி. மாநிலத்தில் அம்மாவிடம் அடைக்கலம்... இப்பிடி மட்டும் அரசியல் பண்ணா பத்தாது. விழுப்புரத்தில் வி.சி. யோட கைகுலுக்கல்; கல்பாக்கத்தில் கம்யூனிஸ்ட்களோடு நடைப்பயணம்; மூணாறில் மூவேந்தர் கட்சியோடு மாநாடு; தேக்கடியில் தேமுதிகவோடு தேநீர் விருந்து; முட்டத்தில் முஸ்லீம் லீக்கோடு முகாம்; இப்பிடின்னு எல்லா இடத்துலேயும் அட்டெண்டெண்ஸ் போடோணும்; இவ்வளவு ஏன் இப்ப எந்த கட்சியில நீங்க இருக்கீங்கன்னு அவனவன் மண்டையைப் பிச்சிக்கணும். அப்பிடி செஞ்சீங்கன்னு வைங்க உங்கள விட்டு பிரிய நினைக்கிற ஆளுங்க எந்த கட்சியில போயி ஐக்கியமாகிறதுன்னு தெரியாம உங்களோடயே இருந்துடுவான்", என்றதும் "ஆஹா விட்டா நம்மள லாரல்-ஹார்டி ஆக்கி இண்டெர்நேஷனல் லெவல்ல சந்தி சிரிக்க வைச்சிடுவாங்க" என்றபடி இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றார்கள் வைகோவும், கே எஸ்ஸும். இன்னமும் அட்வைஸ் கொடுக்க நான், நீயென்று பலர் இணையத்தில் போட்டி போடுவதாகத் தகவல்....பிகு: சும்மா இருக்க வுட மாட்டேங்றாங்ணா... அதான் மேட்டருங்ணா...

ஜப்பானில் சூப்பர்ஸ்டார்....

சூப்பர்ஸ்டார் என்ற மாய சக்தி இப்போ ஜப்பானை ஆட்டிப்படைக்குதுங்க...சந்திரமுகி ரூபத்துல...படங்களை மட்டும் வெளியிட்டு நான் அப்பீட் ஆகுறேன்...



இவங்க எல்லாரும் அருணாச்சலம் ரசிகர்கள்...புடவை சுரிதார்னு கலக்கறாங்க பாருங்க...


சூப்பர்ஸ்டார் கொடி, தோரணம் விக்கறதுக்கு தனி கடையை பாருங்க சாமி....

சந்திரமுகி ஓடும் தியேட்டர்...என்னவொரு ஜூபிலேஷன்...!!!!



ஆட்டோவோட / சூப்பர்ஸ்டார் கொடியோட ரசிகர்கள்....இதுதான் ரஜினி என்னும் மனிதனுக்கு இருக்கும் மாய சக்தி...காசு கொடுத்து சேர்த்த கூட்டமா இது...

லேய் போதும் போதும் உன்னோட தல' புராணம்..கிளம்பு காத்துவரட்டும்...........

மேல்விவரத்துக்கு கொலைவெறியோடு இங்கே அமுக்குங்க...

Tuesday, January 16, 2007

இந்துக்கள் என்று கேவலப்படவேண்டாம் ஜடாயு

ஜடாயுவின் பதிவில் போட்ட பின்னூட்டம். சேமிப்பதற்காக இங்கே போடுகிறேன். அவர் வெளியிட்டதும் நான் எடுத்துவிடுவேன். ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய்ட்டார் போல...

//நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் கேவலப்படவேண்டுமாம். // என்று சொன்னாயா என்று வஜ்ரா கேட்டிருந்தார்...ஜல்லியாக ஜடாயு ஒரு பதிவிட்டு ஜோ பொங்கல் கொண்டாடியதை சாடியிருந்தார்...இந்த பதிவு ஒரு சிலருக்கு தான் புரியும்...புரியாதவங்க கொஞ்சம் ஜடாயு பதிவை படிச்சுட்டு வாங்க..( இந்த கொடுமையான ஜல்லிக்கு துனைபோகிறாயே முண்டமே !!!)

வஜ்ரா அவர்களே...நான் அப்படி சொல்லவில்லை...நாம், நமது பண்டிகை, என், எனது பண்டிகை, அடுத்தவருக்கு இல்லை, அஸ்க்கு புஸ்க்கு என்ற சிந்தனையைத்தான் சாடினேன். தமிழர் திருநாள் மட்டும்தான் அனைவரும் கொண்டாடும் திருநாளாக இருக்கிறது. அதுக்கும் இந்துத்துவ முலாம் பூசி, என்ன கொடுமை அய்யா !!!

மதம் என்பது என்ன ? இந்த(து) மதத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சார்ந்திருக்கிறீர் ? ஆயிரம் ஆண்டுகள் ? இரண்டாயிரம் ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ? சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே ? நபிகளை வணங்குபவர் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதை சார்ந்திருக்கிறார், கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர் ( இந்தியாவில்) நானூறு ஆண்டுகளாக சார்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...

இந்த இரண்டு பிரிவினரும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதே காட்டுமிராண்டி கூட்டம் தானே ? பயந்து நடுங்கவைக்கும் அத்தனையும் அவனுக்கு தெய்வம். பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம் ? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா ? க்வாண்டம் பிஸிக்ஸை பற்றி பேசுகிறாய்..பிக் பாங் தியரி, டார்வின் பரிணாம வளர்ச்சி எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கு...கிருஷ்னர் மலையை தூக்கியதுக்கு ஆதாரம் இருக்கா ? ஒருத்தன் வாங்கய்யா...எவராவது ஒருத்தர் விளக்கம் சொல்லுங்க...பொங்கலாம் போகியாம்...

அதற்க்காக ஆத்திகவாதிகள் அத்துனைவரையும் நான் வெறுத்து சொல்லவில்லை...அவரவர் நம்பிக்கை அவருக்கு...மத்தவருக்கு உள்ளன்போடு உதவனும் என்னும் மனப்பாங்கு ஊற்றெடுக்கும் உள்ளம் தானய்யா கடவுள். அந்த உள்ளத்தை கையெடுத்து வணங்குறேன்...கண்ட உயிரற்ற கல்லையும் அல்ல...

இங்கே நாத்திகம் வலியுறுத்த வரவில்லை நான், 'மதம்' பிடித்த சில ஜந்துக்கள் மனிதரை பிரிக்க எந்தெந்த வழிகளில் முயலுகிறன்றதே என்ற ஆற்றாமையில் எழுதுவது...

Monday, January 15, 2007

ஓசை செல்லாவின் பட்டம்..



எங்கேயாவது அப்லோட் ஆனாத்தானே யூ ஆர் எல் கொடுக்க முடியும் அடைப்பலகையில...அதனால இங்கே அப்லோட் செய்துட்டேன்...மன்னிக்கவும்...

Friday, January 12, 2007

ஆரியருடன் நான்



ஆரியர் ( அதான் ரஷ்யர் ) இந்தா இருக்கார் பாருங்க பக்கத்துல....!! இவரைபற்றி எழுத நிறைய இருக்கு. இப்போதைக்கு இந்த போட்டோ. பிறகு மீள்பதிவாக்கி மேட்டரை எழுதிரலாம். :)))

Monday, January 08, 2007

இதாம்லே எங்கப்பாரு !!!!



பதினைஞ்சு வருசம் முன்னால நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீஸு ஸ்டேஷன்ல எடுத்த படம்லே !!! கீழால உக்காந்திருக்க மூனுவேருல இடப்பக்கம் உக்காந்திருக்காரு பாருவே !!! பயலுக்கு அம்புட்டு தில்லு எங்கேருந்து வருது தெரியுதாலே !!! நாங்கல்லாம் போலீஸு ஸ்டேஷன்ல மீன் வறுத்து தின்ன ஆளு தெரியுமாவே !!!! டரியல ஆவாதலே...

இது புதிய படம் !!

ஓசை செல்லா பட்டம் கொடுத்துட்டாரு...எனக்கு இது அதிகம் தான்...இருந்தாலும் அவர் போனவருஷத்து படத்தை போட்டுட்டாரு...இனிமே பட்டம் கொடுக்கறவங்க இந்த போட்டோவை எடுத்துக்கோங்க சரியா ( டேய் டேய் இது உனக்கே ஓவரா தெரியல...இப்படி ஒரு விளம்பரமா ? சரி சரி போய் தொலை )



Wednesday, January 03, 2007

குறிஞ்சிக்கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம்


கபிலர் நட்புக்காக வடக்கிருந்து உயிர் துறந்த இடம்

தொல்லியல் துறையினரின் கல்வெட்டு !!!

Tuesday, January 02, 2007

குடகுமலையில் கொலைவெறி அணி



உருப்புடியா எதுவும் எழுதமாட்டானுங்க...மொக்கையா ஏதாவது போட்டோவை போடுவானுங்க...போறேன்னுவானுங்க...திரும்ப வந்து நிப்பானுங்க...வெட்டித்தனமா பேசுவானுங்க...அடுத்தவன் என்ன செய்யறான் அப்படின்னு எரிச்சல்பட்டே பாதி நேரத்தை போக்கிருவானுங்க..ஜல்லியிலே பொழுதை ஓட்டுவானுங்க...ஒரு மட்டு மரியாதை இல்லாம போயிரும்....உள்ளார ஒன்னுமில்லைன்னாலும் பெருசா தலைப்பு வெப்பானுங்க...

இது தான் எங்க ஆபீஸ்ல இருக்க தமிழர் அணியோட வேலை...மின்மடல்ல ரொம்ப கலாய்க்கிறாங்க...சமீபத்தில் குடகுமலைக்கு குழுவா போனபோது எடுத்த படம். அதை ஒரு ஆண்ட்டி நியூ இயர் க்ரிட்டிங்ஸு ஆக்கி அனுச்சது. நான் அதை இங்கே போட்டுட்டேன். சதாம், மூஸ்லிம், குளறுபடிகள், செங்கமலம் சிரிக்குது, புத்தாண்டு, மேரீனா, கிளமோர் பின்னவீனத்துவ தாக்குதல், பெண்ணியம், ஆணியம், அரை/முக்கா ப்ளேடு, வாலிபர், பாக்தாத், கரித்துண்டு என்று சீரியஸா எழுதிவரும் பதிவர்கள் தொடர்ந்து கண்டினியூ செய்யுங்க...நான் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாத்துக்கறேன். இரும்படிக்கற எடத்துல ஈக்கு என்ன வேலை ?